கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் யூலியட் மரணம்!!
கிளிநொச்சி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான குடும்பப் பெண் ரெனால்ட் யூலியட் நேற்று முன்தினம் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார். கடுமையான அஸ்மா காரணமாகவே குறித்த குடும்ப்ப பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.






0 comments:
Post a Comment