நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 25, 2018

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பிக்கு? ஆர்ப்பாட்டம்



மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கிராம சேவகர்கள் மற்றும் அரச நிர்வாக பணியாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் மயிலம்பாவெளி பிரதேசத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தானதாக இருந்த அரச மரம் ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஒருவரை பௌத்த பிக்கு ஒருவர் அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்தும் மட்டக்களப்பில் பல இடங்களில் அரச பணியாளர்களது கடமைகளுக்கு இடையூர் ஏற்பட்ட சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job