நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, June 17, 2024

சீன நிறுவனத்திற்கு தமது உறவுக் காட்சிகளை அனுப்பி லட்சக்கணக்கில் சம்பாதித்த 2 சிங்கள ஜோடிகள் பிடிபட்டது எப்படி?


சீன நிறுவனத்திற்கு தமது  உறவுக் காட்சிகளை அனுப்பி லட்சக்கணக்கில் சம்பாதித்த 2 சிங்கள ஜோடிகள் பிடிபட்டது எப்படி?

சீன நிறுவனம் ஒன்றிற்கு இணையத்தளத்தில் பா லியல் வீடியோக்களை அனுப்பி பாரியளவில் பணம் சம்பாதித்த இரண்டு இளம் கணவன்-மனைவி தம்பதியினரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கண்களை மறைக்கும் முகமூடிகளை அணிந்தபடி பாலி யல் வீடியோக்களில் தோன்றியுள்ளனர். அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் முகமூடி, பெண்கள் பாலி யல் உறவுக்கு பயன்படுத்தும் ரப்பர் சாதனங்கள், ஒரு குறிப்பிட்ட செயலி கொண்ட இரண்டு ஸ்மார்ட் மொபைல் போன்கள், வெள்ளை கிரீம் கொண்ட பொதிகள், 25 mg ஐஸ் மருந்து மற்றும் இரண்டு. கஞ்சா கலந்த மாத்திரைகளையும் போலீசார் கைப்பற்றினர்.

அந்த வீட்டில் தங்கியிருந்தவர்கள் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த சந்தேகத்துக்கு இடமான தகவலையடுத்து, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பொலிசார் அந்த வீட்டுக்குள் நுழைந்த போது, இரண்டு பெண்களும் படுக்கையில் காணப்பட்டனர். அவர்கள் பாலு றவில் ஈடுபட்டுள்ளனர். இதனை, அவர்களின் கணவர்கள் இருவரும் படம்பிடித்தபடியிருந்தனர்.

இணைத்தளம் மூலம் வர்த்தகம் செய்வதாக கூறி குறித்த வீட்டை சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தம்பதி வாடகைக்கு பெற்றனர். மாதம் ரூ.25,000 வாடகை செலுத்தினர். சில மதங்களில் புலத்சிங்கள பகுதியை சேர்ந்த மற்றொரு ஜோடியும் அங்கு வந்தனர்.

எனினும், குறித்த வீட்டில் பாலி யல் ரீதியான வீடியோக்களை பதிவு செய்து அவற்றை சீன நிறுவனத்திற்கு விற்று பாரியளவில் பணம் ஈட்டி வந்துள்ளனர். இரண்டு பெண்களும் பாலு றவில் ஈடுபடும் காட்சிகளும், தம்பதிகளாக பாலு றவில் ஈடுபடும் காட்சிகளும் அங்கு பதிவு செய்யப்பட்டு வந்தன.

சந்தேகநபர்கள் இந்த சீன நிறுவனத்தை பேஸ்புக்கில் அடையாளம் கண்டு, பின்னர் அதற்குப் பயன்படுத்தப்பட்ட செயலி மூலம் காட்சிகளை நேரடியாக வௌியிட்டு வந்துள்ளனர்.

இதன் ஊடாக சந்தேக நபர்கள் வாரத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பாதித்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான முகத்தை மறைக்க முகமூடி அணிந்து படப்பிடிப்பை நடத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்தது.

இந்த பாலி யல் செயல்பாடுகளை இணையத்தில் வெளியிடும்போது சந்தேக நபர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் அறிவுறுத்தல்களையும் சீன நிறுவனம் அவர்களுக்கு வழங்கியிருந்தது.

குறித்த வீட்டில் சோதனை நடத்தியதில், சுயஇ ன்பக் கருவிகள், படப்பிடிப்பிற்கு பயன்படுத்திய உபகரணங்கள், பாலி யல் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசிகள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் 22, 23, 26, 27 வயதானவர்கள். ஆ பாச காட்சிகளை தயாரித்து பொது காட்சிக்காக வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job