கொக்குவிலைச் சேர்ந்த 16 வயது அக்சயா யாருடன் சென்றாள்!! பெற்றோர் தேடுகின்றார்கள்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியோ தந்துள்ளோம்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானைச் சேர்ந்த அருளானந்தம் அக்சயா (16 வயது) என்பவரை கடந்த 23 ம் திகதியிலிருந்து காணவில்லை. இவர் காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.குறித்த சிறுமியை எவ்விடத்திலாவது கண்டால் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. (0740455935)






0 comments:
Post a Comment