நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, June 22, 2024

யாழ் வீரமாகாளி அம்மன் கோவிலில் மீண்டும் அடிதடி!! கோயில் ஐயரின் உறவுகள் கைது!!


யாழ் வீரமாகாளி அம்மன் கோவிலில் மீண்டும் அடிதடி!! கோயில் ஐயரின் உறவுகள் கைது!!

யாழ்ப்பாணம், நல்லூர் வீரமாகாளியம்மன் கோயில் நிர்வாகத்தில் எழுந்துள்ள முரண்பாடு, அடிக்கடி அடிதடியாகவும் மாறிவரும் நிலையில், இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயில் பூசகரின் அண்ணன், மகன், சித்தப்பா ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவமொன்று தொடர்பான முறைப்பாட்டையடுத்து, அவர்கள் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டனர். விசாரணைக்கு செல்லாததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்தின் மகோற்சவ நிகழ்வின் தொடக்கத்தில் கோயில் நிர்வாகியான ஐயரின் நெருங்கிய உறவு ஒன்று வெளிநாட்டில் உயிரிழந்ததாகவும் ஆனால் கோயில் ஐயர் திருவிழாவை தானே நடாத்தியதாகவும் தெரியவருகின்றது. அந் நேரத்தில் அங்குள்ள அன்னதான மண்டபத்தில் அன்னதானம் கொடுக்கும் போது கோயில் எதிராளிகள் சிலர் குறித்த மரணம் தொடர்பாக கேள்வி கேட்டு முரண்பட்ட போது அப்போதும் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகவும் தெரியவருகின்றது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job