சவுதியில் வீட்டு எஜமானியான அரபு குடும்பப் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு! தமிழ் இளைஞனுக்கு நடந்த பயங்கரம்!! அவதானம் இளைஞர்களே!!
சவுதியில் தனது வீட்டு எஜமானியுடன் கள்ளத் தொடர்பு வைத்த தமிழ் இளைஞன். பிடிபட்டு அவனுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனை விபரம் தொடர்பாக சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை நாம் இங்கு தந்துள்ளோம்…
சவுதி அரேபியாவில் உள்ள அல்குலா நகரத்தில் உள்ள ஷேக் ஒருவனின் வீட்டுக்கு 2011ம் ஆண்டிலிருந்து வீட்டுச் சாரதியாக வேலை செய்த இந்தியத் தமிழன் ஒருவன் மரணதண்டனைக் விதிக்கக் கூடிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது,
குறித்த ஷேக் 4 மனைவியர் உள்ளதாகவும் அந்த மனைவிகளில் மூத்த மனைவியான 40 வயதான பெண்ணுடன் குறித்த இந்திய தமிழ் இளைஞன் தவறான உறவில் இருந்துள்ளதுடன் அதனை கண்டு பிடித்த ஷேக்கை கொலை செய்ய முன்றதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இக் குற்றசசாட்டு உறுதியானால் குறித்த இளைஞனுக்கு மரணதண்டனை வழங்கப்படுவது உறுதி என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை குறித்த இளைஞன் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் சவுதியில் வேலைக்குச் சென்ற இந்தியப் பெண் ஒருவருடன் காதல் கொண்டு அவளை திருமணம் முடித்துள்ளான் என்பதால் அவன் தமிழ்நாட்டுக்கு சென்று வருபவன் என்றும் அங்குள்ள இலங்கையர்கள் ரிக்ரொக் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள்.






0 comments:
Post a Comment