பாடசாலை மாணவி கூட்டு வ*ல்லுறவு... ரிக்ரொக் காதலனும், நண்பர்களும் கைவரிசை!
ரிக்ரொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை ஈச்சலம்பற்று கடற்கரையில் கூட்டு பா லி யல் வ ன்கொ டுமை செய்ததாக பாடசாலை மாணவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சலம்பற்று பெலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் படிக்கும் மாணவி என்றும், கைதானவர்களும் பாடசாலை மாணவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் ரிக்ரொக் மூலம் மாணவியுடன் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்னர், நேரடியாக பேசவேண்டுமெனக் கூறி, இலங்கைத்துறை விஹாரைக்கு பின்னால் உள்ள கடற்கரைக்கு அழைத்து வந்துள்ளார்.
மாணவியும் மாணவனும் பேசிக் கொண்டிருந்தபோது, மாணவனின் மூன்று நண்பர்களும் அங்கு வந்தனர்,
அவர்கள் மாணவியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பா லி யல் வ ன்கொ டுமை செய்ததாக ஈச்சலம்பற்று பொலிஸாரிடம் மாணவி புகார் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரும் அவரது மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(புகைப்படம் ஏஐ மூலம்)






0 comments:
Post a Comment