50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 11, 2018

பிஸ்கட் கொடுத்து கொல்லும் காட்டு மிராண்டிகள் யார்?? மன்னார் புதை குழியில் மீட்கப்பட்டது ஆதாரம்



மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப்பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏனைய அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம்பெற்று வருவருவதுடன், மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவிற்கு காபன் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

   
       
   
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று 84 ஆவது தடவையாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன. இதுவரை குறித்த வளாகத்தில் 175 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அவற்றில் 169 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சில தினங்களின் முன்னர் அகழ்வு பணியின் போது,மெலிபன் பிஸ்கட் பக்கற் ஒன்றும் மீட்கப்பட்டது. பொலித்தீன் கவருடன் மீட்கப்பட்ட அதன் விற்பனை விலை மட்டும் அழியாமல் இருந்தது. விற்பனை விலையாக 5 ரூபா குறிக்கப்பட்டிருந்தது.

குறித்த மெலிபன் பிஸ்கட் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, அது குறித்து வினவியபோது, 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது உற்பத்திகள் 5 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம், இந்த புதைகுழி 1995ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியதாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவ வெறியர்களால் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான படங்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.

பாலச்சந்திரனை ராணுவ பதுங்கு முகாமில் பிடித்து வைத்து மெலிபன் பிஸ்கட் சாப்பிட கொடுத்து பின்னர் அருகில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொன்று இருந்தனர்.

இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் சிங்கள மக்களை கொன்று புதைத்த இடமே மன்னார் மனிதப் புதைக்குழி எனத் தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணி, ஆனால் தமிழ் புலம் பெயர் அமைப்புக்கள், இராணுவத்தினர் தமிழ் மக்களை கொன்று புதைத்த புதைக்குழிபோல இதனை ஐ,நா சபையில் திரிபுப்படுத்திக் காண்பிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பத்ம உதயசாந்த குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பெருமளவிலான சிறுவர்கள் உள்ளிட்ட மனித எழும்புக்கூடுகள் இதுவரையில் மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இதனை விசாரணை செய்வதற்கு தடயவியல் நிபுணர்கள் இலங்கையிலேயே இருக்கிறார்கள்.
   
       
   
 
ஆனால், திட்டமிட்டப்படி அந்த மனிதப் புதைக்குழி தொடர்பான மாறுப்பட்ட எண்ணக​ருவை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக, இந்தியாவிலிருந்து தடயவியல் நிபுணர்கள் அழைத்து வருவதற்கு மன்னார் நீதிமன்றில் அனுமதிக் கோரியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் பௌத்த மதத்தின் புராதன சின்னங்கள் அழிக்கப்படுவதை நல்லாட்சி அரசாங்கத்தால், தடுத்து நிறுத்த முடியாது. ஈராக், சிரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் புத்தர் சிலைகளை அழித்து அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கள் செய்து வரும் அட்டூழியங்களைப் போல இலங்கையிலும் நடைபெறும் வரையில் அமைதியாக இருக்க வேண்டாம் எனவும் ​அவர் கேட்டுகொண்டார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job