This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, February 20, 2025

கிளிநொச்சி ஆசிரியருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு செய்யும் கொடுமை!


அரசாங்கத்தால் கவனமாகப் பயன்படுத்துவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை மீண்டும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு பொலிஸார் அழைத்துள்ளனர்.

கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனிடம், 2024 நவம்பர் 6ஆம் திகதி பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 2025 பெப்ரவரி 17ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு 01இல் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டில் ஈழம் வரைபடம் மற்றும் கனகபுரம் மயானத்தின் வாயிலின் மாதிரியை உருவாக்க உதவிய மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் 2025 பெப்ரவரி 17ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனுக்கு பொலிஸார் அனுப்பியுள்ள தகவல் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 20ஆம் திகதி தாம் கற்பிக்கும் வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) அதிகாரிகள் தம்மை விசாரிக்க வேண்டுமெனக் கூறி அச்சுறுத்தியதாக கோணாவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் சத்தியசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“கொழும்பிற்கு உங்களை மீண்டும் அழைக்க வேண்டியேற்படும். நீங்கள் எங்களுக்கு நாம் கோரும் தகவல்களை தர வேண்டும். ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையேல் உங்களை கைது செய்ய வேண்டியேற்படும் எனக் குறிப்பிட்டனர்.

நான் எந்த குற்றமும் செய்யவில்லை எனக் கூறினேன். நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் என்னுடைய அடிப்படை உரிமை மீறப்படும் என முறைப்பாடுகளை செய்ய வேண்டியேற்படும். என்னை பாதுகாக்க சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியேற்படலாம் எனச் சொன்னேன்.”

14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு, இதுத் தொடர்பில் கடந்த காலத்தில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பல தடவைகள் அழைத்த பயங்கரவாத பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

2024ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்திற்கு தன்னை அழைத்த அதிகாரிகள் 10 மணிநேரம் விசாரணை நடத்தியதாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் சுட்டிக்காட்டுகின்றார்.

விசாரணையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றீர்களா? என கேள்வி எழுப்பிய பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் போது இலங்கையின் வரைபடத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களை அடையாளப்படுத்தும் வகையில் இல்லத்தை உருவாக்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் பெயர் விபரங்களை வழங்குமாறு கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறெனினும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் பெயர் விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வழங்க அவர் கடுமையாக மறுத்திருந்ததாகவும். தெரிவித்துள்ளார்.

Wednesday, February 19, 2025

நீதிமன்றத்துக்குள் சுடுறாங்க என சொல்லிக் கொண்டே தப்பி ஓடி தப்பிய கொலையாளி ......


நீதிமன்றத்துக்குள் சுடுறாங்க என சொல்லிக் கொண்டே தப்பி ஓடி தப்பிய கொலையாளி ...... 

சஞ்சீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 34 வயதான  முன்னாள் ராணுவ கமாண்டோவாக பணியாற்றி வந்த முகமது அஸ்மான் ஷெரிப்தீன்  , துப்பாக்கியால் சுட்ட பின் தப்பி ஓடும் போது , நீதிமன்றத்துக்குள் சுடுறாங்க என சொல்லிக் கொண்டே தப்பி ஓடியிருக்கிறான்.

அப்படி தப்பி ஓடிய கொலையாளி  புத்தளம்  பகுதியில் உள்ள பாலாவியில் வைத்து கைதாகியுள்ளார். துப்பாக்கியால் சுட்ட பின் தப்பி  இந்தியாவுக்கு சென்று , அங்கிருந்து துபாய்க்கு செல்ல இருந்ததாக தெரியவருகிறது.

கொழும்பு, அளுத்கடையில் உள்ள எண் 5 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போல் மாறுவேடமிட்ட இரண்டு நபர்களும் இணைந்து ,  திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 3.2 ரிவோல்வரை வழங்க நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட இசார செவ்வந்தி என்ற பெண்ணே  சட்ட புத்தகத்துக்குள் ரிவால்வரை மறைத்து வைத்து கொண்டு சென்று, நீதிமன்றத்துக்குள் கைமாற்றிக்  கொடுத்துள்ளார் .

பொதுவாக நீதிமன்றத்துக்குள் செல்வோரை போலீசார் பரிசோதனை செய்தாலும் , வழக்கறிஞர்களை போலீசார் பரிசோதிப்பதில்லை. எனவே இந்த பலவீனத்தை கொலையாளிகள் சமார்த்தியமாக பயன்படுத்தியுள்ளனர்.

தவிர பாதுகாப்பு தரப்பில் எவரும் ஆயுதங்களோடு நீதிமன்றத்துக்குள் செல்ல தடை உண்டு. நீதிபதிக்கான பாதுகாப்புக்கு உள்ளவர்களிடம் மட்டுமே ஆயுதம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

கைதான நபரை விசாரணை செய்த போது, வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்தப்பட்ட 3.2  ரிவோல்வரை நீதிமன்றத்திற்குள் இருந்து போலீசார் எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சந்தேக நபர் பல பெயர்களில் தோன்றி வந்தவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அவரிடம் பல அடையாள அட்டைகள் இருந்துள்ளன. சந்தேக நபரிடம் வழக்கறிஞராக வழக்கறிஞர் அடையாள அட்டையும் இருந்துள்ளது.

அவர் முதலில் மொஹமட் அஸாம் ஷெரீப்டீன் என்ற பெயரிலும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என்ற பெயரிலும், அவர் தயாரித்த வழக்கறிஞர் அடையாள அட்டையில் கொடிகாரகே கசுன் பிரபாத் நிஷங்க என்ற பெயரிலும் தோன்றியுள்ளார்.

அதன்படி, இந்த நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு, அவரது உண்மையான தகவல்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் இந்த குற்றத்தைச் செய்ய அவருக்கு உதவியவர்கள், இந்த சதி தொடர்பான அனைத்து தகவல்களும் விசாரணைகளுக்குப் பிறகு வெளிப்படுத்தப்படும். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ள உள்ளது.

இந்த குற்றத்தில் தொடர்புடைய பெண் பற்றியும் தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன. அவர் குற்றத்திற்கு உதவிகள் செய்துள்ளார் என்பது தற்போது நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அளுத்கடே நீதிமன்றத்தின் சாட்சிக் கூண்டில் கணேமுல்லே சஞ்சீவை தனது நடவடிக்கையின் கீழ் கொன்றதாக துபாயில் இருந்து கமாண்டோ சலிந்த என்ற மற்றொரு பாதாள உலக செயற்பாட்டாளர் நெத் வானொலிக்கு தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு மூலம் நெத் வானொலிக்கு அழைப்பு விடுத்த அவர், அளுத்கடே நீதிமன்றத்தில் இந்த கொலை தன்னால் செய்யப்பட்டது என கூறியுள்ளார்.

அவருடன் வழக்கறிஞராக மாறுவேடமிட்டு வந்த பெண் பற்றிய தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர், ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. கொலைக்கான ரிவோல்வரை கொண்டு வந்ததாக கூறப்படும் இந்த பெண்ணின் பெயர் ,  பின்புர தேவகே இசாரா செவ்வந்தி என்றும், அவர் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய பெண் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். அவர் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம வீதியில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

அவர் தற்போது துபாய் நாட்டில் இருக்கும் மனுதினு பத்மசிறி பெரேரா அல்லது கெஹெல்பத்தார பத்மே என்ற பாதாள உலகத் தலைவருடன் இணைந்து கணேமுல்லே சஞ்சீவைக் கொல்ல திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரை கைது செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பை பொலிஸார் கோருகின்றனர். அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க தேவையான அறிவிப்புகளை விமான நிலையத்திற்கு பொலிஸார் ஏற்கனவே செய்துள்ளனர், மேலும் அவரது புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Tuesday, February 18, 2025

யாழில் குடும்பத்தினர் முன் இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கியவர்களில் முக்கிய காவாலி திபாகரன் இவன்தான்!! வெளிநாட்டு குடும்பப் பெண்களுடன் உறவு கொண்டு காசு பறிப்பது எப்படி?


யாழில் குடும்பத்தினர் முன் இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கியவர்களில் முக்கிய காவாலி திபாகரன் இவன்தான்!! வெளிநாட்டு குடும்பப் பெண்களுடன் உறவு கொண்டு காசு பறிப்பது எப்படி?

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி ,தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்துள்ளார்.

இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 வரையில் பொலிஸார் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த 5 குற்றவாளிகளில் 4 பேர் இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக சரணடைந்துள்ளனர். இதில் முக்கியநபரான திவாகரனும் அடங்குவார்.  இவர்கள் எதிர்வரும் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  முக்கிய சந்தேகநபரான திபாகரன் வெளிநாட்டில் இருக்கும் குடும்ப பெண்களோடு இரகசிய தொடர்புகளை பேணிஅவர்களை காதல்வலைக்குள் வீழ்த்தி அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களைப் பெற்று  பின்னர் அச்சுறுத்தி பணம் பறிக்கும் செய்ற்பாட்டில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள்  இவனுக்கு உண்டு எனவும் தெரியவருகின்றது. வெளிநாட்டு அன்ரிகளின் கண்களில் படும்வரை பகிருங்கள்.

கிளிநொச்சியில் கடமை முடித்து யாழ் திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியைகள் மீது பளையில் வைத்து தாக்குதல்!!


கிளிநொச்சியில் கடமை முடித்து யாழ் திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியைகள் மீது பளையில் வைத்து தாக்குதல்!! இந்த கோழைகளின் விபரங்களை தருபவர்களுக்கு 10இலட்சம் ரூபா சன்மானம் 

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஒன்றின் மூலம் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்று வரும் நிலையில், பளை பகுதியில் வைத்து வாகனத்தின் மீது இன்று கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் ஆசிரியர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தையும் அதனுடன் தொடர்புடையோரின் வன்முறை செயற்பாட்டையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நேற்றைய தினம் தனியார் சிலருடன் இணைந்து போக்குவரத்து பொலீசாரால் குறித்த வாகனம் பரந்தனில் வழிமறிக்கப்பட்டுள்ளது. இதன்போது வாகன சாரதி உள்ளிட்ட ஆசிரியர்கள் சிலர் அச்சுறுத்தப்பட்டிருந்ததாகவும், கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து பிரச்சினைகளுக்காக தாம் இவ்வாறு வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்தி சென்று வருவதாக தெரிவித்த போதும் பொலிசார் அவ்வாறு செல்லமுடியாது என்று தெரிவித்து தண்டம் விதித்துள்ளனர். குறித்த பொலிசாரின் அடாவடித்தனத்தின்போது வேறு நபர்கள் சிலர் அருகில் இருந்ததாகவும், அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே ஆசிரியர்கள் பயணித்த வாகனத்துக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரின் இத்தகைய முறையற்ற செயற்பாடுகளின் பின்னணியில் சிலர் செயல்பட்டிருந்த நிலையில், இன்று மாலை முல்லைத்தீவிலிருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் திரும்பும் வழியில் பளைப் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றைய பொலிசாரின் செயற்பாட்டுக்கும், ஆசிரியர்கள் மீதான இன்றைய தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாகவே பாரிய சந்தேகம் எழுகின்றது.

இவ்விடயம் குறித்து வடமாகாண ஆளுநர் உடனடியாக பொருத்தமான நடவடிக்கை மேற்கொண்டு குறித்த குற்றத்தைப் புரிந்தவர்களும் உடந்தையாக செயற்பட்டவர்களும் உடனடியாக கைது செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ஆசிரியர்களின் போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகள் குறித்து எந்தவொரு கரிசனையும் அற்று செயற்படும் அரசாங்கம், ஆகக்குறைந்தது ஆசிரியர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கேனும் ஆவன செய்ய வேண்டும். பொலிசார் முறையற்ற வகையில் செயற்படுவதையும் ஏனையவர்களுக்கு முறையற்ற வகையில் உடந்தையாக செயற்படுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.

குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கும் அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

ஆ.தீபன் திலீசன்,

உப தலைவர்,

இலங்கை ஆசிரியர் சங்கம்.

பளை பகுதியில் வைத்து அரச ஊழியர்களுடன் வந்த பேரூந்துக்கு கல் எறிந்த இந்த கோழைகளின் விபரங்களை தருபவர்களுக்கு 10இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்..இரகசியம் 100%பாதுகாக்கப்படும்..தொடர்புகளுக்கு:-0778506677,0707506677

Monday, February 17, 2025

கனடாவில் தலைகீழாக இறங்கி விபத்துக்குள்ளான விமானம்!! பரபரப்பு வீடியோ


கனடாவில் தலைகீழாக இறங்கி விபத்துக்குள்ளான விமானம்!! பரபரப்பு வீடியோ

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டெல்டா விமானமொன்று விபத்துக்குள்ளாகி பனி மூடிய தரையில் தலைகீழாகக் தரையிறங்கியது.

80 பயணிகள் பயணித்த நிலையில் 18 பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது

Sunday, February 16, 2025

அம்பாறையில் 3 பிள்ளைகளின் தாய் ஐஸ்கிறீம் விற்பவனுடன் தலைமறைவு!! தேடும் உறவுகள்!


அம்பாறையில் 3 பிள்ளைகளின் தாய் ஐஸ்கிறீம் விற்பவனுடன் தலைமறைவு!! தேடும் உறவுகள்!

03 பிள்ளைகளின் தாய் 7 நாட்கள் சென்றும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை(10) முதல் காணாமல் சென்றுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த காணாமல் சென்ற பெண்ணை மூதூர் பகுதியை சேர்ந்த நபரால்  அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக  மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு அன்றைய தினம் குறித்த நபரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயாரான இப்பெண் இன்னும் வீடு வரவில்லை என்பதடன்  இப்பெண் தொடர்பில்  ஏதாவது அறிந்திருந்தால்  உடனடியாக கீழ்வரும்  தொலைபேசி இலக்கத்திற்க்கு தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது .

மேலும் பெண்ணை அழைத்து சென்ற நபர் கல்முனை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில்  ஐஸ் கிரீம் வியாபாரம் செய்பவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

Friday, February 14, 2025

வலம்புரி ஹோட்டலில் அர்சுனாவால் நையப்புடைக்கப்பட்ட காவாலியுடன் பொலிஸ் நிலையத்தில் அர்சுனா சமாதானம்! நேற்நறு இரவு நடந்தது என்ன?


வலம்புரி ஹோட்டலில் அர்சுனாவால் நையப்புடைக்கப்பட்ட காவாலியுடன் பொலிஸ் நிலையத்தில் அர்சுனா சமாதானம்! நேற்நறு இரவு நடந்தது என்ன?

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர் , அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது.

கைக்கலப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால் , அவர் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா , தனது உயிருக்கு ஆபத்து என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதேவேளை , காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்கும் பரஸ்பர முறைப்பாட்டை வழங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து , யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் போது , இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும் முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி இருவரும் சமரசமாக செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து , இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சனை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீர்க்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா தலைமறைவு!! யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இல்லை!! காதலர் தினம் கொண்டாடவா? கைதா?


அர்ச்சுனா தலைமறைவு!! யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இல்லை!! காதலர் தினம் கொண்டாடவா? கைதா?

இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அர்ச்சுனா இராமநாதனை தவிர யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சமூகம் அளிக்காததன் காரணம் என்ன? எனத் தெரியவில்லை என அங்கிரு்க்கும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதே வேளை

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு காராட்டி தெரியும். அவரை பற்றி ஊடகங்களில் கதைத்து, அவரை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் என ஊடகவியலாளர்களிடம் கடற்தொழில் அமைச்சர் இ, சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெறுகின்றது.

அருச்சுனாவின் எதிரிகள் தமது சமூகவலைத்தளங்களில் அர்ச்சுனா தங்கத்துடன் காதலர் தினம் கொண்டாட போய்விட்டார் என வன்மமான கரு்ததுக்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அருச்சுனா பங்கேற்காது விட்டது “சப்” என இருப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் ஊடகவியலாளர்களிடம் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்கள்.

முள்ளிவாய்க்காலில் சற்று முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது யார்? அடுத்த திலீபன் உருவாகுவாரா?


முள்ளிவாய்க்காலில் சற்று முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது யார்? அடுத்த திலீபன் உருவாகுவாரா?

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார்.

இன்றைய தினம் காலை 7 மணிக்கு, அழகரெத்தினம் வனகுலராசா என்னும் ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி ஒருவர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் நீதிகிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அவர் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

1. தமிழர்களுக்கு தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.

2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்.

3. துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

4. தமிழினத் துரோகிகள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்.

5. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

6. பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

7. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இல்லாதவர்கள் இருந்ததாக கூறி, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் சகபோராளிகளை காரணம் காட்டி பணம் வசூலித்து, போராளிகளை ஏமாற்றி, சுற்றுலா விடுதி, தோட்டம், பண்ணை அமைத்து, வேலை செய்யும் பணியாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்காமல் இருப்பதை நிறுத்தி, அவர்களுக்கு ஒருமணிநேரத்திற்கு 200 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

8. முதியோர் மற்றும் இளையோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

9. காணி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு காணி, வீடு வழங்கப்பட வேண்டும்.

10. இலங்கையில் பிச்சை எடுப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதால், பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும். போன்ற 10 கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Thursday, February 13, 2025

அருச்சுனா எம்.பியை இன்று மாலை கைது செய்து சனி, ஞாயிறு சிறைக்குள் அடைக்க பொலிசார் திட்டம்!! யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தீவிரம்!!


அருச்சுனா எம்.பியை இன்று மாலை கைது செய்து சனி, ஞாயிறு சிறைக்குள் அடைக்க பொலிசார் திட்டம்!! யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தீவிரம்!!

வலம்புரி ஹோட்டலில் அருச்சுனாவை வலியப் போய் தனகி அடிவாங்கியவனின் தலையில் உயிர் ஆபத்து ஏற்படுத்தும்படியான காயங்கள் உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அறிக்கையை வைத்து இன்று மாலை அர்ச்சுனாவை பொலிசார் கைது செய்ய திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நேற்று அர்ச்சுனா கைது செய்து நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டிருந்தால் சில வேளை பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளது என கருதிய பொலிசார் இன்று மாலை அருச்சுனாவைக் கைது செய்து நீதிமன்றில் நாளை சனி ஆயர்ப்படுத்தி அருச்சுனா எம்.பியை சனி, மற்றும் ஞாயிறு வரையாவது சிறைக்குள் தள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் பொலிசாரின் செயற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  இதற்கு யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் துாண்டுதல்கள் காரணமா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Wednesday, February 12, 2025

பிருத்தானியாவில் சுற்றிவளைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் தமிழர்கள்!! சட்டவிரோத குடியேறிகளாம்!!


பிருத்தானியாவில் சுற்றிவளைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் தமிழர்கள்!! சட்டவிரோத குடியேறிகளாம்!!

பிரித்தானியாவில்(UK) சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டு வருவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு பாரிய சுமைதாங்கி விமானங்கள் மூலம் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பல்வேறு பகுதியிலுள்ள ஹோட்டல்கள், பெற்றோல் நிரப்பு நிலையங்கள், கார் பழுது பார்க்கும் நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுன்ன.

இதற்கமைய சுமார் 19 ஆயிரம் பேர் ஆவணங்கள் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் முதற்கட்டாக பெருந்தொகையான குடியேறிகள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

2024 ஜூலை 5 முதல் 2025 ஜனவரி 31 வரை 5,074 கட்டாய நாடு கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, February 10, 2025

யாழில் வெளிநாட்டு தமிழ் குடும்பஸ்தர்களுடன் சிறுமிகளை உறவு கொள்ளச் செய்து நடக்கும் கொடூரம்!! கதறும் மனைவிகள்!!


யாழில் வெளிநாட்டு தமிழ் குடும்பஸ்தர்களுடன் சிறுமிகளை உறவு கொள்ளச் செய்து நடக்கும் கொடூரம்!! கதறும் மனைவிகள்!!

யாழில் பல பயங்கரச் சம்பவங்கள் சத்தம் சந்தடியில்லாது நடந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 15 வயது சிறுமி விபச்சாரத்தில் ஈடுபட்ட போது பிடிபட்டதாகவும் அச் சிறுமியுடன் உறவு கொள்வதற்காக 15 ஆயிரம் ரூபா வாங்கப்பட்டதாகவும் ஊடங்களுக்கு பொலிசார் தகவல்களைத் தெரிவித்திருந்தனர். ஆனால் அது ஒரு சாதாரண சம்பவம். அதை விட பயங்கரமான சம்பவங்கள் யாழில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு பொலிஸ்தரப்பைச் சேர்ந்த ஒரு சிலரும் துணை போவதாகத் தெரியவருகின்றது.

கடந்த வருட இறுதிப் பகுதியில் ஜேர்மனியிலிருந்து 45 வயதான ஒரு குடும்பஸ்தர் தனது உறவு ஒருவரின் நிகழ்வுக்காக யாழ்ப்பாணத்திற்கு தனியே வந்துள்ளார். வந்தவர் மீண்டும் ஜேர்மனிக்கு கடந்த மாத இறுதிப் பகுதியில் செல்லும் போது மனநோயாளியான நிலையிலேயே சென்று விமான நிலையத்தில் இறங்கியதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் அவர் நிற்கும் போது அவர் அணிந்து கொண்டு வந்த 10 பவுண்களுக்கு மேலான சங்கிலிகள், கைச்சங்கிலி, மற்றும் மோதிரங்கள் உட்பட்டவற்றையும் இழந்து சுமார் 8 ஆயிரம் யூரோக்களையும் இழந்து நடைப்பிணமாகவே அவர் ஜேர்மனி திரும்பியிருந்தார். அத்துடன் தனது மனைவியிடமிருந்தும் 7 ஆயிரம் யுரோக்களை உண்டியல் மூலம் பெற்று அதையும் யாழ்ப்பாணத்திலேயே இழந்து ஜேர்மன் திரும்பிச் சென்றுள்ளார். இவரது நகை, பணம் இழப்பு தொடர்பாக மனைவி விசாரித்த போது அவர் மௌனமாக அழுததால் மனைவி அலேட் ஆகினார். குடும்பஸ்தரின் தொலைபேசியை மனைவி கைப்பற்றி ஆராயத் தொடங்கினார். அவ்வாறான நேரத்தில் காணிப் பதிவு தொடர்பான ஆதாரங்கள் சில கணவனின் தொலைபேசி வட்சப் இலக்கத்திற்கு வந்திருந்தது. அது தொடர்பாக கணவனை விசாரிக்கும் போதும் கணவன் மௌனமாக இருந்துள்ளார். இதனால் மனைவி பெரும் குழப்பத்தில் இருந்ததுடன் அவரது யாழ்ப்பாண உறவுகளிடம் விசாரித்த போதும் அவருக்கு நடந்தது என்ன என்று கண்டு பிடிக்க முடியாது போனது.

இந் நிலையில் காணிப்பதிவுக்கான 80 லட்சம் ரூபா பணத்தை உடனடியாக அனுப்பு என அச்சுறுத்தும் தொனியில் அவரது வட்சப் இலக்கத்திற்கு மெசேஜ் வரத் தொடங்கியது. இதனால் அந்த இலக்கத்திற்கு தொடர்பு எடுத்து தான் அவரின் மனைவி என கூறி விபரம் கேட்ட போது அது தொடர்பாக புருசனிடம் கேள்.. எல்லாம் கூறுவார்… அவனை உடனடியாக காசை அனுப்பச் சொல்லு..இன்னும் 15 நாள் அவகாசம்… இல்லாவிட்டால் அவன் துாக்கில் தொங்குவான்.. என அச்சுறுத்தி ஆண் ஒருவன் கதைத்துள்ளான். அதன் பின்னர் பல தடவைகள் மனைவி அந்த இலக்கத்திற்கு தொலைபேசி எடுத்தும் பதில் வரவில்லை. ஆனால் இன்னும் 13 நாள், 12 நாள் என அவகாச நாள் தொடர்பாக அந்த இலக்கத்திலிருந்து மெசேஜ் வந்து கொண்டிருந்தது. 7 நாள் அவகாசம் இருக்கும் போது திடீரென ஒரு வீடியோ அந்த இலக்கத்திலிருந்து வட்சப்பிற்கு வந்துள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனது கணவன் சிறுமி ஒருவருடன் படுக்கையில் இருக்கும் காட்சிகள் அதில் காட்டப்பட்டிருந்தன. இதன் பின்னர் கணவனை மனைவி கடுமையாக அச்சுறுத்தி ஜேர்மன் பொலிசாரிடம் முறையிடப்போவதாக கூறிய பின்னரே கணவர் தான் செய்த தவறை கூறியுள்ளார். யாழில் உள்ள ஒரு ஹோட்டலின் மதுபாண பிரிவில் நட்பாகிய ஒருவன் தன்னை இவ்வாறு சபலத்துக்கு உள்ளாக்கி தவறு செய்ய வைத்து தன்னை அச்சுறுத்தி பெருமளவு பணம், நகைகளை பெற்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். 19 வயது யுவதி என கூறியே தன்னை உறவு கொள்ள வைத்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றே அங்கு வைத்தே இந்த செயலை செய்துள்ளார். குறித்த சிறுமியுடன் சேர்ந்து கொண்டிருந்த போது திடீரென 5 பேருக்கு மேல் வீட்டுக்குள் புகுந்து சுற்றி வளைத்து தன்னை அச்சுறுத்தி வீடியோ எடுத்தனர் என்றும் 15 வயதுச் சிறுமியை கற்பழித்த உனக்கு ஆயுள்வரை சிறை கிடைக்கும் என கூறி தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே தான் அவர்களுக்கு கட்டுப்பட்டு பணம் மற்றும் நகைகளைக் கொடுத்தாகவும் அதன் பின்னர் காணி ஒன்றை தனக்கு விற்கப் போவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து தன்னிடம் 80 லட்சம் ரூபா தருமாறு கூறி அச்சுறுத்தினர் எனவும் குறித்த ஜேர்மன் குடும்பஸ்தர் மனைவிக்கு கூறியுள்ளார்.

தன்னை வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்தியவர்களில் இருவர் பொலிசார் எனவும் அவர்கள் பொலிஸ் உடையிலேயே இருந்ததாகவும் குடும்பஸ்தர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்ட மனைவி குறித்த பணப்பறிப்பு தொடர்பாக பொலிசாரிடம் முறையிடப் போவதாக மெஜேஸ் போட்டுள்ளார், அதன் பின்னர் சில இலங்கை இலக்கங்களிலிருந்து தங்களை பொலிசார் என அறிமுகப்படுத்தி சிறுமியுடன் உறவு கொண்டதற்காக கணவனை கைது செய்யப் போவதாக கூறி வருகின்றனர் எனவும் மனைவி தெரிவித்துள்ளார். கணவனை அச்சுறுத்தி கணவனுக்கு விற்பனை செய்ததாக கூறப்பட்ட குறித்த 2 பரப்பு காணி ஆணைக்கோட்டை கோம்பயன்சுடலைக்கு அருகில் காணப்படும் வயல் காணி எனவும் மனைவி கூறுகின்றார். அந்த காணிக்கான பணத்தை கணவன் தரவில்லை என கூறி பொலிசாரிம் அவர்கள் முறையிட்டு அதற்காகவும் தனது கணவனைக் கைது செய்ய முற்பட்டுள்ளதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்,

இதே போல் இன்னும் பல சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து வந்த சபலபுத்தியுள்ள குடும்பஸ்தர்களுக்கு நடந்துள்ளது. அவையும் சிறுமிகளுடன் உறவு கொள்ள வைத்து அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயல்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவங்களுக்கு பின்னணியில் யாழில் செயற்பட்டுவரும் அருன்சித்தார் என்ற படைப்புலனாய்வாளனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. ஏனெனில் குறித்த சம்பவங்களில் குடும்பஸ்தர்களுடன் உறவு கொண்ட சிறுமிகள் தொடர்பாக குடும்பஸ்தர்களை அச்சுறுத்தும் நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை நீங்கள் என்ன வேணுமென்றாலும் செய்வீர்களா,? எனக் கேட்டும் உங்களை நுாறு வருடம் சிறைக்குள் தள்ள வேண்டும் என கூறியும் பாதுாப்புத்தரப்பைச் சேர்ந்தவர்கள் என தம்மை இனங்காட்டிய சிலரை அழைத்தும் குடும்பஸ்தர்களை அச்சுறுத்தி பெருமளவு பணம், நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடிப்பதுடன் குறித்த குடும்பஸ்தர்கள் வெளிநாடு போன பின்னரும் அவர்களை தங்களின் அடிமைகளாக மாற்றி தாங்கள் சொல்வதை செய்ய வைக்க முயன்று வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் ஆகக் குறைந்தது 15 இற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறான சிறுமிகளுடன் உறவு கொண்டு மாட்டுப்பட்டு செய்வதறியாத நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் யாழில் உள்ள சபல புத்தியுள்ள செல்வந்த வர்த்தகர்கள் மற்றும் அரச உயரதிகாரிகளை சிறுமிகளுடன் உறவு வைக்கச் செய்து அச்சுறுத்தி தங்கள் வசப்படுத்தி காரியங்களைச் சாதிப்பதில் அருன்சித்தார்த் தரப்பு வெற்றி கண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அருண்சித்தார்த்திற்கு நிதி உதவி செய்தவர்களில் ஒருவர் காசைக் காலால் மிதித்து சாதனை படைத்த தியாகி அறக்கொடை முதலாளியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு புதைகுழி!போராளிகள் குடும்பத்தினதா?


கொழும்பு புதைகுழி!போராளிகள் குடும்பத்தினதா?

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளது குடும்பங்களது தானாவென கேள்வி எழுந்துள்ளது .

  தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்துள்ளதாகவும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.

இந்தப் புதைகுழி வழக்கமான புதைகுழி அல்ல என்றும் உடல்கள் புதைக்கப்பட்ட விதம் அவை கொலை செய்யப்பட்டிருப்பதைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நிகழ்வுகளுக்கான காலப்பகுதியை விஞ்ஞான ஆய்வுக்குப் பிறகு தீர்மானிக்க முடியும்.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, அறிக்கைகள் வழங்கப்படும். இதுவரை 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேரின் எலும்புக்கூடுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

சிறு குழந்தையின் கையில் செம்பு கலந்த ஏதோ ஒன்றால் கறை ஏற்பட்டதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, February 9, 2025

யாழில் வாந்தி எடுத்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட சிறிதரன் மரணம்!!


யாழில் வாந்தி எடுத்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட சிறிதரன் மரணம்!!

வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்.தாவடி தெற்கு, கொக்குவிலைச் சேர்ந்த திரவியம் சிறிதரன் என்ற 53 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் சாரதியாகக் கடமையாற்றும் அவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை, சாலைக்கு வேலைக்குச் சென்றபோது தலைச்சுற்று ஏற்பட்டதன் காரணமாக வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மாலை அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை யாழ். திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார்.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாடு முழுவதும் மின் தடைக்கு குரங்குப் பிள்ளைதான் காரணமா? அமைச்சர் கூறுவது என்ன?


நாடு முழுவதும் மின் தடைக்கு குரங்குப் பிள்ளைதான் காரணமா? அமைச்சர் கூறுவது என்ன?

பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் மின் விநியோகத்தில் பெரும் தடங்கலை ஏற்படுத்தியதாகவும், இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இருப்பினும், மின் மற்றும் எரிசக்தி அமைச்சு பின்னர் இந்த நிலைமையை “பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை” என்று விவரித்தது, மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, விரைவில் மின்சாரத்தை மீண்டும் கொண்டு வர குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

இலங்கை மின்சார சபை (CEB) இந்த மின் தடைக்கான அதிகாரப்பூர்வ விளக்கத்தை இன்னும் வெளியிடவில்லை.

இதே வேளை

இன்று (9) மாலை 4 மணி வரை, கூரையில் சூரிய மின்கல சக்தி பயன்படுத்துபவர்கள் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனுடன், இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை (NWRDB) பொதுமக்களிடம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டு, மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், மின்சார சபை ஊழியர்கள் மீண்டும் வழமையான நிலைக்கு மின் விநியோகவை கொண்டுவர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது!! எதற்காக? மீண்டும் எப்போ வரும்?


இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது!! எதற்காக? மீண்டும் எப்போ வரும்?

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையால், தேசிய மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுடன் இணைந்து நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் செயற்பட்டு வருவதாகவும், திடீரென ஏற்பட்ட மின்வெட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மின்சக்தி அமைச்சு  தெரிவித்துள்ளது

Saturday, February 8, 2025

உன்னைப் போலத்தான் உன் அம்மாவும் சுப்பர் பிகர்’ என மாணவிக்கு கூறிய ரியூசன் வாத்தியை அடித்து துரத்திய ரியுசன் ஓனர்!! யாழில் சம்பவம்!


உன்னைப் போலத்தான் உன் அம்மாவும் சுப்பர் பிகர்’ என மாணவிக்கு கூறிய ரியூசன் வாத்தியை அடித்து துரத்திய ரியுசன் ஓனர்!! யாழில் சம்பவம்!

யாழ் வலிகாமம் பகுதியில் ரியூசன் வாத்தி ஒருவர் குறித்த ரியுசன் ஓனரால் மாணவர்களுக்கு முன் கடுமையாத் தாக்கப்பட்டு துரத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது, கடந்த புதன் கிழமை வலிகாமம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 9 மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுக்கும் யாழ் பல்கலைக்கழக வேலையில்லாப் பட்டாதாரியான 26 வயது வாத்தியாரே குறித்த ரியூசன் முதலாளியால் தாக்கப்பட்டு துரத்தப்பட்டுள்ளார். குறித்த வகுப்பில் யாழ் நகர்ப் பிரபல பாடசாலையில் கற்கும் அழகான மாணவி ஒருவர் கல்வி கற்று வந்துள்ளார். அம் மாணவியை அடிக்கடி குறித்த வாத்தியார் ‘சுப்பர் பிகர்’ என மாணவர்களுக்கு முன் வர்ணித்து வந்துள்ளார். இது தொடர்பாக சில மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்கள். இதனையடுத்து பெற்றோர் குறித்த கல்விநிலைய முதலாளிக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். இதனை கருத்தில் எடுத்த கல்விநிலைய முதலாளி தமிழ் வாத்தியாரை அழைத்து இது போல் இனி கதைக்க கூடாது எச்சரித்து அனுப்பியுள்ளார்.

மாணவியை தந்தையே தொடர்ச்சியாக ரியூசனுக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார். ஆனால் கடந்த சனிக்கிழமை மாணவியின் தாயார் மாணவியை ரியூசனிலிருந்து ஏற்றிச் சென்றதை அவதானித்த தமிழ் வாத்தியார் அடுத்தநாள் ரியூசனில் வைத்து மாணவிக்கு அருகில் சென்று கேள்விகள் சிலவற்றை கேட்ட பின் ”உன்னைப் போலத்தான் உன் அம்மாவும் சுப்பர் பிகர்” என மெதுவாக கூறியதாகத் தெரியவருகின்றது. இதனை எப்படியோ அறிந்த மாணவர்கள் மீண்டும் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த புதன்கழமை வகுப்புக்கு வந்த தமிழ் வாத்தியாரை வெளியே அழைத்து குறித்த ரியூசன் முதலாளி தாக்கிய பின் அவரை ரியூசனிலிருந்து துரத்திவிட்டதாக மாணவர்களின் பெற்றோர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Friday, February 7, 2025

சிறைக்குள் கணவன்! யாழில் சட்டத்தரணியுடன் விடுதியில் மனைவி ரூம் போட்டு கும்மாளம்!! விடிந்தவுடன் பெண்ணை அம்போ என விட்டுவிட்டு ஓட்டம்!!


சிறைக்குள் கணவன்! யாழில் சட்டத்தரணியுடன் விடுதியில் மனைவி ரூம் போட்டு கும்மாளம்!! விடிந்தவுடன் பெண்ணை அம்போ என விட்டுவிட்டு ஓட்டம்!!

பணமோசடி வழக்கு ஒன்றில் விளக்கமறியலில் சிறையில் இருக்கும் ஒருவனின் மனைவியுடன் அவனுக்காக நீதிமன்றில் வாதிட்ட சட்டத்தரணி யாழ் கச்சேரிப்பகுதியில் உள்ள விடுதி அறையில் அவனது மனைவியுடன் ரூம் போட்டு இரவிரவாக கும்மாளம் அடித்துள்ளாள். இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. சட்டத்தரணியும் விளக்கமறியல் கைதியின் மனைவியும் விடுதி அறையில் நிறை வெறியில் இரவிரவாகக் கூத்தடித்ததாக விடுதிப் பணியாளர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த சட்டத்தரணி தனது காரில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை கூட்டி வந்து விடுதி அறையில் இவ்வாறு கூத்தடித்துள்ளார். வெளியே இருந்து கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சாராயத்தை குடித்த குறித்த பெண் நள்ளிரவின் பின் அறைக்குள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து குறித்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அதிகாலை 4 மணியளவில் சட்டத்தரணி தனது காரில் எஸ்கேப் ஆகிவிட்டதாகத் தெரியவருகின்றது. நிறை வெளியில் அரை குறை மயக்கத்தில் இருந்த குறித்த பெண்ணை அங்கிருந்து மீட்ட பணியாளர்கள் அப்பெண்ணை விசாரித்த போதே தான் விளக்கமறியலில் இருக்கும் ஒருவனின் மனைவி என்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள வழக்காளியுடன் சமரசப் பேச்சுக்கள் நடத்த தன்னை கூட்டி வந்ததாகவும் ஆனால் வழக்காளி சட்டத்தரணியை சந்திக்க மறுத்ததால் நேரம் ஆகிவிட்டது என கூறி தன்னை இந்த விடுதியில் ரூம் எடுத்து தங்க வைத்ததாகவும் குறித்த பெண் விடுதிப் பணியாளர்களுக்கு கூறியுள்ளார். குளிர்பாணம் என தனக்கு கொக்கோ கோலாவுக்குள் சாராயத்தை வார்த்து தந்து தன்னை இவ்வாறு மயக்கிவிட்டதாக குறித்த பெண் விடுதிப் பணியாளர்களுக்கு கூறியுள்ளாள்.

ஆனால் எற்கனவே சட்டத்தரணியின் நட்பு என கூறி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் குறித்த விடுதி ரூமை பதிவு செய்து பணமும் கட்டியதாக விடுதிப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹோட்டலில் உயிரிழந்த வெளிநாட்டு அழகிகள் தொடர்பில் பரபரப்பு தகவல்கள்!


கொழும்பு ஹோட்டலில் உயிரிழந்த வெளிநாட்டு அழகிகள் தொடர்பில் பரபரப்பு தகவல்கள்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள மிராக்கிள் சிட்டி தங்கும் விடுதியின் அறையில் இரண்டு பிரிட்டன் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்கள் சமீபத்தில் உயிரிழந்தனர்.

அவர்கள் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்திய பூச்சிக்கொல்லி மருந்து பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. டெர்பியில் இருந்து வந்த 24 வயதான எபனி மகின்டோஷ் (Ebony McIntosh) என்ற பெண் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பிரபலமான நபர் என்று இப்போது கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிரபலமான நபர்
தெற்காசியாவில் சுற்றுப்பயணம் செய்யும் கனவில் இருந்ததாகவும், அதை நனவாக்க கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதலில் இலங்கைக்கு வந்ததாகவும் அவரது தங்கை தனக்காக எழுதி வைத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவரது பயணத்தின் நான்காவது நாளில், அதாவது பிப்ரவரி 1 சனிக்கிழமை, அவரும் மேலும் சில தங்குபவர்களும் வாந்தி, குமட்டல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிராக்கிள் கொழும்பு சிட்டியில் தங்கியிருந்த எபனி மற்றும் பெயரிடப்படாத ஜெர்மன் பெண் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால் ஊடக அறிக்கைகளின்படி, இந்த மரணங்களுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு அருகிலுள்ள அறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்திய பூச்சிக்கொல்லி வாயு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சகோதரியின் உருக்கமான பதிவு
எபனியின் சகோதரி இந்தியா, சமூக ஊடகங்கள் மூலம் தனது சகோதரிக்கு கண்ணியமான பிரியாவிடை அளித்து, “எனது எபனி, எனது அழகான சகோதரி, எனக்கு ஒரு பெரிய சகோதரியாக இருந்ததற்கு நன்றி. நீங்கள் எனக்கு கிடைக்கக்கூடிய சிறந்த சகோதரி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 10,000க்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட எபனி, தொடர்ந்து ஃபேஷன் மற்றும் பயண அனுபவங்களைப் பற்றிய பதிவுகளை வெளியிட்டார்.

இந்தியா தனது குடும்ப உறுப்பினர்களுக்கு இலங்கை வந்து அவரது உடலை மீண்டும் கொண்டு செல்ல உதவுவதற்காக GoFundMe நிதி திரட்டும் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.

இதுவரை 22,000 பவுண்டுகள் இலக்கில் 20,000 பவுண்டுகளுக்கு மேல் திரட்டப்பட்டுள்ளது. நிதி திரட்டும் பக்கத்தில் இந்தியா இவ்வாறு எழுதியுள்ளார்: “ஜனவரி 28, செவ்வாயன்று, எபனி ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து தெற்காசியா முழுவதும் பயணம் செய்யும் தனது கனவை நனவாக்கப் புறப்பட்டார்.

அவர் வழக்கமாகச் செய்வது போல், பல மாதங்களாக ஆராய்ச்சி செய்து, திட்டமிட்டு, வரும் மாதங்களுக்கான அட்டவணைகளைத் தயாரித்திருந்தார். ” இலங்கை அதிகாரிகள் முழுமையான பிரேத பரிசோதனை முடியும் வரை எபனியின் உடலை விடுவிக்க முடியாது என்றும், அவரது மரணம் தொடர்பான உண்மைகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

நாங்கள் விரைவில் எங்கள் அழகான எபனியுடன் இருக்க விரும்புகிறோம். வெளிநாட்டில் தனியாக இருப்பது பற்றி நினைக்கும்போது நாங்கள் வேதனைப்படுகிறோம். நாங்கள் அவளைப் பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். நாங்கள் எங்கள் தேவதூதரைப் பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பிரேத பரிசோதனை அறிக்கை மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்யும் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா வந்த யுவதிகள் மரணம்டைந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ்காரர்களின் லீலைகள் இதோ!!


முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ்காரர்களின் லீலைகள் இதோ!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

பகீ என்ற மல்லாவி போலிஸ் உத்தியோகத்தர் இவர்தானாம்!!! இவரது பணிகள்!!!

● ஏழைகளிடம் இலஞ்சம் வாங்குவதும் குற்றவாளிகளிடம் சாராய போத்தல் வாங்கி பார்ட்டி போடுவதும் இவரது பிரதான பணி

● மல்லாவி OIC க்கு எடுபிடியாக இருந்து அவரது களவுகளில் பங்காக இருப்பது

● அப்பாவிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளால்

● பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் பெற்று இரவில் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல்

● லஞ்சம் தரமறுக்கும் நபர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுதல்

● கள்ளமரம், கள்ளமணல் கடத்தலுக்கு வேவு பார்த்தல்

●மதுபோதையில் கடமையில் இருத்தல்

●போதை கடத்தலுக்கு உதவி செய்தல்

● மிக கேவலமான ஒரு போலிசாக மல்லாவி பகுதியில் வலம் வரும் இவரை OIC இன் செல்லப்பிள்ளை என்று அழைக்கிறார்கள்

இவர்தான் மல்லாவி போலிஸ் கான்ஸ்டபிள் இளவரசன், இவரின் கடமைகள்:

● இவர் பகீயுடன் இணைந்து மரக்கொள்ளைக்கு மணல் களவுக்கு வேவு பார்க்கும் ஒருவர்.

● பெண்களுடன் அரட்டை போடும் ஆசாமி. இவர்கள் சிலபெண்களுடன் தொடர்பிலிருப்பதுடன், அப்பெண்களின் கணவரை மனைவிக்கு அடித்ததாக கூறி 3 நாட்கள் மல்லாவியில் அடைத்து பின்னர் விடுவதும் தொடர்கிறது.

● பகீயும் இளவரசனும் தமக்கு பதவி உயரவேணும் help பண்ணுங்கோ நாங்க உங்களுக்கு support பண்றோம் என்று இல்லாத Case எல்லாம் உருவகித்தவுடன் இவங்களை கடவுள் என்று கூத்தாடும் பெண்களும் வீட்டில் சமைத்துகொண்டுபோய் சந்தை வீதியில் பரிமாறுவதும் அரட்டை போடுவதும் தொடர்கின்றது.

● மாலையில் சில வீடுகளுக்கு தொடர்ச்சியாக திரிவதும் தொடர்பான தகவல் திரட்டப்பட்டுள்ளது. நாகரிகம் கருதி பெண்களின் பெயர்கள் இங்கு பதிவிட வில்லை. இவ்வாறான கலாச்சாரசீரழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

● பெண்களுடன் சில்மிசம் சேட்டைகள் புரிதல், முறைப்பாடு வழங்க வரும் பெண்களிடம் தொலைபேசி இலக்கம் எடுத்து இரவு பகலில் குறுந்தகவல் அனுப்புதல்

● போதைக்கடத்தல் நபர்களுடன் தொடர்பு கொண்டு லஞ்சம் பெறல்

● ஏழைகளிடம் இரக்கம் இன்றி இலஞ்சம் வாங்குதல்

● மல்லாவி OIC க்கு எடுபிடியாக இருந்து களவுகள் செய்தல்

● கடமை நேரத்தில் மதுபோதையில் இருத்தல்

● கசிப்பு உற்பத்தி நிலையங்களுக்கு சென்று 25000 இலஞ்சம் வாங்குதல்,

● வேறு இடங்களில் பிடிக்கும் கசிப்பு களை ஏனையபகுதிகளுக்கு தம் முகவர் ஊடாக விற்பனை செய்யப்படுகிறது, இதற்கு இளவரசன் சப்ளையர்.

மல்லாவி OIC அவர்களின் கடமைகள்:

● கள்ளமரங்கள் கடத்தப்படுவதும், கடத்துவோருக்கு ஆதரவு ஒத்தாசை வழங்கலும்

● கொலைக்குற்றவாளிகளை கைது செய்யாமல் தப்ப விடுதல் (உதாரணம் சஜீவன் கொலை)

● தினமும் குற்றவாளிகளுடன் மதுபான விருந்து மேற்கொள்ளல்

● காணிகளை பிடித்து விற்பனை செய்யும் மாபியாக்களுடன் உறவு

● முறைப்பாடு செய்ய போலிஸ் நிலையம் செல்வோரை தகாத வார்த்தைகளால் திட்டுதல்

● லஞ்சம் வாங்கும் உத்தியோகத்தர்களிடம் தனக்கும் பங்கு கோரல்

● லஞ்சப்பணத்தில் பலகோடி ரூபாய் பெறுமதியான வீடு கார் வாங்கியமை

● கள்ளமரம் கள்ளமணல் கடத்தும் நபர்களுக்கு ஆதரவு அளித்து நீதிமன்றீல் முன்னிலைபடுத்தாமல் விடுவித்தல்

● போதை கடத்தலுக்கு உதவுதல்

● குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்தோரை சித்திரவதை செய்தல்

Wednesday, February 5, 2025

பாடசாலை செல்வதாகக் கூறி காதலனுடன் கம்பி நீட்டிய 15 வயது மாணவி!!


பாடசாலை செல்வதாகக் கூறி காதலனுடன் கம்பி நீட்டிய 15 வயது மாணவி!!

பதுளை கன்னலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பதுளை தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி கடந்த 03 ஆம் திகதி பாடசாலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியேரியுள்ளதுடன், பாட்டி தனது தொலைபேசியை சார்ஜ் போடுவதற்காக மாணவியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவரது ஆடைகள் இருக்கவில்லை எனவும் அடுத்த நாள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தனது காதலனுடன் வந்து விட்டதாக கூறியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவியின் தாய் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ள நிலையில் தந்தை கொழும்பில் பணிப்புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கஹட்டருப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பல்கலைக்கழக மாணவி 3 காவாலிகளுடன் லண்டன்காரனின் வீட்டில் நிர்வாணமாக பிடிபட்டாள்!!!


யாழில் பல்கலைக்கழக மாணவி 3 காவாலிகளுடன் லண்டன்காரனின் வீட்டில் நிர்வாணமாக பிடிபட்டாள்!!!

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவி ஒருவர் ரயில் பாதைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 3 காவாலிகளுடன் நிர்வாண நிலையில் அகப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. நேற்று முன்தினம் இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்திலிருந்து ஓரிரு கிலோ மீற்றர் துாரத்தில் உள்ள பகுதியில் இரயில் பாதைக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த மாணவியும் காவாலிகளும் பிடிபட்டுள்ளனர். மாணவி சிங்கள மொழி பேசுபவர் எனத் தெரியவருகின்றது. குறித்த வீட்டின் உரிமையாளர் லண்டனில் குடும்பமாக வசித்து வருகின்றார். அவ் வீட்டின் பாதுகாப்புக்கு என ஒருவனை குறித்த குடும்பஸ்தர் தங்க வைத்திருந்துள்ளார். பல தடவைகள் இரவில் அந்த வீட்டில் ஆட்டோவில் பலர் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு சிங்களப் பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்து குக்குரல் இட்டு கத்தியும் சிரித்துக் கொண்டும் இருந்ததால் சந்தேகமடைந்த அயலவர்கள் வீட்டு மதில் ஏறி குதித்து பார்த்த போது உள்ளே நிர்வாண நிலையில் பெண் ஒருவரும் 3 ஆண்களும் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு குழப்ப நிலை ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த பெண்ணின் உடமைகளை ஆராய்ந்த போது அப் பெண் சிங்கள யுவதி எனவும் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவி எனவும் தெரியவந்துள்ளது. வீட்டுக்குள் அயலவர்கள் புகுந்தவுடன் இரு ஆண்கள் ஜட்டியுடன் தப்பி ஓடிவிட்டனர். மற்றையவன் ஒரு சிங்களவன் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டு மேற்பார்வைக்கென தங்க வைக்கப்பட்டிருந்தவனே அவர்களிடம் பணத்தை வாங்கிய பின் வீட்டை கொடுத்துள்ளதாக அயலவர்கள் அறிந்துள்ளார்கள். அதன் பின் லண்டனில் உள்ள வீட்டு சொந்தக்காரனுக்கு தெரிவிக்கப்பட்டு அவர் கெஞ்சிக் கேட்டதால் பிடிபட்டவர்களை பொலிசாரிடம் ஒப்படைக்காது விட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். குறித்த வீட்டு ஹோலில் 4 பாவித்த பியர் ரின்களும் பாவித்த நிலையில் ஒரு மதுபாண போத்தலும் இறைச்சிப் பொரியல்கள் மற்றும் கொத்துறொட்டி பார்சல்கள், சிகரெட் போன்றனவும் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளன.

அர்சுனா எம்பிக்கு மண்டைப் பிழை!! பாராளுமன்றில் பெரும் சல சலப்பு!


அர்சுனா எம்பிக்கு மண்டைப் பிழை!! பாராளுமன்றில் பெரும் சல சலப்பு!

சபையில் கூச்சலிட்ட அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நாடாளுமன்ற அமர்வின் போது ஆற்றிய உரையினால் சபை கடுமையான குழப்ப நிலையை அடைந்துள்ளது.

அவர் சில,நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸார் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டவர்களை கடுமையாக அவமதிக்கும் வகையில் விமர்சித்ததால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதன்போது, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “உங்கள் அனைவருக்கும் என்னைப் பார்த்தால் பயம்” என்று அர்ச்சுனா எம்.பி சபையில் கடுமையாக கூச்சலிட்டார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பேசும் போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும்
, இங்கு பாகுபாடு இல்லை என்றும் கடும் தொனியில் பேசினார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவேண்டியது அவசியம் என்றும் இதன்போது சபையில் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

மேலும், அர்ச்சுனா எம்.பி பேசிய விடயங்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 4, 2025

பேஸ்புக்கில் நையாண்டி? யாழில் வேலையற்ற பட்டதாரி விபூசன் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை!!


பேஸ்புக்கில் நையாண்டி? யாழில் வேலையற்ற பட்டதாரி விபூசன் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் செவ்வாய்க்கிழமை (4) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

யாழ். கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த தங்கவேல் விபுசன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் செவ்வாய்க்கிழமை (4) தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தை சமூகவலைத்தளங்களில் பலரும் நையாண்டி செய்து வருவதால் குறித்த பட்டதாரிகள் பலர் பெரும் விரக்தியில் இருப்பதாக விபுசனின் மரணம் தொடர்பாக பல வேலையற்ற பட்டதாரிகள் தமது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்கள்.

Monday, February 3, 2025

லண்டனில் மிரட்டி காசு பறிக்கும் ஈழத் தமிழ் நிரோஷா: பெஸ்டி என்று பாக்கிஸ்தான் நபர்வேறு துணைக்கு!!


லண்டனில் மிரட்டி காசு பறிக்கும் ஈழத் தமிழ் நிரோஷா: பெஸ்டி என்று பாக்கிஸ்தான் நபர்வேறு துணைக்கு!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…

தெல்லிப்பளையை பிறப்பிடமாகக் கொண்ட (நிரோஷா – பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்தப் பெண் லண்டனில் வசித்து வருகிறார். இவர் எப்படித் தான் தொலைபேசி இலக்கங்களை எடுக்கிறார் என்று பார்த்தால். அது செத்த வீடுகளை போடும் இணையங்களில் இருந்து. சில இலக்கங்களை எடுக்கும், நிரோஷா முதலில் அவர்களுக்கு அழைப்பை விடுத்து, பேசுவதும் பின்னர் மாறி அடித்து விட்டதாகவும் கூறுவார்.

அதன் பின்னர் வேலை இருக்கா ? சரியாக கஷ்டப்படுகிறேன் என்று பேசி, வழிய ஆரம்பிப்பார். இதனால் சில இளகிய மனம் கொண்ட ஆண்கள்… அல்லது இது நல்ல சான்ஸ் போல இருக்கே என்று நினைக்கும் ஆண்கள் இவர் வலையில் விழுவது உண்டு. முதலில் காஃபி ஷப்பில் அழைத்து பேசுவார். பின்னர் அவர் பேசும் போது அட்ஜெஸ்மென் ஓகே என்பார். இதனால் சிலர், இந்தப் பெண்ணை கரக்ட் பண்ணலாம் என்றும் நினைப்பார்கள்.

அப்பொழுது தான் இவர் தனது ஆட்டத்தையே தொடக்குவார். சமீபத்தில் இப்படித் தான் ஒரு குடும்ப நபர் இந்த நிரோஷாவிடம் சிக்கி , சின்னாபின்னம் ஆகியுள்ளார். வேலை எடுத்து தருவதாக பேசிவந்த அந்த குடும்பஸ்தார், நிரோஷா பேச்சில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று அறிந்து விலகிச் செல்ல முற்பட்டவேளை. அவர் வீட்டில் மனைவியோடு உள்ள தருணம் பார்த்து, வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார் அந்த பாக்கிஸ்தான் பயலோடு. இதனால் மிரண்டு போன அந்தக் குடும்பஸ்தர் என்ன செய்வது என்று தெரியாமல் ஈரக் குலை நடுங்க நின்றுள்ளார்.

நிரோஷா 5,000 பவுண்டு தாருங்கள் சென்று விடுகிறேன் என்று பேரம் பேச. இறுதியாக பொலிசாரிடம் முறையிட குடும்பஸ்தர் முனைந்துள்ளார். இதேபோல மீண்டும் ஒரு நாள் நிரோஷா வீட்டுக் கதவை தட்ட, அவர் தனது மோபைல் தொலைபேசியில் 999க்கு தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு அப்படியே வெளியே வந்து, தன்னை தொல்லை செய்யும் பெண், இதோ நிற்கிறார் என்று சொல்லி, நிரோஷாவை பொலிசாருடன் பேசச் சொல்லி இருக்கிறார். இதனால் நிரோஷா மிரண்டு போய் அப்படியே ஓடி விடுவார் என்று குடும்பஸ்தர் நினைத்துள்ளார். ஆனால்…

ஆனால் அங்கே தான் பெரும், ஆப்பு காத்திருந்தது. பயந்து ஓடாமல் நிரோஷா, போனை வாங்கி என்னை இவர் கற்பழிக்க முயன்றார் என்று பிளேட்டை அப்படியே திருப்பிப் போட… கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையாக மாறிவிட்டது, இந்த குடும்பஸ்தர் நிலை. இதில் போதாக் குறைக்கு மனைவி வேறு ” என்னப்பா வெளியில் செய்யிறியள்” என்று கத்தி… கூப்பாடு போட… அவசரமாக நிரோஷாவிடம் இருந்து போனைப் பறித்த நபர். அந்தப் பெண் மது போதையில் இருப்பதாக பொலிசாரை சமாதானப்படுத்தியுள்ளார்.. அரை குறை ஆங்கிலத்தில் நிரோஷா, இல்லை இல்லை என்று கத்த… அங்கே பெரும் குழப்பம் தான் !

இறுதியாக தன்னால் முடிந்த பணத்தை நிரோஷாவிடம் கொடுக்து, அம்மா இனி இந்தப் பக்கம் வந்து விடாதே என்று அனுப்பியுள்ளார், அந்த பெரிய மனுஷன். ஒரு தப்பான போன் கால் பேசியதால் இப்படியா டா ? போதுமடா சாமி.! முடிந்தவரை இதனை பகிருங்கள், இது உண்மைச் சம்பவம். வேறு எவருக்கும் நடந்து விடக் கூடாது
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job