யாழில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு துரத்தி துரத்தி குத்திய குடும்பப் பெண் கைது ! நடந்தது என்ன?
Wednesday, December 31, 2025
யாழில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு துரத்தி துரத்தி குத்திய குடும்பப் பெண் கைது ! நடந்தது என்ன?
யாழில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு துரத்தி துரத்தி குத்திய குடும்பப் பெண் கைது ! நடந்தது என்ன?
அயல் வீட்டுக்காரருடன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்ட பெண்ணொருவர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நெஞ்சில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட குறித்த பெண்ணை நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் தனது அம்மாவிடம் இனந்தெரியாத அங்கிள் வந்து செல்வதாக தந்தையிடம் முறையிட்ட 13 வயது மகள் மீது தாக்குதல்!! தமிழ் குடும்பப் பெண் கைது!!
கனடாவில் தனது அம்மாவிடம் இனந்தெரியாத அங்கிள் வந்து செல்வதாக தந்தையிடம் முறையிட்ட 13 வயது மகள் மீது தாக்குதல்!! தமிழ் குடும்பப் பெண் கைது!!
கனடா ஒன்டாரியோ மாநிலத்தில் தனது 13 வயது மகளை மோசமாகத் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காக இலங்கைத் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமனறில் ஆயர்ப்படுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. இவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதுடன் மகளை தந்தையுடன் வசிப்பதற்கு custody order அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. நீண்ட விசாரணை மற்றும் புலனாய்வின் பின்னர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தாயாரிடம் இனந்தெரியாத ஆண் ஒருவர் தந்தை இல்லாத சமயங்களில் வந்து செல்வதாக மகளால் தந்தைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே தாயார் மகளை தாக்கியதாகவும் தெரியவருகின்றது. தந்தை மற்றும் மகள் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 38 வயதான இலங்கைத் தமிழ்க் குடும்பப் பெண் மீதே நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது
சவுதியில் வீட்டு எஜமானியான அரபு குடும்பப் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு! தமிழ் இளைஞனுக்கு நடந்த பயங்கரம்!! அவதானம் இளைஞர்களே!!
சவுதியில் வீட்டு எஜமானியான அரபு குடும்பப் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு! தமிழ் இளைஞனுக்கு நடந்த பயங்கரம்!! அவதானம் இளைஞர்களே!!
சவுதியில் தனது வீட்டு எஜமானியுடன் கள்ளத் தொடர்பு வைத்த தமிழ் இளைஞன். பிடிபட்டு அவனுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனை விபரம் தொடர்பாக சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை நாம் இங்கு தந்துள்ளோம்…
சவுதி அரேபியாவில் உள்ள அல்குலா நகரத்தில் உள்ள ஷேக் ஒருவனின் வீட்டுக்கு 2011ம் ஆண்டிலிருந்து வீட்டுச் சாரதியாக வேலை செய்த இந்தியத் தமிழன் ஒருவன் மரணதண்டனைக் விதிக்கக் கூடிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது,
குறித்த ஷேக் 4 மனைவியர் உள்ளதாகவும் அந்த மனைவிகளில் மூத்த மனைவியான 40 வயதான பெண்ணுடன் குறித்த இந்திய தமிழ் இளைஞன் தவறான உறவில் இருந்துள்ளதுடன் அதனை கண்டு பிடித்த ஷேக்கை கொலை செய்ய முன்றதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இக் குற்றசசாட்டு உறுதியானால் குறித்த இளைஞனுக்கு மரணதண்டனை வழங்கப்படுவது உறுதி என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை குறித்த இளைஞன் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் சவுதியில் வேலைக்குச் சென்ற இந்தியப் பெண் ஒருவருடன் காதல் கொண்டு அவளை திருமணம் முடித்துள்ளான் என்பதால் அவன் தமிழ்நாட்டுக்கு சென்று வருபவன் என்றும் அங்குள்ள இலங்கையர்கள் ரிக்ரொக் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள்.
எச்சரிக்கை: UK வேலைவாய்ப்பு மோசடிகளில் ஏமாறாதீர்கள்!
இங்கிலாந்தில் (UK) வேலை தேடுபவர்களைக் குறிவைத்து பரவி வரும் ஒரு முக்கிய மோசடி குறித்து இந்த விழிப்புணர்வு பதிவு.
சமீபத்தில் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய UK Invitation Letter மற்றும் வேலை ஒப்பந்தப் பத்திரங்களைச் சரிபார்த்தபோது, அவை முற்றிலும் போலியானவை என்பது உறுதியானது.
தயவுசெய்து இத்தகைய ஆவணங்களை நம்பி உங்கள் பணத்தையோ, தனிப்பட்ட தகவல்களையோ இழக்காதீர்கள்.
❌ போலியான ஆவணங்களை எப்படிக் கண்டறிவது?
• "Unskilled Worker" விசா: UK-வில் இப்படியான ஒரு விசா பிரிவு நடைமுறையில் இல்லை.
• அதிகப்படியான சம்பளம்: சாதாரண வேலைகளுக்கு நம்ப முடியாத அளவு அதிக சம்பளம் தருவதாகக் கூறுவது.
• தவறான சட்டங்கள்: ஆவணங்களில் UK சட்டங்களுக்குப் பதில் சம்பந்தமில்லாத பிற நாட்டுச் சட்டங்கள் குறிப்பிடப்பட்டிருப்பது.
• அரசு சின்னங்கள்: அதிகாரப்பூர்வமாகத் தோன்றுவதற்காக UK அரசுச் சின்னங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்துவது.
• முன்பணம் கேட்டல்: விசா கட்டணம் அல்லது ஏஜென்சி கட்டணம் எனப் பெரிய தொகையை முன்பணமாகக் கேட்பது.
✅ உண்மையான வழிமுறை என்ன? (The Right Way)
UK-வில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய கீழே உள்ளவை மிக அவசியம்:
1. வேலை வழங்கும் நிறுவனத்திடம் Home Office Sponsor Licence இருக்க வேண்டும்.
2. நிறுவனம் உங்களுக்கு Certificate of Sponsorship (CoS) வழங்க வேண்டும்.
3. இதன் அடிப்படையில் மட்டுமே நீங்கள் UKVI மூலம் Skilled Worker Visa-விற்கு விண்ணப்பிக்க முடியும்.
⚠️ எனது வேண்டுகோள்:
• யாராவது பணம் கேட்டால் உடனடியாகச் சந்தேகப்படுங்கள்.
• உங்கள் பாஸ்போர்ட் அல்லது வங்கி விவரங்களை அந்நியர்களிடம் பகிராதீர்கள்.
• உங்களுக்கு வந்த ஆவணங்கள் குறித்துச் சந்தேகம் இருந்தால், சட்டப்பூர்வமான ஆலோசனை பெறுங்கள். (தேவைப்பட்டால் என்னை அணுகலாம்).
🙏 இந்தத் தகவலைப் பகிருங்கள்: உங்கள் ஒரு 'Share' யாரோ ஒருவரின் உழைப்பையும், சேமிப்பையும் காப்பாற்றக்கூடும். சமூகப் பாதுகாப்பிற்காக ஒன்றிணைவோம்!
#UKVisaScam #JobFraud #Awareness #UKJobs #TamilCommunity #StaySafe #FraudAlert
2025 இலங்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள்!
ஜனவரி முதலாம் திகதி க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் ஜனாதிபதி அநுரவால் தொடங்கி வைக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் மறக்கப்பட்டது.
ஜனவரி 25ஆம் திகதி யோஷித ராஜபக்ச நிதி மோசடி கேஸில் மாட்ட, அவனது 90 வயசுப் பாட்டியை அவன் பலிக்கடாவாக்கிவிட, அந்தக் கிழவி இன்னும் ஜெயிலுக்குள்ள கிடக்குது.
பெப்ரவரி நான்காம் திகதி தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டபோது தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்று பேரினவாதிகள் சத்தம் போட , தேசிய ஒருமைப்பாடு பல்லிளித்தது.
பெப்ரவரி ஒன்பதாம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது. குரங்கு ஒன்று குறுக்கே பாய்ந்ததே அதற்குக் காரணம் என்று அரசாங்கம் அறிவிக்க, உலகச் செய்திகளில் இலங்கைக் குரங்குகளுடன் சேர்ந்து நாமும் கேலிப் பொருளானோம்.
பெப்ரவரி 19ஆம் திகதி கோர்ட்டில் வைத்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட , துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியவன் பார்க்க அழகாய் இருப்பதாக சில இலங்கைக் குந்தாணிகள் பயர் விட்டனர்.
பெப்ரவரி 20ஆம் திகதியில் இருந்து இஷாரா செவ்வந்தியை தேடிக்கொண்டிருந்த பொலிஸார் , பெப்ரவரி 27 ஆம் திகதியில் இருந்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனையும் காணவில்லை என்று தேட, அவர்கள் இருவரும் பாசிக்குடா கடற்கரையில் ஜோடியாக இருப்பார்கள் என்று பலர் எண்ணிப் பார்த்தனர்.
மார்ச் 25 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரன் குற்றப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட்டதற்கு மட்டக்களப்பில் புதுவருடக் கொண்டாட்டம் இரண்டாவது முறை பட்டாசு கொளுத்திக் கொண்டாடப்பட்டது.
ஏப்ரல் 4 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்ததற்கு தண்டனையளிக்கும் விதமாக சஜித் பிரேமதாச, தான் எடுத்த புகைப்படமொன்றை ப்ரேம் பண்ணி மோடிக்கு பரிசளித்தார்.
ஏப்ரல் 8 ஆம் திகதி பிள்ளையானும் குற்றப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட, பிள்ளையானும், வியாழேந்திரனும் சிறையில் "தென் மதுரை வைகை நதி" பாடலுக்கு ஒன்றாக ஆடுவார்கள் என்று அவர்களது விசிறிகள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
ஏப்ரல் 18ஆம் திகதி தலதா மாளிகையிலுள்ள புத்தரின் புனித தந்த தாது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கண்டியை நோக்கி பெளத்த மக்கள் படையெடுக்க , அத்தனை மக்களுக்கும் தங்க வசதியளிக்க முடியாமல் கண்டி மாநகரம் தத்தளிக்க, கண்டி 10 நாட்கள் சென்னையாகி, கண்டி மாநகரத் தெருவெங்கும் பீக்கோலம் பூண்டது.
மே 11 ஆம் திகதி கொத்மலையில் பேருந்து விபத்து ஏற்பட்டு 21 பேர் பலியாக , இலங்கையின் பேருந்துகள் மற்றும் சாரதிகளின் தரம் பற்றி பல ஆய்வுக்கு கட்டுரைகள் எழுதப்பட்டு அத்தனையும் ஒரு வாரத்துக்குள் மறக்கடிக்கப்பட்டன.
ஜூன் 27 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் பணிப்பாளர் நிஷாந்த விக்ரமசிங்க ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட , "அடப்பாவிகளா இதையே இப்பதானாடா கண்டுபிடிச்சீங்க?" என்று பொதுமக்கள் ரமணா பட பொலிஸ் கான்ஸ்டபிள் மாதிரி ரியாக்சன் கொடுத்தனர்.
ஜூலை 2 ஆம் திகதி ஸ்டார்லிங்க் இலங்கையில் இணைய சேவையைத் தொடங்க, ரணில் விசிறிகள் எல்லாம் "த்தா ரணில்டா" என்று உருண்டு திரிந்தனர்.
ஆகஸ்ட் 22 ஆம் திகதி ரணில் கைதுசெய்யப்பட, ரணிலுக்கு இருக்கும் நோய்கள் என்று அவரது வக்கீல்கள் கொடுத்த நீண்ட லிஸ்ட்டை வைத்து இவ்வளவு நோய்கள் உள்ளவர் உயிர்வாழ்வதை கின்னஸ் சாதனையாகப் பதிய வேண்டுமென அவரது முட்டுக்கள் பெருமையுடன் கோரிக்கை விடுத்தனர்.
ஆகஸ்ட் 25 ஆம் திகதி இந்தோனேஷியாவில் பிரபல பாதாள உலகக்குழுத் தலைவன் கெஹெல்பத்தர பதமே அதிரடியாகக் கைதுசெய்யப்பட்ட பின்னர் இலங்கையில் பிடிபட்ட ஐஸ் போதைப்பொருள் வியாபாரிகள் எல்லோரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் மஹிந்த அல்லது நாமலுடன் போட்டோ எடுத்திருப்பது எவருக்கும் ஆச்சரியமளிக்கவில்லை.
செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விஷேட கொடுப்பனவுகள் நிறுத்தப்பட, திருட்டு ராஜபக்ச கும்பல் "விடுகதையா இந்த வாழ்க்கை" பாடலை ஒலிக்கவிட்டு, இத்தனை காலம் ஓசியில் இருந்த வீட்டை விட்டு வெளியேறினர்.
அக்டோபர் 13 ஆம் திகதி இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைதுசெய்யப்பட, பல தமிழ், முஸ்லிம் டான்களின் பெயர்களும் வெளியாகி சிறுபான்மையினரான எமக்கு "எங்ககிட்டயும் ஒரு படை இருக்குது" என்ற பெருமையைக் கொடுத்தது.
நவம்பர் 26-30 ஆம் திகதி டிட்வா புயலின் பாதிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பலர் உயிரிழந்து, காணாமல் போக முழு நாடும் சோகத்தில் மூழ்கியது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களிலுள்ளவர்களுக்கு உதவ நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிருந்தும் மக்கள் படையெடுத்து மனிதாபிமானம் மரிக்கவில்லை என்று மக்கள் நிரூபித்தனர்.
நாடே சோகத்தில் இருக்கும்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் "போன வருடம் நான் வாங்கிக் கொடுத்த நூடுல்ஸ்சுக்கு இன்னும் காசு தரவில்லை" என்று டிசம்பர் முதலாம் திகதி காமெடி பண்ண இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்பப் போவது கண்கூடாகத் தெரிந்தது.
அந்தக் காமெடி போதாதென்று திலித் ஜெயவீர என்ற மிகப்பெரும் இனவாதியுடன் ரவூப் ஹக்கீமும், மனோ கணேசனும் சேர்ந்து "கத்தாழக் கண்ணால குத்தாத" பாடலுக்கு குத்தாட்டம் போடும்போது அங்கே வந்த ஆமதுருவுக்கு ஹக்கீம் வளைந்து போட்ட வணக்கம், ஹக்கீமை முகநூலில் ஏழெட்டு நாட்களுக்கு அட்மிட் பண்ண காரணமாக இருந்தது.
வழமைபோல் இந்த வருடமும் பெளத்தர்கள் வாழாத இடங்களில் புத்தர் சிலைகளும், விகாரைகளும் புதிது புதிதாக முளைத்தது எதிர்பார்த்த மாதிரியே அமைந்தது.
நல்லூர் பிரதேச சபையால் குறிப்பிட்ட பிரதேசம் ஒன்றில் அசைவ உணவுக்கு தடை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு "இந்தியாவில் இருந்தாலும், இலங்கையில் இருந்தாலும் வடக்குச் சங்கி வடக்குச் சங்கிதான்யா" என்று வருடத்தை முடித்தது சிறப்பாக இருந்தது.
Tuesday, December 30, 2025
ஒரே நேரத்தில் 3 மனைவிகளுடன் உல்லாசம்! அவுஸ்ரேலியா விசா தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பண மோசடி!!
ஒரே நேரத்தில் 3 மனைவிகளுடன் உல்லாசம்! அவுஸ்ரேலியா விசா தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பண மோசடி!!
இது சமூகவலைத்தளச் செய்தியாகும்…
அவுஸ்ரேலியா சிட்டிப் பகுதியில் வசிக்கும் ராஜ் என்பவன் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் பெருமளவு பண மோசடி செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த நபருக்கு 3 மனைவிகள் என்பதுடன் வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த குடும்பப் பெண்கள் மற்றும் யுவதிகளிடமும் இவன் பா லிய ல் தொடர்பு வைத்துள்ளான் என தெரியவருகின்றது. போலியான பாஸ்போட் மற்றும் விசாக்களைத் தயாரித்து கொடுத்தே அப்பாவிகளிடம் பெருமளவு பணத்தை கறந்துள்ளான்.
இவன் கொடுத்த விசாக்கள் மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டு 80 க்கும் மேற்பட்டவர்கள் கட்டுநாயக்காவில் வைத்து பிடிபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.பிடிபட்டவர்கள் ஒவ்வொருவரும் 80 குறித்த போலி விசாவுக்கு 80 லட்சம் ரூபா பணத்தை அவுஸ்ரேலியாவில் இருக்கும் ராமுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பல் பிடுங்கச் சென்ற 20 வயது சிங்கள யுவதி பலியானது ஏன்?
பல் பிடுங்கச் சென்ற 20 வயது சிங்கள யுவதி பலியானது ஏன்?
பல் ஒன்றைப் பிடுங்கிய பின்னர் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய யுவதி ஒருவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேல் தாடையின் நுனியில் உள்ள பல்லில் வலி ஏற்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி குறித்த யுவதி தனியார் மருத்துவ நிறுவனத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பல்லை பிடுங்கிய பிறகு அவருக்குத் தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் மீண்டும் தனியார் சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஹொரண மாவட்ட பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பொகுணுவிட்ட, பண்டாரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் உடலம் மீதான மரண பரிசோதனையை ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி சந்தகன் வடுகே மேற்கொண்டார்.
இதற்கமைய முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், இந்த மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பை (Open Verdict) வழங்கிய ஹொரண மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன, இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழில் ஐயருடன் 57 வயது கனடா அன்ரிக்கு கள்ளக்காதல்? அடிக்கடி தலை சுற்று என கூறி அப்பாவிக் கணவனை ஏமாற்றியத எப்படி?
யாழில் ஐயருடன் 57 வயது கனடா அன்ரிக்கு கள்ளக்காதல்? அடிக்கடி தலை சுற்று என கூறி அப்பாவிக் கணவனை ஏமாற்றியத எப்படி?
யாழ் தென்மராட்சிப் பகுதியில் கிராமிய ஆலயம் ஒன்றில் பூசாரியாக உள்ள 34 வயது பூசாரியுடன் கனடாவிலிருந்து வந்த குடும்பப் பெண் ஒருவர் அந்தரங்கத் தொடர்பில் இருந்து வருகின்றார். இது தொடர்பாக பூசாரியின் மனைவி பத்திரகாளியாக மாறியும் குறித்த குடும்பப் பெண்ணை பூசாரியிடமிருந்து துரத்த முடியவில்லை என தெரியவருகின்றது.
ஆலயத்துடன் சேர்ந்து இருக்கம் மடப்பள்ளியிலேயே தற்போது பூசாரியும் கனடா குடும்பப் பெண்ணும் தங்கியுள்ளர்கள். குறித்த பெண்ணுக்கு தலைச்சுற்று உள்ளதாக கூறி அதற்கு பரிகாரம் செய்வதற்காக கோவிலிலேயே தங்க வேண்டும் எனத் தெரிவித்தே குடும்பப் பெண்ணை பூசாரி கோவில் மடப்பள்ளியறையில் தங்க வைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. பூசாரியி்ன் திருவிளையாடல்களை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த மனைவி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன் அது தொடர்பாக கனடாவிலிருந்து வந்த குடும்பப் பெண்ணின் கணவரிடமும் தனது கணவரின் லீலைகள் தொடர்பாக கூறியுள்ளார். இருந்தும் அதனைக் குடும்பப் பெண்ணின் கணவன் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது. இதனையடுத்து தொடர்ச்சியாக கோவிலுக்கு சென்று மனைவி ரகளையில் ஈடுபட்டு வருவதுடன் தற்போது நடைபெறும் திருவெம்பாவை பாடல்களை அப்பகுதியில் குடியிருபவர்கள் அங்கு வந்து படிப்பதற்கும் தடங்கல்கள் ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இருப்பினும் குறித்த பூசாரிக்கு சில நோய்களைத் தீர்க்கும் வல்லமை உள்ளதாகவும் கனடாவிலிருந்து வந்த பெண் பார்ப்பதற்கு இளமையானவராக இருந்தாலும் அவரது வயதுக்கு மரியாதை கொடுக்காது பூசாரியின் மனைவி சந்தேகப்பட்டு தகாத வார்த்தைகளால் அப்பெண்ணை ஏசிவருவதாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
15 வயது மாணவியின் தாய் வட்சப் இலக்கத்திற்கு தனது குஞ்சுமணியின் வீடியோ அனுப்பி மாணவியை உசுப்பேற்றி பல தடவைகள் உறவு! ஆசிரியர் பிடிபட்டது எப்படி?
15 வயது மாணவியின் தாய் வட்சப் இலக்கத்திற்கு தனது குஞ்சுமணியின் வீடியோ அனுப்பி மாணவியை உசுப்பேற்றி பல தடவைகள் உறவு! ஆசிரியர் பிடிபட்டது எப்படி?
15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பா லி யல் து ஷ்பி ரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கிரிபத்கொடை பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே பாலியல் து ஷ்பி ரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.
குறித்த மாணவி பாட நடவடிக்கைகளுக்காக மேலதிக வகுப்பு ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில், அந்த மேலதிக வகுப்பு ஆசிரியர், மாணவியை பா லிய ல் து ஷ்பி ரயோகம் செய்து அவரது கையடக்கத் தொலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான மேலதிக வகுப்பு ஆசிரியர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு கிரிபத்கொடை பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Sunday, December 28, 2025
ஐந்து பெண்கள் மடியில் இளவரசர் ஆண்ட்ரூ: ஆத்திரத்தின் உச்சத்தில் மன்னர் | King Prince William Infuriated Photograph
ஐந்து பெண்கள் மடியில் இளவரசர் ஆண்ட்ரூ: ஆத்திரத்தின் உச்சத்தில் மன்னர்!
சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றில் மன்னர் சார்லசின் தம்பியான ஆண்ட்ரூ இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்று பிரித்தானிய மன்னரையும் வருங்கால மன்னரையும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
ஆத்திரத்தின் உச்சத்தில் மன்னர்
King Prince William Infuriated Photograph
மோசமான பா லிய ல் குற்றவாளியும், அமெரிக்கக் கோடீஸ்வரருமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த இளவரசர் ஆண்ட்ரூ, பருவம் எய்தாத ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு ராஜ குடும்பத்துக்கு பெரும் அவமானத்தைக் கொண்டுவந்தது.
இருந்தாலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவந்தார் ஆண்ட்ரூ. ஆனால், அவரது குட்டு வெளிப்பட்டுவிட்டது.
ஆம், எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றில், ஐந்து இளம்பெண்கள் வரிசையாக அமர்ந்திருக்க, அவர்களில் ஒருவர் மடியில் தலைவைத்து, மற்ற இளம்பெண்கள் மடிமீது ஆண்ட்ரூ படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில், இளம்பெண்கள் மடியில் ஆண்ட்ரூ சிரித்தபடி படுத்திருக்க, எப்ஸ்டீனுடைய காதலியும் கூட்டாளியுமான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் அதை பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.
விடயம் என்னவென்றால், அந்த புகைப்படம், மன்னர் தன் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடச் செல்லும் Sandringham இல்லத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
அது நிச்சயம் மன்னர் சார்லசையும் இளவரசர் வில்லியமையும் ஆத்திரப்படுத்தியிருக்கும் என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப நிபுணரான ரிச்சர்ட் (Richard Fitzwilliams) என்பவர்.
15 வயது சிறுமி, தனது தம்பி மனைவி, பக்கத்துவீட்டு யுவதி உட்பட ஏராளமான பெண்களுடன் லீலை!! லண்டன் இராஜேந்திரனின் மனைவி மைதிலியின் கதறல் இதோ
15 வயது சிறுமி, தனது தம்பி மனைவி, பக்கத்துவீட்டு யுவதி உட்பட ஏராளமான பெண்களுடன் லீலை!! லண்டன் இராஜேந்திரனின் மனைவி மைதிலியின் கதறல் இதோ
தமிழர் தாயகம் என்ன நிலையில் உள்ளது? பெரும்பாண்மை சிங்களப் பேரினவாதம் வடக்கு கிழக்கில் எவ்வாறு ஊடுருவி பௌத்த விகாரைகளை கட்டுகின்றது? தமிழ்த்தேசியத்தை வைத்து அரசியல்வாதிகள் எவ்வாறு பிழைக்கின்றார்கள்? மண்டை கழன்ற அருச்சுனாவை வைத்து சிங்களப் பேரினவாதம் எவ்வாறு தமிழர்களை கேவலப்படுத்துகின்றது ?என்பதெல்லாம் சமூகவலைத்தளங்களில் விபரமாகக் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை எல்லாம் வாசிக்காது… கேட்காது… பார்க்காது… வம்பன் தரும் கிசுகிசுக்களை வாசிக்க ஓடி வந்துள்ள எமதருமை வாசகர்களுக்கு மிக்க நன்றிகள்….
பொழுது போக்குக்காக சொல்வதெல்லாம் உண்மை என்ற இந்தியன் சீரியல் தொடரைப் பார்க்கும் நம்மவர்களுக்கு வம்பன் தரும் பொழுது போக்கு சேவை இதோ…( எங்களுக்கு வேலையே வம்புத்தனங்களான பதிவுகளை வெளியிடுவதுதான் என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்… )
லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொமர்சல் வங்கி உத்தியோகத்தர்களுடன் தனகி அதன் பின்னர் வரணியில் பொலிசாருடன் தனகியதால் பின்பக்க சேட் கிழியக் கிழிய வடிவேலு போல் பொலிசாரிடம் அடிவாங்கி சிறைக்கு சென்ற ரிக்டொக் பிரபலத்தை உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரின் மனைவியைத் தெரியுமா? இராஜேந்திரனின் மனைவியான மைதிலி கூறும் பரபரப்பு தகவல்கள் இதோ…. கடந்த சில நாட்களுக்கு முன் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை தற்போது ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியை நாம் தந்துள்ளோம்.
இதே வேளை தனது மனைவிக்கு 47 வயது என்றும் AI மூலமாக தன்னை இளைமையாக காட்டிக் கொண்டே வீடியோவில் தோன்றுகின்றாள் எனவும் இவள் பச்சைக் கள்ளி எனவும் தனது மனைவி லண்டனில் சங்கர் என்பவனுடன் நடாத்திய கள்க்காதல் கூத்து என்ன என்பதையும் மைதிலியின் திருவிளையாடல்கள் என்ன என்ன என கூறி இராஜேந்திரன் வெளியிட்ட வீடியோ தகவல்களையும் மற்றொரு பதிவில் தருவோம்…
மனைவியைக் கடுப்பேத்துவதற்காக தனது புதிய கள்ளக்காதலியுடன் படுக்கையில் கூத்தடித்து வீடியோ வெளியிட்ட இராஜேந்திரன்
உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்க விலை! இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!
உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்க விலை! இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இலங்கையில் தங்க நகைகளின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது.
இதற்கமைய, உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,553 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை தங்க விலை நிலவரம்
கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (28) திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய, 24 கரட் தங்கம் 1 கிராம் - 46,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் 8 கிராம் - 370,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கம் 1 கிராம் - 42,400 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 8 கிராம் - 339,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதற்கமைய, 21 கரட் தங்கம் 1 கிராம் - 40,500 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் 8 கிராம் - 324,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணி
இதேவேளை, தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் சர்வதேச அமைப்பான உலக தங்க கவுன்சில் அமைப்பின் சிஇஒ டேவிட் டெயிட், தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயரக்கூடும் என்று கூறியுள்ளார்.
Changes In The Price Of Gold In The World Market
தங்கத்தை பொறுத்தவரை கடந்த 20 வருடங்களில் 22 மடங்கு வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களுடைய பண இருப்புக்கு மாற்றாக தங்கத்தை அதிகளவில் வாங்கி சேமிப்பது, சீனாவில் தங்கத்துக்கான விதிமுறைகள் தளர்த்தப்படுவது, ஜப்பானில் நிலவும் பணவீக்கத்தால் மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வது, நிதிநிலையற்ற தன்மை நிலவுவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவது போன்றவை தங்கம் விலை ஏறுவதற்கான முக்கிய காரணமாக கணித்துள்ளது
Saturday, December 27, 2025
தையிட்டி விகாரைக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராக யட்டி களம் NPP இறக்கிய ஆசாமி!
தையிட்டி விகாரைக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராக யட்டி களம் NPP இறக்கிய ஆசாமி!
- சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் தேசிய மக்கள் சக்தியினர்( JVP / NPP) குழப்பம், பிரதேச ஒருங்கினைப்பு கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டங்களை குழப்புவதற்காக பணத்தை வாங்கி ஊழையிடும் புதிய கலாச்சாரம்!
நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தையிட்டி விகாரை அகற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்வி பெரும் கூச்சல் குழப்பத்திற்கு இட்டுச் சென்றது.
இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுவதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? தென்னிலங்கையில் சட்டவிரோத விகாரைகள் உடைக்கப்படும் போது, இங்கு ஏன் முடியாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு "விகாரையை உடைக்க முடியாது" என பதிலளித்த கடற்தொழில் அமைச்சர் மேலதிக கேள்விகளுக்கு பதில் அளிக்காது மௌனம் காத்தார்.
இந்தத் தருணத்தில், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என அடையாளப்படுத்திக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆதரவாளர்கள், "தையிட்டி விகாரை பற்றி பேச வேண்டாம்" எனக் கூறி கூச்சலிட்டனர்.
அத்துடன் தையிட்டி விவகாரத்தை விட கிராமியக் கோவில் பிரச்சனையே முக்கியம் என அவர்கள் வாதிட்டனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி, அமைச்சர் எவ்வித விளக்கமும் அளிக்காமல் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறினார்.
கூட்டத்தின் முடிவில் குழப்பம் விளைவித்தவர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் கைகுலுக்கிச் சென்றது, திட்டமிட்டே இந்த விவாதம் திசைதிருப்பப்பட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழ் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அருச்சுனாவைப் போல் சிங்கள சைக்கோ டொக்டர்! அவுஸ்ரேலியாவில் ஒரே நேரத்தில் மனைவியின் முன் 3 பேருடன் மஜா!! மனைவி மறுத்தால் அடி உதை!! தாங்க முடியாமல் சுட்டியலால் அடித்துக் கொன்ற சிங்கள டொக்டர் மனைவி!! நடந்தது என்ன?
அருச்சுனாவும் எப்படி எதிர்மறையான செயற்பாடுகள் மூலம் தன்னை முன்னிறுத்தி பிரபலம் அடைய எத்தனிக்கின்றானோ அது போல் வம்பனும் அருச்சுனாவை வைத்து பிரபலமடைய நினைக்கின்றான் என நீங்கள் நினைக்கலாம். நினையுங்கள்…ஆனால் இங்கு நாம் குறிப்பிடும் சம்பவம் கிட்டத்தட்ட அருச்சுனாவின் சைக்கோத் தனமான செயற்பாடு போல் ஒரு சிங்கள வைத்தியர் செய்த செயற்பாட்டை தந்துள்ளோம்……
“அவன் அவளை வக்கிரங்களைச் செய்ய வற்புறுத்தினான். அவன் மற்ற பெண்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்து கேமராவுக்கு முன்னால் அவர்களுடன் உறவு கொண்டான், ஒரே நேரத்தில் மூன்று பேர் சேர்ந்து ஒரே பெட்டில் உறவு கொள்ளும்படி வற்புறுத்தினான். அவள் எதிர்த்தால்”
ஜூன் 24, 2014. மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஜெரால்டன் என்ற சிறிய நகரம் பனியால் மூடப்பட்டிருந்தது. காலை 6:30 மணி. ஆஸ்திரேலியாவின் அவசர எண்ணான ‘டிரிபிள் ஜீரோ’ (000) க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் ஒரு பயந்த பெண் குரல்: “என் கணவர்… அவருக்கு எந்த சலனமும் இல்லை. அவர் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை…”
33 வயதான அந்த பெண் தொலைபேசியை துண்டித்தபோது அழுது கொண்டிருந்தார். விரைவில், போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்தனர். அதிகாரிகள் உள்ளே நுழைந்தபோது, அவர்கள் ஒரு அதிர்ச்சியூட்டும் காட்சியைக் கண்டார்கள். மருத்துவர் தினேந்திரா தலை மற்றும் கழுத்தில் காயங்களுடன் படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதற்கு அப்பால் உள்ள மண்டபத்தில், குழந்தையைப் போல சுருண்டு படுத்துக் கிடந்த அவரது மனைவி டாக்டர் சாமரி லியனகே. அவரது ஆடைகளும் இரத்தத்தில் நனைந்திருந்தன. அந்த இரத்தக் கறைகளுக்குப் பின்னால் பல ஆண்டுகளாக சித்திரவதை மற்றும் துன்பத்தின் நீண்ட கதை இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
கதை அங்கு தொடங்கவில்லை, அது இலங்கையில் உள்ள கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனையில். 2009 இல், இரண்டு இளம் மருத்துவர்களுக்கு இடையேயான சந்திப்பு. சாமரி மற்றும் தினேந்திரா. அனைவரையும் பார்த்து புன்னகைத்த கண்ணியமான, அழகான தினேந்திராவால் சாமரி ஈர்க்கப்பட்டார். அவர்களின் நட்பு காதலாக வளர்ந்தது. ஆனால் அந்த காதல் ஒரு மாயத்தோற்றம். தினேந்திராவின் பணிவு வெறும் முகமூடி என்பதை சாமரி உணர மிகவும் தாமதமானது. அவள் அவருக்கு ஒரு காதலி மட்டுமல்ல, பல பெண்களில் ஒருத்தி. ஒரே நேரத்தில் பல பெண்களுடனான உறவுகள், புறக்கணிப்பு மற்றும் அன்பின்மை. அவர்கள் பிரிந்து பல முறை மீண்டும் இணைந்தனர். இதற்கிடையில், மனரீதியாக உடைந்த சாமரி ஒரு முறை தற்கொலைக்கு முயன்றார். ஆனால் எல்லாவற்றையும் சரிசெய்வதாக உறுதியளித்து தினேந்திரா முன்மொழிந்தபோது, கடந்த காலத்தைப் பற்றிய அனைத்தையும் மறந்து ஒப்புக்கொண்டாள். அது ஒரு புதிய வாழ்க்கைக்கான பாதை அல்ல, நரகத்திற்கான கதவு என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
அவர்கள் திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவின் ஜெரால்டனுக்கு வேலைக்காக பறந்தனர். ஒரு புதிய நாடு, புதிய நம்பிக்கைகள். ஆனால் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் சாமரி அனுபவித்தது கொடூரமான கொடுமை. தினேந்திரா ஒரு ஏமாற்றுக்காரன் மட்டுமல்ல, ஒரு கொடூரமான சாடிஸ்ட் கூட. அவளை பாலியல் வக்கிரங்களைச் செய்ய கட்டாயப்படுத்தினான். அவன் மற்ற பெண்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்து சாமரியின் முன் அவர்களுடன் உறவு கொண்டது மட்டுமல்லாமல், ‘மூன்று பேர்’ சேர்ந்து ஒரே பெட்டில் ஒன்றாக உறவு கொள்ளவும் கட்டாயப்படுத்தினான். அவள் மறுத்தால், உடல் ரீதியான தீங்கு நிச்சயம்.
அவளுடைய மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடக கடவுச்சொற்கள் அனைத்தும் தினேந்திராவின் கட்டுப்பாட்டில் இருந்தன. “நீ கீழ்ப்படியவில்லை என்றால், இலங்கையில் உள்ள உன் சகோதரியின் குழந்தைகளின் முகத்தில் ஆசிட் வீசுவேன்” என்பது அவனது மிரட்டல். அவள் தன் குடும்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு, அவமானத்திற்கு பயந்து எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டாள். அந்த ஐந்து வருடங்கள் சாமரியின் மனதை அரித்துவிட்டிருந்தன.
சம்பவம் நடந்த நாளுக்கு சற்று முன்பு, தினேந்திரா 17 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தார். அதுதான் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட இறுதி ஆணி. ஜூன் 24 ஆம் தேதி காலை, தினேந்திரா தூங்கிக் கொண்டிருந்தார். அவமானம், பயம் மற்றும் உதவியற்ற தன்மை ஆகியவை சேர்ந்து சாமரி தனது மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் செய்தது. கையில் 3 பவுண்டு சுத்தியலுடன் அவள் படுக்கையறையை அடைந்தாள்.
அடுத்து என்ன நடந்தது என்பது அவளுக்கு நினைவில் இல்லை. சுயநினைவுக்கும் மயக்கத்திற்கும் இடையில் எங்கோ ஒரு நிலையில், அவள் சுத்தியலை சுழற்றினாள். ஒன்று, இரண்டு, ஐந்து… தினேந்திராவின் மண்டை ஓடு உடைந்தது. அறை முழுவதும் இரத்தம் சிதறியது. அவள் என்ன செய்தாள் என்பதை உணர முடியாத ‘தானியங்கி’ நிலையில் இருந்தாள். காவல்துறையினர் அழைக்கப்பட்டு, அவளுடைய கணவர் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டபோதும், அவள் அதை உண்மையில் நம்பவில்லை.
பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. சாமரி குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், அவள் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததை நிபுணர்கள் கண்டறிந்தனர். பல வருடங்களாக நடக்கும் பாலியல் வன்கொடுமை ஒருவரின் மனதை எவ்வாறு உடைக்கும் என்பதற்கு சாமரி ஒரு உயிருள்ள உதாரணமாக இருந்தார் – அதாவது பல வருடங்களாக நடக்கும் பாலியல் வன்கொடுமை ஒருவரின் மனதை எவ்வாறு உடைக்கும் என்பதற்கு.
கொலைகாரராக இருந்தபோதிலும், சமூகம் அவளை வெறுக்கவில்லை. மாறாக, அவள் அனுபவித்த வலி வெளிச்சத்திற்கு வந்தபோது ஒரு பெரிய கூட்டம் அவளுக்கு உதவியது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலை (மனிதக் கொலை) அல்ல, மாறாக மனநோய்க்கான வழக்கு என்று நீதிமன்றம் கண்டறிந்தது.
நான்கு ஆண்டுகள் சிறைவாசம் மற்றும் சிகிச்சைக்குப் பிறகு, அவளுக்கு பரோல் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய அரசாங்கம் அவரது விசாவை ரத்து செய்ய முயன்றது, ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக அது மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. இதனால், இரத்தக்களரி காதல் கதை நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. இருப்பினும், ஜெரால்டனில் உள்ள அந்த வீட்டின் சுவர்களுக்குள் நடந்த அலறல்கள் இன்றுவரை எதிரொலிக்கின்றன.
யாழ் பிரபலசட்டத்தரணியை நிர் வாணமாக்கி பரிசோதித்த நதியாஸ்!! பரபரபரப்பு தகவல் இதோ
யாழ் பிரபலசட்டத்தரணியை நிர் வாணமாக்கி பரிசோதித்த நதியாஸ்!! பரபரபரப்பு தகவல் இதோ
யாழ் நகரில் புதிதாக திறக்கப்பட்ட நதியாஸ் நிறுவனத்திற்கு இன்று காலை 10 மணியளவில் சென்ற மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் முகாமையாளரால் நிர் வாணப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உள்ளானதை அங்கு சென்ற பலரும் அதிர்ச்சியாகப் பார்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குறித்த சட்டத்தரணி இன்று காலை 10 மணியளவில் நதியாஸ் நிறுவனத்திற்கு ஆடைகள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் உள்ளே நுழைந்து ஆடைகள் வாங்கி பணம் செலுத்திய பின் வெளியேறிய போது வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கருவி எச்சரிக்கை செய்துள்ளது. அதன் காரணமாக அங்கு பாதுகாப்பு கடமையில் நின்ற செக்குறுட்டி (யாழ் போதனாவைத்தியசாலையில் உள்ளது போன்றே கடுமையானவர்களாக காணப்படுவதாக பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது) சட்டத்தரணியை பின்தொடர்ந்து சென்று அழைத்து வந்து பலருக்கும் முன் கள்ளனைப் போல் நடத்தியதாக அங்கு நின்ற பலரும் தகவல்கள் தெரிவித்துள்ளார்கள்.
தன்னை எதற்காக அழைத்து வந்து பரிசோதிக்க முற்படுகின்றீா்கள் என சட்டத்தரணி கேட்ட போது ”வெளியே செல்லும் போது எச்சரிக்கை அலாரம் ஒலித்தது” என கூறி கள்ளனைப் போல் சட்டத்தரணியை சோதனை செய்யத் தொடங்கியுள்ளார்கள். அதற்கு அந்த சட்டத்தரணி ”நான் உள்ளே வரும் போதும் இவ்வாறு சத்தம் கேட்டது” என கூறியும் அவர்கள் அதைப் பொருட்படுத்தாது சட்டத்தரணியை மறைவான இடத்துக்கு பலரும் பார்க்கத்தக்கதாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த ஆடைகளை களைந்து பரிசோதி்த்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சட்டத்தரணி எந்திவித பொருட்களையும் திருடவில்லை என்பதை பரிசோதித்து அறிந்த குறித்த நதியாஸ் நிர்வாகம் அவரை மீண்டும் செல்ல அனுமதித்துள்ளது. சட்டத்தரணியை கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்கு மேலாக குறித்த நிர்வாகத்தினர் பரிசோதித்து விசாரணை செய்தது அங்கு சென்றவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தமது நிறுவனத்திற்குள் புகுந்த ஒரு நபர் தமது பொருட்களை திருடினாரா என்பது தொடர்பாக எச்சரிக்கை கருவி எச்சரிக்கை செய்திருந்தால் அவரை பரிசோதிப்பதிலும் பார்க்க குறித்த நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கமராக்களைப் ஆராய்ந்து அவரது செயற்பாட்டை பார்த்த பின் அவர் தவறு செய்திருந்தால் அவரை பரிசோதிக்கலாம்… ஆனால் இப்படி ஒரு சட்டத்தரணியையே இவ்வாறு கேவலப்படுத்தியவர்கள் இனிவரும் காலம் யாழ்ப்பாண மக்களை மடையர்கள் என நினைத்து செயற்படப் போகின்றார்களா?
குறித்த நிறுவனம் தன்னை அவமானப்படுத்தியது தொடர்பாக சட்டத்தரணி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குறித்த சட்டத்தரணி யார் என்பது தொடர்பாகவும் அவர் பரிசோதனை செய்யப்பட் விதம் தொடர்பாகவும் எம்மிடம் அனுப்பப்ட்ட காணொளி உள்ளது. இருப்பினும் சட்டத்தரணி தன்னை அவமானப்படுத்தியமைக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காவிடின் அந்த காணொளியை நாம் பிரசுரித்து சட்டத்தரணிக்கு பொறுமையின் சிகரம் என்ற வாழ்த்துடன் கூடிய பட்டத்தை அளித்து பதிவினை நாம் நிச்சயம் வெளியிடுவோம்.
யாழில் ஆசிரியை உயிர் மாய்க்க முயற்சி! அந்தரங்க வீடியோ வெளியானது எப்படி? அவதானம் பெண்களே!!
யாழில் ஆசிரியை உயிர் மாய்க்க முயற்சி! அந்தரங்க வீடியோ வெளியானது எப்படி? அவதானம் பெண்களே!!
யாழ் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் திருமணமாகாத ஆசிரியை உயிர்மாய்க்க முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை தனது அந்தரங்க வீடியோ ஒன்று தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தார். அதன் பின்னரே அவர் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரயவருகின்றது. இவரது தற்கொலைக்கான காரணத்தை அவருக்கு நெருக்கமான ஆசிரியைகள் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
குறித்த ஆசிரியை தனது வீட்டு படுக்கையறையில் உள்ள கண்ணாடியில் தனது மார்பகங்களைப் பரிசோதிக்கும் போது அந்த காட்சிகளை அவர் தனது மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருந்த பின் அதனை அழித்துள்ளார். அந்தக் காட்சிகள் பின்னர் எப்படி இணையத்தளத்தில் வெளியாகியது எனத் தெரியாது கடும் மன உழைச்சலிலி் இருந்த ஆசிரியை இது தொடர்பாக தனது நண்பிகள் சிலருக்கு தெரியப்படுத்தி ஆலோசனை கேட்ட போது அவர்களும் ஆசிரியையை சந்தேகித்துள்ளார்கள். அதன் பின்னரே ஆசிரியை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது தொடர்பாக விசாரணைகள் நடாத்திய போது குறித்த ஆசிரியை தனது பெறுமதி மிக்க தொலைபேசியின் டிஸ்பிளே உடைந்த போது அதனை கொழும்பு கொண்டு சென்று மாற்றியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்திலேயே ஆசிரியையால் அழிக்கப்பட்ட குறித்த வீடியோ தொலைபேசி திருத்துபவர்களால் மென்பொருள் மூலமாக மீண்டும் வெளிக் கொண்டுவருப்பட்டு அவர்களால் எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. தற்போது இச் சம்பவம் தொடர்பா முறைப்பாடு கொடுப்பதற்காக ஆசிரியை உட்பட்ட குழுவினர் கொழும்புக்கு சென்றுள்ளார்கள்.
Friday, December 26, 2025
ஒரு லட்சம் கனேடிய டொலர்களை யாழ் ரிக்டொக் யுவதியி ரிதுவிடம் இழந்த 53 வயது கமலேஸ்வரன்! மனைவி விவாகரத்து கோருகின்றார்!
ஒரு லட்சம் கனேடிய டொலர்களை யாழ் ரிக்டொக் யுவதியி ரிதுவிடம் இழந்த 53 வயது கமலேஸ்வரன்! மனைவி விவாகரத்து கோருகின்றார்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரிக்டொக் யுவதி ஒருவரிடம் தனது கணவனான கமலேஸ்வரன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கனேடிய டொலர்களை அனுப்பி ஏமாந்துள்ளதாக கமலேஸ்வரனின் மனைவி ஊடகங்களுக்கு தகவல்கள் அனுப்பியுள்ளார். கடந்த 9 மாதங்களில் தனது கணவனால் குறித்த பணம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. ரிக்டொக் பிரபலமான ரிது என்ற பெயரில் ரிக்டொக்கில் உள்ள யுவதி ஒருவரை கனடாவுக்கு வரவழைப்பதற்காக யாழப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு முகவருக்கு கொடுப்பதற்காகவே குறித்த பணத்தை தனது கணவன் அனுப்பியுள்ளார் என மனைவி தெரிவித்துள்ளார்.கனடா ரொறோன்டோவில் பிரபல றியல்எஸ்டேட் தொழில் பார்க்கும் தனது கணவன் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் தெரியாமல் குறித்த யுவதியை கனடாவுக்கு முகவர் ஊடாக எடுக்க முற்பட்டதாக மனைவி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள முகவர் ஒருவருக்கு பணம் கொடுப்பதற்காக யுவதியின் வங்கிக் கணக்கிற்கு 45 ஆயிரம் கனேடிய டொலர்களும் யுவதியின் பெயரில் உண்டியல் மூலம் 60 ஆயிரம் கனேடிய டொலர்களும் கணவன் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் தனது கணவனுடன் வாழ்வதற்கு விருப்பம் இல்லை எனத் தெரிவ்து? புலம்பெயர் நாடுகளில் வாழும் குடும்பப் பெண்கள் உங்களது கணவன்மார்களின் நடத்தைகளை மிகவும் உண்ணிப்பாக அவதானிக்குமாறும் தமிழர் பிரதேசங்களில் உள்ள சில பெண்களின் கவர்ச்சிகரமான செயற்பாடுகளால் கணவன்மார்களை இழக்கவேண்டாம் எனவும் இவர் கூறும் விடயங்கள் முழுவதும் அவரது குரல் பதிவுடன் ஆதாரங்களுடன் கீழே உள்ள வீடியோ இணைப்பில் தரப்பட்டுள்ளது.
சற்று முன் டக்கர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது!! பாதாள உலக கும்பலுக்கு துப்பாக்கி விநியோகம்!!
சற்று முன் டக்கர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது!! பாதாள உலக கும்பலுக்கு துப்பாக்கி விநியோகம்!!
துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த போது கைது செய்யப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Thursday, December 25, 2025
கனடாவிலும் அவல நிலையா? ஆசுப்பத்திரி சென்றும் 8 மணி நேரமாக சிகிச்சையின்றி உயிரிழந்த பிரசாந்த் ஸ்ரீகுமார்!
கனடாவிலும் அவல நிலையா? ஆசுப்பத்திரி சென்றும் 8 மணி நேரமாக சிகிச்சையின்றி உயிரிழந்த பிரசாந்த் ஸ்ரீகுமார்!
கனடாவின் எட்மன்டன் நகரில் உள்ள கிரே நன்ஸ் கம்யூனிட்டி மருத்துவமனையில், நெருக்கடி சிகிச்சை பெற எட்டு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியதிருந்தது. அந்தக் காத்திருப்பில், மார்புவலியுடன் வந்த 44 வயது இந்திய வம்சாவளியினர் பிரசாந்த் ஸ்ரீகுமார் உயிரிழந்தார்.
டிசம்பர் 22 ஆம் தேதி, பணியிடத்தில் திடீர் மார்பு வலி எடுத்ததால், ஒரு வாடிக்கையாளர் ஸ்ரீகுமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் பதிவிற்குப் பிறகு, காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டார். அவரது தந்தை குமார் ஸ்ரீகுமார் விரைந்து வந்தடைந்தார். தந்தையிடம், “அப்பா, இந்த வலியை தாளமுடியவில்லை” என்று கூறியதாகக் குறிப்பிட்டார்.
மருத்துவப் பணியாளர்களிடம் தனது வலியை விவரித்தார் ஸ்ரீகுமார். பின்னர் அவருக்கு இலத்திர இதய வரைவு (ஈ.சி.ஜி) சோதனை செய்யப்பட்டு, குறிப்பிடத்தக்க பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. பல மணி நேரம் காத்திருந்த பின்னர், வலி நிவாரண மாத்திரை (டைலினால்) மட்டுமே வழங்கப்பட்டது. இதற்கிடையில், அவரது இரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது.
எட்டு மணி நேரத்திற்குப் பிறகு சிகிச்சைப் பகுதிக்கு அழைத்த போது, தந்தையைப் பார்த்து, மார்பில் கை வைத்தவாறே தரையில் வீழ்ந்தார் ஸ்ரீகுமார். உடனடியாக மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, எனினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இதயநிறுத்தம் காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மனைவி மற்றும் மூன்று சிறு குழந்தைகளை அவர் விட்டுச்சென்றுள்ளார்.
கொவெனண்ட் ஹெல்த் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த மருத்துவமனை, நோயாளியின் விவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. மேலும், தலைமை மருத்துவப் பரிசோதகர் அலுவலகத்தால் இந்த வழக்கு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. நோயாளியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும் உள்ளனர். கனடாவின் நெருக்கடி சிகிச்சை சேவைகளின் தாமதங்கள் குறித்து இந்த சம்பவம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிரான்சிலிருந்து முல்லைத்தீவுக்கு குடும்பமாக வந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி camera man யார்?! பெற்றோர் அதிர்ச்சி!!
பிரான்சிலிருந்து முல்லைத்தீவுக்கு குடும்பமாக வந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி camera man யார்?! பெற்றோர் அதிர்ச்சி!!
கடந்த வற்றாப்பளை திருவிழா காலத்தின் போது தமது சொந்த இடமான முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வந்து குடும்பமாக தங்கியிருந்த பிரான்ஸ் புலம்பெயர் தம்பதிகளின் 15 வயது சிறுமி தற்போது பிரான்சில் 6 மாத கர்ப்பமாகவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த ஒக்ரோபர் மாத தொடக்கப்பகுதியில் குறித்த சிறுமி பிரான்சில் பாடசாலையில் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கர்ப்பமடைந்துள்ளது வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர் மற்றும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பிரான்சிலிருந்து முல்லைத்தீவில் தங்கியிருந்த காலப்பகுதியில் தமது வீட்டு வந்து சென்ற புகைப்பபடம் எடுக்கும் ஒருவரே காரணம் என கூறியுள்ளார். குறித்த சிறுமியும் அவளது தாயார் மற்றும் முல்லைத்தீவில் வாழ்ந்து வந்த அவர்களது சில உறவுகளும் குறித்த சிறுமியின் பூப்புனிதநீராட்டு விழாவின் தொடர்ச்சியான சில காட்சிகளை எடுப்பதற்காக இரணைமடு மற்றும் அப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் அழகிய இடங்களுக்கு புகைப்பட ஸ்ருடியோவின் வாகனத்திலேயே திரிந்துள்ளார்கள். அந் நேரத்திலேயே அந்த வாகனத்தில் வந்த ஸ்ருடியோவில் வேலை செய்யும் ஒருவனுடன் சிறுமிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சிறுமியும் அவளது தாயார் உட்பட ஒரு சிலரும் குறித்த ஸ்ருடியோவில் வேலை செய்யும் சம்மந்தப்பட்டவுடன் முல்லைத்தீவு நாயாறு கடற்கரை மற்றும் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிறு தீவு என்பவற்றுக்கு சென்று படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார்கள். அந் நேரத்தில் முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் உள்ள விடுதியில் அவர்கள் தங்கியுள்ளதாகவும் அங்கு வைத்தே குறித்த சிறுமியுடன் புகைப்படப்பிடிப்பாளன் உறவு கொண்டதாகவும் சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தற்போது சிறுமியின் பெற்றோர் முல்லைத்தீவுக்கு வந்துள்ளதுடன் சிறுமியை கர்ப்பமாக்கிய புகைப்படப்பிடிப்பாளனை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அவன் வேலை செய்த ஸ்ரூடியோவுக்கு அவன் தற்போது வருவதில்லை எனவும் குறித்த ஸ்ரூடியோவில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் அவனைப் போன்றவர்களை தொலைபேசியில் அழைத்து தாம் படப்பிடிப்பை மேற்கொள்வதாகவும் ஸ்ரூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டு அவனைக் கைது செய்யும் நடவடிக்கையில் பிரான்ஸ் தம்பதியினிர் ஈடுபட்டுள்ளார்கள்.
கர்ப்பமாக்கியவன் இளைஞனா அல்லது குடும்பஸ்தனா என்பது கூட சிறுமிக்கு தெரியாது என்றும் ஸ்ரூடியோவில் விசாரணை செய்த பின்னரே அவனது புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்கள் என்பவற்றை பெற்றோர் பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. சிறுமியைக் கர்ப்பமாக்கியவன் 27 வயதான திருமணமாகாத வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டவன் என்பது மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது இரகசியமாக பெற்றோர் தேடுதல் நடாத்துகின்றார்கள். அவர்களால் கண்டு பிடிக்க முடியாவிட்டால் அவனது பெயர் விபரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழில் கஞ்சா மொத்த வியாபாரி அகுன்சித்தார்த்தின் மனைவி மார்புக்கு பிறா அணிந்தது யாரால்? பரபரப்பு வீடீயோ
யாழில் கஞ்சா மொத்த வியாபாரி அகுன்சித்தார்த்தின் மனைவி மார்புக்கு பிறா அணிந்தது யாரால்? பரபரப்பு
புலிகளின் காலத்தில் யாழ்ப்பாணப் பக்கமே தலைகாட்டாமல் கொழும்பில் பல்வேறு சமூகவிரோத செயல்களைச் செய்து வந்தவனும் புலிகளின் மறைவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கஞ்சா கடத்தி வந்த முக்கிய வியாபாரியான தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கே அவமானமாக திகழும் பரதேசியான அருண்சித்தார் எனும் கஞ்சா வியாபாரிக்கு தற்போதும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உட்பட்ட பகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பல கஞ்சா வழக்குகளில் சிறைக்குச் சென்றுவந்த குறித்த பரதேசி நாய் யாழ் ஊடகஅமையத்தில் செயற்பட்ட ஊடகவியலாளர்களை தான்தான் ஆவா குழுவின் தலைவன் என ஏமாற்றி சிறையில் நடக்கும் கேவலங்கள் மற்றும் சட்டத்தரணிகள் தமக்குச் செய்யும் கொடுமைகள் தொடர்பாக ஒரு பேட்டியைக் கொடுத்திருந்தான். அதன் பின்னரே அவன் சிங்கள சமூகத்தின் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காடையர் கும்பலின் வழி நடத்தலில் செயற்படத் தொடங்கியிருந்தான்.
மகிந்த காலத்திலும் கோத்தா காலத்திலும் சரத்வீரசேகரவின் தற்போதும் சரத்வீரசேகர என்ற பேரினவாதியின் அடியாளாக காணப்படும் குறித்த கஞ்சா காவாலி அருண் தன்னை நளவர் சாதி என வெளிப்படையாக கூறி தனது 3 மனைவியாகி ஏற்கனவே 4 திருமணம் புரிந்த தர்சி என்னும் மனைவி உட்பட்டவர்கள் ஊடாக குறித்த சமூகப் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களை மடக்கி விபச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றான். தர்சியின் சொந்தச் தங்கச்சியை குடும்பி ஜெயா எனப்படும் பிரான்சில் வாழ்ந்து தற்போது நல்லுார் பகுதியில் ஹோட்டல் நடாத்தும் ஒருவனிடம் விபச்சாரத்திற்கு அனுப்பி அவனை தன் வசப்படுத்தி அவனது பெருமளவு சொத்துக்களை பறித்துவிட்டு இப்போது குடும்பி ஜெயாவை கை கழுவி விட்ட கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். தன்னை வெளிப்படையாக நளவர் என்று கூறி அந்த சமூகத்திற்கே அவமானமாக திகழும் குறித்த பரதேசி தொடர்பாக புலம்பெயர்ந்த ஒருவர் கூறும் கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளன.
Wednesday, December 24, 2025
கடற்புலி வைதேகியும் BBC தயாரிப்பாளரும்: வீரமும் துணிச்சலும் நிறைந்த அந்த தேவதை வீரமரணம்!
கடற்புலி வைதேகியும் BBC தயாரிப்பாளரும்:
வீரமும் துணிச்சலும் நிறைந்த அந்த தேவதை வீரமரணம்!
வைதேகியை நான் சந்தித்தது 2005 ஆம் ஆண்டு.
அதன் பின்னர் சந்திக்கவில்லை. 2009 க்குப் பின்னர் இவருக்கு என்ன நடந்ததோ என நான் அப்பப்போ நினைப்பதுண்டு…
நேற்று அவர் அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தினார் என்னும் செய்தியைக் கண்டு துவண்டு போனேன்.
2005 ஆம் ஆண்டு “சுனாமி பேரலை” இன் முதலாவது ஆண்டினை முன்னிட்டு BBC தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிக்க ஒரு ஆவணப்படக் குழு பிரித்தானியாவில் இருந்து வந்திருந்தார்கள்.
BOXING DAY TSUNAMI
சுனாமி அலை இந்தோனேசியாவில் உருவெடுத்த கணம் முதல் அது சென்று தாக்கிய சகல நாடுகளிலும் சமநேரத்தில் என்ன நடந்தது என்பதே அந்த ஆவணப்படத்தின் கதை. அந்தவகையில் முல்லைத்தீவு கரையோரப் பிரதேசத்தில் என்ன நடந்தது என்பதை பதிவு செய்ய அந்த படக்குழு என்னை அணுகியது. நான் அவர்களை கடற்புலிகளிடம் அழைத்துச் சென்றேன். அந்த வேளை எனக்கு அறிமுகமானவர்தான்,
கடற்புலி வைதேகி.
ஆவணப்படங்களிலும் உணர்வுபூர்வமான ஒரு கதை ஓட்டம் இருக்க வேண்டும். அப்படிக் கதை இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு மையப்பாத்திரம் (HERO) வேண்டும்.
தமிழ்ப்பகுதியின் சுனாமிப் பேரலைக் கதையைச் சொல்வதற்கு BBC ஆவணப்படக் குழு தேரந்தெடுத்த மையப்பாத்திரம்:
கடற்புலி வைதேகி
காரணம்:
சுனாமிப் பேரலையின் சாட்சியம் மட்டுமின்றி…
அந்தப் பேரலையின் போது கடற்புலிகள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளின் சாட்சியம் மட்டுமின்றி…
அந்த மீட்புப் பணியைப் மேற்கொண்ட ஒரு “நாயகியாவும்” அவர் இருந்தார்.
இங்கு நான் “மீட்புப் பணி” எனக் குறிப்பிடுவது, எல்லாம் முடிந்த பின்னர் சடலங்களையும் உடமைகளையும் மீட்டெடுக்கும் பணியல்ல.
மாறாக,
சுனாமிப் பேரலை முல்லைத்தீவைத் தாக்கிய அதே கணப்பொழுதில் கடலோர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகள் செய்த RESCUE OPERATION - உயிர்களை சாவில் இருந்து காப்பாற்றிய துணிச்சல் மிக்க ஆபத்து நிறைந்த உயிர் காத்தல் பணி!
உண்மையில் அத்தகைய RESCUE OPERATION - சுனாமியால் பாதிக்கப்பட்ட வேறு எந்த நாட்டிலும் இடம் பெறவில்லை என BCC ஆவணப்படக் குழுவே வியந்தனர். சிறீ லங்கா கடற்படையினர் கூட அவ்வாறான RESCUE OPERATION எதையும் செய்யவில்லை.
வைதேகி அவர்களை BBC படக்குழு நாயகியாகத் தேர்வு செய்ய இன்னொரு முக்கிய காரணம்:
அவருடைய பேச்சாற்றல், அழகு மற்றும் ஆளுமை!
அந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளரின் பெயர் Juliana Ruhfus. (படம் 2)
Juliana Ruhfus பின்னர் Al Jazeera இல் இணைந்து கொண்டார். Al Jazeera தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு குறிப்பாக போர் சார்ந்த செய்திகள், ஆவணப்படங்கள் பார்ப்வர்களுக்கு Juliana Ruhfus ஐ தெரியாமல் இருக்க முடியாது.
படப்பிடிப்பு முடிந்த பின்னர், Juliana Ruhfus அவர்கள் என்னிடம் சொன்ன வார்த்தை:
“She is really an ANGEL”
வீரமும் துணிச்சலும் நிறைந்த அந்த தேவதை குறைந்த வயதில் இவ்வுலகை விட்டுப் பிரித்துவிட்டார்.
தேவதைகள் இவ்வலகில் நீண்டகாலம் தங்குவதில்லை!
Tuesday, December 23, 2025
டென்மார்க்கிலிருந்து ஜேர்மன் வந்து 43 வயது கிருசாந்தியுடன் வவுனியா குணசீலன் ஜல்சா! நேரில் கண்டு தாக்கிய கணவனுக்கு சிறை! நடந்தது என்ன?
டென்மார்க்கிலிருந்து ஜேர்மன் வந்து 43 வயது கிருசாந்தியுடன் வவுனியா குணசீலன் ஜல்சா! நேரில் கண்டு தாக்கிய கணவனுக்கு சிறை! நடந்தது என்ன?
ஜேர்மன் ஹம்பேர்க் பகுதியில் தமிழ் செயற்பாட்டுக் கழகம் ஒன்றின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்ட 52 வயதான ஒருவர் அண்மையில் ஜேர்மன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு StGB §224 – Gefährliche Körperverletzung அடிப்படையில் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
மனைவி மற்றும் வீட்டுக்கு வந்த விருந்தினரை கடுமையாக தாக்கிய குற்றம்
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிருசாந்தியின் வீட்டுக்கு வந்த டென்மார்க்கைச் சோ்ந்த 36 வயதான வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் குணசீலனையும் கிருசாந்தியையும் கேக் வெட்டும் கத்தி மற்றும் இரும்பு கேடர் போன்றவற்றால் அடித்தும் குத்தியும் காயப்படுத்தியுள்ளார் கிருசாந்தியின் கணவர். இதில் கிருசாந்தி தலையில் வெடிப்புக் காயத்துடனும் குணசீலன் முகம் மற்றும் தோள்மூட்டுப்பகுதியில் கத்திக் குத்துக் காயத்துடனும் கிருசாந்தியின் வீட்டிலிருந்து பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
கள்ளத் தொடர்பு என கணவன் கொடுத்த வாக்குமூலம்
இருவர் மீதும் தாக்குதல் நாடத்திய கிருசாந்தியின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் கணவர் தான்தான் தாக்கியதாக ஒப்புக் கொண்டார். வேலைத்தளத்திலிருந்து திடீரென வீட்டுக்கு வந்த போது தனது மனைவியும் இனந்தெரியாத ஒருவரும் அந்தரங்கமாக காணப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தால் தாக்கியதாக கணவர் வாக்குமூலம் கொடுத்திருந்தார். ஆனால் மனைவி மற்றும் காயப்பட்ட குணசீலன் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் குணசீலன் மனைவியின் சமூகவலைத்தள நண்பன் எனவும் குணசீலனுடன் தான் தொடர்பு கொள்வதில் கணவன் கடுமையாக எச்சரிக்கை விட்டுவந்ததாகவும் கிறீஸ்மஸ் விடுமுறைக்கு குணசீலன் தன்னை நட்புரீதியாக சந்திக்க வந்த நேரத்தில் அது தொடர்பாக அறிந்து கணவன் பல கண்காணிப்புக்களை ஏற்படுத்தி குணசீலன் வீ்ட்டுக்குள் வந்து நின்ற நேரத்தில் திட்டமிட்டு அங்கு வந்து தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவித்ததால் கிருசாந்தியின் கணவருக்கு 6 மாத சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. கணவன் மீது முன்னர் எந்தவொரு குற்றச் செயல்கள்களுக்கான புகார்களோ அல்லது தண்டனைகளோ இல்லாத காரணத்தால் அவருக்கான சிறைத் தண்டனை குறுகிய காலமாகக் குறைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இதே வேளை கிருசாந்தியின் 19வயது மற்றும் 16 வயதான இரண்டு ஆண் பிள்ளைகளும் தற்போது தந்தையுடனேயே வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
லண்டனின் நார்தோல்ட் பகுதியில் நடந்த ஒரு பயங்கர கத்திக்குத்து சம்பவம்!
லண்டனின் நார்தோல்ட் பகுதியில் நடந்த ஒரு பயங்கர கத்திக்குத்து சம்பவம்!
லண்டனின் நார்தோல்ட் பகுதியில் நடந்த ஒரு பயங்கர கத்திக்குத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 20-ம் தேதி (சனிக்கிழமை) மதியம் சுமார் 3:30 மணியளவில் நார்தோல்ட்டில் உள்ள ஹார்ன்பீம் குளோஸ் (Hornbeam Close) பகுதியில் நடைபெற்றுள்ளது.அமைதியான குடியிருப்புப் பகுதியான அவ்விடத்தில், திடீரென கேட்ட அலறல் சத்தத்தைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களின் சைரன் சத்தங்கள் அப்பகுதியையே அதிரவைத்தன.28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் குறிவைக்கப்பட்டு, சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லண்டன் ஆம்புலன்ஸ் சேவையினர் மற்றும் போலீசார், உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
தற்போது அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். “பலமுறை கத்தியால் குத்தப்பட்ட அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை” என மெட் போலீஸ் (Metropolitan Police) செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் , பட்டப்பகலில் இவ்வளவு துணிச்சலாகத் தாக்குதல் நடத்தியது யார் என்ற கேள்வி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் அரங்கேறிய இந்த சம்பவத்தால் அங்கு வாழும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
அர்ச்சுனாவிற்கு பிடியாணை!
அர்ச்சுனாவிற்கு பிடியாணை!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டது.
சட்ட ஆலோசனை சேவைகள்
அதன் போது, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கிளிநொச்சி உருத்திரபுரம் வயதான கணவர், இளமையான மனைவி, உடல் சுகத்திற்காக நடந்த விபரீதம்.. 20 வயது மூத்த ஆணுடன்.. காது கூசுது..
கிளிநொச்சி உருத்திரபுரம் வயதான கணவர், இளமையான மனைவி, உடல் சுகத்திற்காக நடந்த விபரீதம்.. 20 வயது மூத்த ஆணுடன்.. காது கூசுது..
1962 ஆம் ஆண்டு. கிளிநொச்சியிலிருந்து சிறிது தொலைவில் அமைந்திருந்த உருத்திரபுரம் என்ற சிறிய கிராமம். அங்கு பிள்ளையார் கோயிலின் அமைதியான சூழலில், குருக்களாகப் பணியாற்றி வந்தவர் காசிலிங்க சர்மா. தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதிக்கு குடிபெயர்ந்த இவர், காரைநகரைச் சேர்ந்த பாரம்பரிய பூசகர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவரது மனைவி கோகிலாம்பாள் – இளம் வயதில் இந்தியாவிலிருந்து வந்த அழகிய பிராமணப் பெண். அழகென்றால் அழகு அவ்வளவு அழகு, சினிமா நடிகைகளை தோற்று போகும் பேரழகு, வாட்ட சாட்டமான தோற்றம். இருவருக்கும் வயது வித்தியாசம் இருபது ஆண்டுகள். ஆரம்பத்தில் இது பிரச்சினையாகத் தெரியவில்லை.பதினைந்து ஆண்டு திருமண வாழ்க்கையில் நான்கு குழந்தைகள் – இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்.
கோகிலாம்பாள் ஒரு இலட்சணமான தமிழ் இல்லத்தரசி. கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அனைத்துக் கடமைகளையும் தவறாமல் செய்து வந்தாள். ஆனால் காலம் செல்லச் செல்ல, காசிலிங்க சர்மாவின் வயது முதிர்ச்சி அதிகரித்தது. அவரால் மனைவியின் இளமையை திருப்திப்படுத்த முடியவில்லை.
இதனால் ஏற்பட்ட பாலியல் தகராறு, இருவருக்கும் இடையே விரிசலை உருவாக்கியது.காசிலிங்க சர்மா மதுவில் ஆறுதல் தேடினார். கவலையில் ஆழ்ந்தார். அப்போதுதான் அவர்களது தோட்டத்தில் வேலைக்கு வந்தான் வேலுப்பிள்ளை. கட்டுமஸ்தான உடல், இளமை தளும்பிய கறுப்பு நிற இளைஞன். மேலாடை அணியாமல் வேலை செய்வான்.
உழைப்பின் வியர்வையில் அவன் உடல் பளிச்சென்று தெரியும். கோகிலாம்பாளின் பார்வை அவன்மீது திரும்பியது. ஆரம்பத்தில் சிறிய உதவிகள் – சிறப்பான உணவு, இனிப்புகள், தேநீர். வேலுப்பிள்ளையும் அதை உணர்ந்தான். புன்னகை, நெருக்கம், பின்னர் ரகசிய சந்திப்புகள். கணவன் கோயிலில் பூஜை செய்யும் நேரத்தில், வீட்டு அறையில் கோகிலாம்பாளின் இளைமைக்கு வேலுப்பிள்ளை வைப்பதும். வேலுப்பிள்ளையின் வேட்கைக்கு பணிந்து கோகிலா பணிவிடை செய்தவது வழக்கமானது.
இது கோகிலாம்பாளின் மகள் இராஜலட்சுமிக்குத் தெரியவந்தது. தாய் கண்டிப்பாக எச்சரித்தாள்: "யாரிடமும் சொல்லக் கூடாது!" பயந்த மகள் மௌனமாக இருந்தாள்.கிராமம் சிறிது என்பதால், விரைவில் காசிலிங்க சர்மாவுக்கும் தெரிந்தது. அவர் வேலுப்பிள்ளையை வேலையிலிருந்து நீக்கினார். கோகிலாம்பாள் கடுமையாக எதிர்த்தாள். ஆனால் இறுதியில் வேலுப்பிள்ளை போய்விட்டான்.
அன்றிலிருந்து வீட்டில் அடுப்பு பற்றவில்லை. கோகிலாம்பாள் உணவு சமைக்க மறுத்தாள். குழந்தைகள் பசியால் அழுதனர். மூன்று நாட்கள் கழித்து, காசிலிங்க சர்மாவுக்கு வேறு வழியில்லை. வேலுப்பிள்ளையை மீண்டும் வேலைக்கு அழைத்தார். இப்போது இருவரும் தைரியமடைந்தனர். மாட்டு வண்டியில் தோட்டத்தில் சுற்றுதல், கிணற்றடியில் ரகசிய உரையாடல்கள், ஆள் இல்லாத புதர் பகுதியில் இளமை விளையாட்டுகள். இது காசிலிங்க சர்மாவின் தந்தைக்கும் தெரியவந்தது.
வேலுப்பிள்ளை சந்தேகத்தைத் தவிர்க்க பொன்னம்மா என்ற பெண்ணை மணந்து கொண்டு வந்தான். ஆனால், பொன்னம்மா விரைவில் உண்மையை அறிந்து, இது பற்றி வேலுப்பிள்ளையிடம் கேட்டு அடி உதை வாங்கி ஊருக்குத் திரும்பினாள். பொன்னம்மா சின்ன பொண்ணு என்றாலும் கோகிலாம்பாளின் ஒத்துழைப்பு நாள் முழுதும் வேலுப்பிள்ளையின் நினைவில் இருக்கும். இதனால், இருவருக்காம உறவு இன்னும் தீவிரமானது.
வேலுப்பிள்ளை கோகிலாம்பாளிடம், "உன்னை மணந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான். அவள் மறுத்தாள்: "கணவன் இருக்கும் வரை பாதுகாப்பு. இல்லையேல் ஊரார் பழி சுமத்துவார்கள்.""அப்படியானால்... அவரை அகற்றிவிடலாமே?" வேலுப்பிள்ளையின் வார்த்தைகள் விஷமாக ஒலித்தன. கோகிலாம்பாள் ஆரம்பத்தில் தயங்கினாள். பின்னர் உடன்பட்டாள்.
அதே நேரம் காரைநகரிலிருந்து கடிதம் வந்தது – காசிலிங்க சர்மாவின் தந்தையிடமிருந்து. மகன், மருமகள், பேரக்குழந்தைகளை வரச் சொல்லி. கோகிலாம்பாளுக்கு பயம். அங்கு போனால் திரும்புவது கடினம்.
வேலுப்பிள்ளையுடன் ஆலோசனைப்படி கொலைக்கான தேதியை நிர்ணயம் செய்தனர். 1962 டிசம்பர் 14 இரவு.அன்று இரவு. காசிலிங்க சர்மா மது குடித்து உறங்கினார். வேலுப்பிள்ளை முன்னரே மது கொடுத்திருந்தான். கதவை தட்டினான். பூனை போல சத்தமே போடாமல் கதவை திறந்தாள் கோகிலாம்பாள் திறந்தாள். வேலுப்பிள்ளை கையில் கொடூரமான கூர் தீட்டப்பட்ட அரிவாள். இரவு நேரத்திலும் அரிவாளின் முனைகள் மின்னியது.
மது போதையில்காசிலிங்க சர்மாமயங்கி கிடக்கிறார். கையில் அரிவாளுடன் வேலுப்பிள்ளை, இரவு நேரம், அவன் முன்பு கள்ளக்காதலி கோகிலா. இறுக்கி அணைத்தான்.. இதெல்லாம் அப்புறம்.. மொதல்ல வந்த வேலையை செய்.. என்று ஹஸ்கி குரலில் நடுக்கத்துடன் கூறினால் கோகிலா.
ஒரே வெட்டு – கழுத்தில். "ஆ..!" என்ற ஓசை மட்டும். இரத்தம் பீறிட்டது. அறை முழுதும் ரத்தம்.. உடலை சாக்கில் கட்டி, இரத்தம் தோய்ந்த உடைகளுடன் தோட்டத்தில் புதைத்தனர். உதவிக்கு வந்தவன் பசுபதி.மறுநாள் எல்லாம் சகஜம்.
குழந்தைகளிடம், "அப்பா காரைநகருக்கு போய்விட்டார்" என்றாள் கோகிலாம்பாள். போலி கடிதம் எழுதி மாமனாருக்கு அனுப்பினாள்.ஆனால் காசிலிங்க சர்மாவின் தந்தை சந்தேகப்பட்டார். போலிசுக்கு தகவல். வேலுப்பிள்ளை கைது. விசாரணையில் உடைந்து, அரிவாள் புதைத்த இடத்தைக் காட்டினான். ஆனால்,காசிலிங்க சர்மாசடலம் எங்கே என தெரியவில்லை.
தந்தை கோயிலில் பிரார்த்தனை செய்தார். கனவில் தோட்டத்தில்காசிலிங்க சர்மாசடலம் இங்கு தான் இருக்கிறது என்றுஒரு இடம் தெரிந்தது. தோண்டினர் – உடல் கிடைத்தது.
கோகிலாம்பாளும் கைது. ஒப்புதல் வாக்குமூலம். பசுபதி உதவியாள்.விசாரணை நடந்தது. வேலுப்பிள்ளைக்கும் கோகிலாம்பாளுக்கும் மரண தண்டனை. பசுபதி விடுதலை.அந்தக் காலத்தில் ஈழத்தில் பெரும் பரபரப்பு.
ஒரு கோயில் குருக்களை அவரது மனைவியே கொலை செய்தது – கேள்விப்படாத அதிர்ச்சி. நாளிதழ்கள் தினசரி செய்தி. மக்களின் அன்றாட பேச்சு.இன்றும் அந்தக் கதை நினைவில் நிழலாடுகிறது – காதல், துரோகம், கொலை என்ற இருண்ட மனித மனங்களின் சித்திரம்.
Monday, December 22, 2025
பிருத்தானியாவில் பெண்ணால் யாழ் தமிழ் வர்த்தகருக்கு ஏற்பட்ட பேரிழப்பு 2 கோடி!! நடந்தது என்ன?
பிருத்தானியாவில் பெண்ணால் யாழ் தமிழ் வர்த்தகருக்கு ஏற்பட்ட பேரிழப்பு 2 கோடி!! நடந்தது என்ன?
பிரித்தானியாவில் யாழ்ப்பாணதமிழருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் விசா இன்றி பெண் ஒருவர் பணியாற்றிய நிலையில், உரிமையாளருக்கு எதிராக 45,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் கோவென்ட்ரி பகுதியில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் இலங்கைப் பெண் ஒருவரைச் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியமை உள்துறை அலுவலகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இலங்கை தமிழருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் குடிவரவு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் வேலைவாய்ப்பைத் தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது குறித்த இலங்கை பெண் சட்டவிரோதமாக பணிக்கு அமைர்த்தியமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் மாதத்தில் குடிவரவு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கு பணி புரிந்த 49 வயதான இலங்கைப் பெண், தங்கியிருப்பதற்கான விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்தமை கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, தகுந்த ஆவணங்கள் இன்றிப் பெண்ணை வேலைக்கு அமர்த்திய அந்தக் கடையின் உரிமையாளர்களுக்கு 45,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட ஈழத்தமிழருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பிரித்தானியா முழுவதும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க, சட்டவிரோத வேலைவாய்ப்புகளுக்கான அபராதத் தொகையை உள்துறை அலுவலகம் அண்மையில் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபல பாடசாலையில் விடுதியில் உடற்கல்வி பாட ஆசிரியருடன் வசமாக சிக்கிய மூவர்!
பிரபல பாடசாலையில் விடுதியில் உடற்கல்வி பாட ஆசிரியருடன் வசமாக சிக்கிய மூவர்!
மொனராகலை – செவனகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் வைத்து போதைப்பொருளுடன் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபரான விளையாட்டு ஆசிரியர் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் விளையாட்டு ஆசிரியர் தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் செவனகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த புருசன் தற்கொலை முயற்சி! யாழ் பிரதேசசபை DO சாளினியை கர்ப்பமாக்கியது LB Finance மனேஜர் சகோதசனா?
யாழ் சுழிபுரம் வலக்கம்பரையில் அமைந்துள்ள வலிமேற்கு பிரதேசசபையின் தலைமைக்காரியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் 33 வயதான சாளினி என்பவள் தற்போது கர்ப்பமாகவுள்ளாள். அவளது கணவன் வெளிநாட்டில் இருக்கும் போது சாளினியுடன் பலர் அந்தரங்கத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர் மானிப்பாய் எல்.பி பினாஸ்சில் HOB ஆக பணியாற்றும் 33 வயதான சகோதசன் என்பவன் ஆவான். தற்போது சகோதசன் தனது மனைவி மற்றும் 4 வயது மற்றும் 2 மாதக் கைகுழந்தைகளையும் கைவிட்டு விட்டு சாளினியுடன் குடும்பம் நடாத்தி வருகின்றான். சாளினியும் தனது கணவன் மற்றும் 5 வயதுக் குழந்தையைக் கைவிட்டுவிட்டு சகோதசனுடன் ஒன்றாகத் திரிவதாகத் தெரியவருகின்றது.
இவர்களின் செயற்பாடு தொடர்பாக வலக்கம்பரை பிரதேசசபை வட்டாரங்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளார்கள். கணவன் குவைத் சென்ற பின்னர் சாளினியுடன் அப்பகுதுி வர்த்தகர் உட்பட இருவர் ஏற்கனவே அந்தரங்கத் தொடர்பில் இருந்ததாகவும் அது தொடர்பாக சாளினியை பலர் எச்சரித்த போதும் சாளினி அதனைப் பொருட்படுத்தாது செயற்பட்டு வந்துள்ளாள். இந் நிலையில் சங்கானையில் LB பினாஸ் பகுதியில் கடமையாற்றிய வந்த சகோதசனையும் ( தற்போத மானிப்பாய் கிளை) தனது வலைக்குள் சாளினி விழுத்தியுள்ளாள்.
சாளினியின் லீலைகளை அவளது குவைத் நாட்டில் வேலை செய்த கணவனுக்கு பலர் தெரியப்படுத்தியுள்ளார்கள். இதனை அறிந்து அதிர்ந்து கணவன் நாடு திரும்பும் முன் சாளினி எல்.பி பினாஸ் மனேஜர் சகோதசனுடன் கம்பி நீட்டியுள்ளாள். இதனையடுத்து சாளினியின் புருசன் யாழ்ப்பாணம் வந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் பிரதேசசபை வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.
அவள் தற்போத கர்ப்பமாக உள்ளதாக அலுவலக வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. ஆனால் அவள் சகோதசனுடன் அந்தரங்கமாக இருந்து கர்ப்பமானாளா அல்லது வேறு யாருடனும் அந்தரங்கமாக இருந்து கர்ப்பமானாளா என்பது குறித்து அவர்கள் கடும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். ஏனெனில் அவளை தாங்கள் அறியத்தக்கதாகவே ஒரு சிலர் விடுதிகளுக்கு கொண்டு போன விடயம் அங்கு வேலை செய்த பலருக்கு தெரிந்திருந்தது. இவ்வாறான நிலையில் சகோதசனுடன் படுத்தெழும்பி அவனை அச்சுறுத்தி உனது பிள்ளைதான் வயிற்றில் வளர்கின்றது என அச்சுறுத்தி அவனுடன் சேர்ந்து இருக்கின்றாளா? எனவும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.
சகோதசனும் லேசுப்பட்ட ஆள் இல்லை எனத் தெரியவருகின்றது. சகோதசன் மது மாதுவுக்கு ஏற்கனவே அடிமையானவன். தனது பினாஸ் பகுதிக்கு நகைகள் அடகு வைக்க மற்றும் லீசிங் பெறுவதற்கு வரும் யுவதிகள் மற்றும் பணத் தேவைகளுக்காக வரும் அழகான குடும்பப் பெண்கள் மற்றும் யுவதிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களில் பலரை தனது காம இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளான். தற்போதும் மானிப்பாயில் இதே வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றான். இவனது அலுவலகத்திற்கு செல்லும் குடும்பப் பெண்களின் கணவன்மார்களும் யுவதிகளின் பெற்றோரும் அவதானமாக செயற்பட்டு உங்கள் உறவுகளின் வாழ்க்கையை சீரான பாதையில் கொண்டு செல்லுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
சாளினி மற்றும் சகோதசனின் அப்பாவி வாழ்கைத் துணைகளையும் 3 எதிர்கால பச்சிளம் பாலகர்களையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டு அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிவிட்டு தங்களது அந்தரங்க சுகத்திற்காக தெருநாய்கள் போல் வீதிகளில் இழுபடும் இவ்வாறான காமுக ஜோடிகளை கண்ட இடத்தில் கல்லால் எறிந்து துரத்த வேண்டும் என இவர்களின் நடத்தைகள் தொடர்பாக அறிந்தவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
Sunday, December 21, 2025
வவுனியாவில் பெண் கழுத்தறுத்து கொலை; கைதான கணவன் சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றம்!
வவுனியாவில் பெண் கழுத்தறுத்து கொலை; கைதான கணவன் சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றம்!
வவுனியா, கருவேப்பங்குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் 37 வயதுடைய குடும்ப பெண் ஒருவர் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதன்போது கணவனை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது கழுத்து பகுதியில் கத்தியால் அவர் குத்தி மயக்கமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் மேலதிக சிகிசசைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற நீதவான் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டதுடன், தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகம்! வத்சலாவை கடித்தே கொன்ற கணவன்!
சந்தேகம்! வத்சலாவை கடித்தே கொன்ற கணவன்!
பணி செய்யும் இடத்தில் கள்ள தொடர்பு என சந்தேகித்து வேலையை விடுமாறு கணவன் சொல்லியும் தனது வேலையை விட முடியாதென, மறுத்த மனைவியை ஆத்திரத்தில், கடித்தே கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட வத்சலாவின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த காயங்கள் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் பெங்களூருவில் இடம்பெற்றுள்ளதால் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறே இப்பயங்கர முடிவுக்கு வந்ததுள்ளது.
மனைவியைக் கொன்ற பிறகு, அந்த ஹோட்டல் உரிமையாளரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொலை மற்றும் தற்கொலை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறதும் குறிப்பிடத்தக்கது.
தொடரும் பொலீஸ் அராஜகம்..!! திருக்கோவில் பகுதியில் பொலீசார் இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம்.
திருக்கோவில் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீது பொலீசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் 2025.12.19 ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் நடந்திருந்த போதும் இதுதொடர்பில் பொதுவெளியில் எந்த செய்திகளும் வெளிவந்திருக்காத நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள்,நண்பர்களூடாக மனித உரிமை செயற்பாட்டாளர் திரு.தாமோதரம் பிரதீவன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதன் பின்னர் இச்சம்பவம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதானது, குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனை உடையவர் எனவும், சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர் எனவும் தமக்கு தகவல் கிடைத்துச் சென்று அவரைக் கைது செய்ய முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டதாகவும் அந்த இடத்தில் தங்களுடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் போலீசார் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் காயமடைந்த இளைஞன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பிலே எது விது கருத்துக்களும் வெளிப்படுத்தப்படாமல் ரகசியமாக காணப்பட்ட நிலையில் இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
26 வயது நிரம்பிய திருமணமான முச்சக்கர வண்டி ஓட்டுனரான குறித்த இளைஞன் போலீசார் கூறுவது போன்று எவ்விதமான பாவனையும், கெட்ட பழக்கங்களும் அற்றவர் என அவருடைய நண்பர்களும், உறவினர்களும் தெரிவித்திருக்கின்ற நிலையிலே பல கேள்வி வலுத்திருக்கிறது.
குறித்த இளைஞரை எந்த அடிப்படையில், எந்த சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்ய போலீசார் சென்றார்கள்? ஏன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது? அதுவும் உடலில் இரண்டு இடங்களில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது போன்ற பல்வேறு கேள்விகளும் எழும் நிலையில் இந்த விடையம் இப்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் மனிதர் உரிமை பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் கருத்து தெரிவிக்கையில் நீதிமன்ற அனுமதியோ அல்லது கட்டளையோ இல்லாமல் ஒரு நபரை எந்த அடிப்படையில் கைது செய்யச் சென்றார்கள்? அவ்வாறு செல்லுகிற போது இயங்கு நிலையில் துப்பாக்கியை ஏன் வைத்திருந்தார்கள்? இவ்வாறு இரண்டு துப்பாக்கி குண்டுகள் அவரின் உடலை பாய்ந்தது? ஏன் இந்த விடயம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை? என்ற பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் இதன் பின்னணியில் இருப்பதாகக் கருதி நாளைய தினம் மனித உரிமை ஆணையகத்திலே முறைப்பாடு ஒன்றை கையளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பான நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதிலே தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்
Saturday, December 20, 2025
மக்கள் வெள்ள பாதிப்பில்! வவுனியா மாவட்ட செயலகம் குத்தாட்டம்!
மக்கள் வெள்ள பாதிப்பில்! வவுனியா மாவட்ட செயலகம் குத்தாட்டம்!
மக்களே பாருங்கள் இது வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடந்த வருட இறுதி கொண்டாட்டம்
மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்று அகதிகளாக அலைந்து திரிகிண்றனர், ஆனால் நிவாரணங்கள் வளங்கல் மீட்பு பணிகளில் ஈடுபடாமல் இவர்கள் என்ன செய்கிறகர்கள் என்று பாருங்கள்
செட்டிகுளம் பிரதேச செயலாளர் திருமதி சுலோசனா அம்மணி அவர்கள் தன்னந்தனியே செட்டிகுளத்தில் மக்கள் மீட்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், அங்குள்ள gs, சமுர்த்தி, அபிவிருத்தி அலுவலர்களும் மீட்பில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் வவுனியா மாவட்ட செயலகமோ இப்படியான களியாட்டங்களில் ஈடுபடுகிறது
ஜனாதிபதி கூறியுள்ளார் கொண்டாட்டங்களை தவிர்க்க சொல்லி, ஆனால் இந்த உத்தியோகத்தர்கள் குத்தாட்டம் எப்படி உள்ளது?
கனடாவிலிருந்து சுவிஸ் சென்ற 49 வயது வினோதினி 32 வயது குடும்பஸ்தருடன் கட்டிலுக்கு அடியில் பிடிபட்டது எப்படி? மனைவி அனுப்பிய வீடியோ இதோ!
சுவிஸ்லாந்தில் வசிக்கும் 31 வயதான குடும்பப் பெண் எமக்கு ஆதாரங்களுடன் அனுப்பிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் தெரிவித்த தகவலை அப்படியே தந்துள்ளோம்.
யாழ் தீவகத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 32 வயதான றீகன் (பெயர் மாற்றம்) சிறுவயதிலேயே குடும்பமாக சுவிஸ்லாந்தில் பேர்ன் பகுதியில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்துள்ளார். அவர் கடந்த 2019ம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட ரேவதியை (பெயர் மாற்றம்) திருமணம் செய்து பேர்ன் பகுதியில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளார்கள். ரீகனின் பெற்றோர் ரீகனின் வீட்டிலிருந்து 10 நிமிட கார்ப் பயணத்துாரத்தில் வசித்து வருகின்றார்கள்.
ரீகனின் அப்பாவின் அக்கா மகளான வினோதினி (ரீகனின் மச்சாள்) திருமணமானவள். 22 வயது மற்றும் 19 வயதில் இரு பெண் பிள்ளைகள் உள்ளது. கணவன் குடிகாரன் என பொலிசாரிடம் முறையிட்டு கனடாவில் பிரிந்து வாழ்வதுடன் அரசாங்கத்தின் உதவியும் பெற்று வருகின்றாள்.
1992ம் ஆண்டிலேயே தீவகத்தை விட்டு வெளியேறி சுவிஸ்லாந்தில் தஞ்சம் புகுந்த வினோதினியின் தாயும் தந்தையும் தற்போதும் அங்கேயே வாழ்ந்து வருகின்றார்கள். சிறுவயது முதல் சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வந்த வினோதினி கனடாவில் வாழ்ந்து வந்த அவளது உறவுக்காரன் ஒருவனை 2002ம் ஆண்டு திருமணம் முடித்து கனடா சென்றுள்ளாள். சுவிஸ்லாந்தில் வசிக்கும் போது வினோதினி சிறுவயதிலேயே தவறான நடத்தையுடன் காணப்பட்டதால் வினோதினியை சுவிஸ்லாந்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் திருமணம் செய்ய முன்வரவில்லை என தெரியவருகின்றது.
கனடா சென்ற வினோதினி அடிக்கடி சுவிஸ்லாந்திற்கு தனது பெற்றோரை பார்க்க வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளாள். அவ்வாறான நேரத்தில் றீகன் குடும்பத்தினரிடமும் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததுடன் றீகனின் காரிலேயே சுற்றித் திரிந்துமுள்ளாள். இவ்வாறான நிலையிலேயே றீகனுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் யாழ்ப்பாணத்தில் நடந்து ரேவதி 2020ம் ஆண்டு தொடக்கத்தில் சுவிஸ் சென்றுவிட்டார். அங்கு சென்ற பின்னர் கனடாவிலிருந்து ரேவதிக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வினோதினி ரீகன் தனது மச்சான் என்றும் தனது கண்காணிப்பில் இருந்து வளர்ந்தவன் என்றும் அவனுக்கு தேவையானது என்ன? எப்படி வாழ வேண்டும் என ஆலோசனைகள் கூறத் தொடங்கியதாகத் தெரியவருகின்றது. இதனால் கடுப்பான ரேவதி வினோதினி தொலைபேசியில் கதைக்க முற்பட்டால் கதைப்பதில்லை. இருந்த போதும் ரேவதி சுவிஸ் சென்று ஓரிரு மாதங்களில் வினோதினி கனடாவிலிருந்து சுவஸ்லாந்திற்கு வந்து ரேவதியின் வீட்டுக்கும் வந்துள்ளாள். ரேவதியின் கண்ணுக்கு முன்னாலேயே ரீகனை கட்டிப்பிடிப்பது, கன்னத்தை கிள்ளுவது போன்ற சில்மிசங்களை செய்ததால் ரேவதிக்கும் வினோதினிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ரேவதியின் கடும்பிடி காரணமாக ரீகன் வீட்டுக்கு வினோதினி வருவதில்லை. அத்துடன் இனிமேல் வினோதினியுடன் கதைக்க மாட்டேன் என ரீகனும் ரேவதிக்கு கூறியதாகத் தெரியவருகின்றது.
இருப்பினும் ரேவதி கடந்த 3 வருடங்களில் பல தடவைகள் கனடாவிலிருந்து தனியே சுவிஸ் வந்து சென்றதை ரேவதி அவதானித்து வந்துள்ளாள். தனது 2 வயது மற்றும் 4 வயதான இரு குழந்தைகளையும் ரீகனின் பெற்றோரிடம் விட்டுவிட்டே ரேவதியும் ரீகனும் வேலைக்கு செல்வது வழமை. கடந்த மாதம் தனது மூத்த பிள்ளையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர் ரேவதியும் ரீகனும். அந்த பிறந்தநாள் கொண்டாட்ட நேரத்தில் வினோதினி சுவிஸ்லாந்தில் நின்றுள்ளாள். பிறந்தநாளுக்கு அடுத்த நாள் திங்கட் கிழமை குழந்தைகளை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு விட்டு வேலைக்கு செல்கின்றேன் என கூறி பிள்ளைகளுடன் சென்றுவிட்டான். பெற்றோரின் வீட்டில் வினோதினி நின்றதை ரேவதி அறியவில்லை. ரீகனின் பெற்றோருக்கு ரேவதிக்கும் வினோதினிக்கும் இடையே நடந்த முரண்பாடுகள் தொடர்பாக நன்றாகவே தெரிந்திருந்தது. இருப்பினும் ரேவதி வேலைக்கு சென்ற பின் அவனது காரில் வினோதினியை ஏற்றிச் செல்ல அனுமதித்துள்ளார்கள்.
பிள்ளைகளை பெற்றோரிடம் விட்டு விட்டு வினோதினியின் பெற்றோரிடம் கொண்டு போய் வினோதினியை இறக்கி விடுவதாகத் தெரிவித்து அவளை காரில் ஏற்றிய ரீகன் அவளைக் கூட்டிக் கொண்டு வந்தது ரேவதியின் வீட்டுக்கு. ரீகன் புத்திசாலித்தனமாக காரை வீட்டுக்கு கொணடு வராது வேறு இடத்தில் நிறுத்திவிட்டே இருவரும் அங்கு வந்துள்ளார்கள். அங்கே இருவரும் உல்லாசமாக இருந்துள்ளார்கள். ரேவதிக்கும் கணவனுக்கு இடையில் நடந்த சண்டை தொடர்பாக அவளது வீட்டுக்கு அருகில் வாழ்ந்து வந்த இந்தியாவின் கேரளநாட்டு பெண்ணுக்கு விடயம் நன்றாகத் தெரியும். குறித்த பெண் தனது வீட்டில் வைத்து உணவுப் பண்டங்கள் சமைத்து விற்று வந்துள்ளார். இதன் காரணமாக ரேவதிக்கும் அவளுக்கும் இடையில் நெருங்கிய நட்பு இருந்துள்ளது. இது ரீகனுக்கு பெரிதாகத் தெரியாது. ரீகன் தனது வீட்டுக்கு பெண் ஒருவரை கூட்டிக் கொணடு உள்ளே சென்ற விடயம் கேரளப் பெண்ணின் ஊடாக ரேவதிக்கு அறிவிக்கப்பட்டது. அரை மணித்தியாலங்களில் ரேவதி தனது வீட்டுக்கு வந்துவிட்டாள்.
தனது கைத் தொலைபேசியில் வீடியோவை இயக்கச் செய்த பின் ரீகனையும் அவனுடன் வந்த வினோதினியையும் தேடியுள்ளாள். ஆபாச வீடியோ சுவர் திரையில் ஓடுவதிலிருந்து ஸ்ரூலில் உயர் குடிவகைகள் மற்றும் இறைச்சிப் பொரியல்கள் காணப்படுவதிலிருந்து கட்டிலுக்கடியில் இருந்து இருவரும் வெளியே வருவது வரையுமான காட்சிகளை நீங்களே பாருங்கள்…
தற்போது ரேவதி ரீகனை விட்டு பிரிந்துள்ளாள். வீடியோவில் ரேவதிக்கு ரீகன் தாக்குவதும் கைத்தொலைபேசியை பறிப்பதும் தெளிவாக உள்ள காரணத்தால் பொலிசார் ரேவதியிடமிருந்து உடனடியாக பிரிந்து செல்லுமாறு ரீகனுக்கு உத்தரவிட்டதுடன் அப்பகுதிக்கு வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கையும் ரீகனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Friday, December 19, 2025
அந் தரங்க வீடியோ வெளியாகியும் அடங்காத பெண், சமூக ஊடக நேரலையில் மதுபோதையில் கெட்டவார்த்தையில் வீடியோ!
அந் தரங்க வீடியோ வெளியாகியும் அடங்காத பெண், சமூக ஊடக நேரலையில் மதுபோதையில் கெட்டவார்த்தையில் வீடியோ!
அன்மையில் தனது அந் தரங்க வீடியோவை வெளியிட்டு பிரபலமாக நினைந்த பிரான்சில் வசிக்கும் தமிழ் பெண்ணுக்கு ஆதரவாக எமது செய்திக்கு பலர் எதிர்கருத்துக்களை முன் வைத்தார்கள், அதன் பின் குறித்த பெண் அவரது தாயாரை தாக்கும் வீடியோ குறித்தும் செய்தி வெளியிட்டிருந்தோம்,
இதற்கெல்லாம் அடங்க மறுக்கும் குறித்த பெண், TikTok சமூக ஊடகத்தில் மதுபோதையில் இருந்தவாறு ஆண்களை தூய கெட்ட வார்த்தையல் வசை பாடிக்கொண்டிருக்கிறார், இவருக்கு வக்காலத்து வாங்கிய ஆண்கள் இவரது வீடியோவை ரகசியமாக தேடி அலைபவர்கள் தான்!
தொடர்புபட்ட செய்திகள்!
———————————-
பிரான்சில் வித்தியசமான முறையில் தன்னுடன் காசுக்கு படுக்க விளம்பரம் கொடுக்கும் தமிழ் யுவதி! வீடியோ🔴👉 CLICK HERE
பிரான்சில் தனது அந்தரங்க வீடியோவை லீக் ஆக்கிய தமிழ் யுவதி கிருசாளி தாயை கொ . லை செய்ய முயற்சிக்கும் அதிர்ச்சிக் காட்சிகள்!
🔴👉 CLICK HERE
அப்பாவைக் கழுத்தை நெரித்து கொ லை செய்த பின் ஆவணங்களை கொள்ளையடித்த மகன்!!
அப்பாவைக் கழுத்தை நெரித்து கொ லை செய்த பின் ஆவணங்களை கொள்ளையடித்த மகன்!!
பலாங்கொட பகுதியில் தந்தையை கொ லை செய்து ஆவணங்களை திருடி குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.பலாங்கொட, ஹந்தகிரியவை பகுதியை சேர்ந்த 70 வயதுடைய நபரே ப டுகொ லை செய்யப்பட்டுள்ளார்.
கொ லை செய்யப்பட்டமை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதற்கமைய கொல்லப்பட்டவர் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்து கிடந்ததாகவும், வீட்டிலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் சகோதரியின் வீட்டிற்கு வந்த நபர், அவரை கழுத்தை நெரித்து கொ லை செய்து விட்டு வீட்டிலிருந்து ஆவணங்களைத் திருடியதாகவும், சந்தேக நபர் உயிரிழந்தவரின் மகன் எனவும் பெண் ஒருவர் வெலிகெபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 40 வயதான மகனை கைது செய்துள்ளனர்.சடலம் பலாங்கொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிகெபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் மற்றுமொரு கழுத்தறுப்பு!! குடும்பப் பெண் கணவனால் படுகொ லை!! கணவனும் தனது கழுத்தை அறுத்து படுகாயம்!! வீடியோ
வவுனியாவில் மற்றுமொரு கழுத்தறுப்பு!! குடும்பப் பெண் கணவனால் படுகொ லை!! கணவனும் தனது கழுத்தை அறுத்து படுகாயம்!! வீடியோ
வவுனியா, ஈச்சங்குளம் – கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கருவேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளங்குமரன் எம்.பி எனது ஆ்ண் உறுப்பை நோக்கி வேகமாக தன்னுடையதை துாக்கி குத்தினார்!! நான் தந்திரோபாயமாக பின்னால் வளைந்தேன்!! கிளிநொச்சி விதானையின் பரபரப்பு வாக்குமூலம் இதோ!!
இளங்குமரன் எம்.பி எனது ஆ்ண் உறுப்பை நோக்கி வேகமாக தன்னுடையதை துாக்கி குத்தினார்!! நான் தந்திரோபாயமாக பின்னால் வளைந்தேன்!! கிளிநொச்சி விதானையின் பரபரப்பு வாக்குமூலம் இதோ!!
கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட டித்வா புயல் அனர்த்த நேரத்தில் கிளிநொச்சிப் பகுதியில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தத மக்கள் தங்கியிருந்த முகாம் ஒன்றிற்கு சமைத்த உணவு கொண்டு சென்ற யாழ் மாவட்ட NPP நாடாளுமன்ற உறுப்பினரை, அந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்து நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த கிராமசேவகர், சமைத்த உணவுகள் அரச சுற்றுநிரூபத்தின்படி சுகாதாரப் பரிசோதகரின் பரிசோதனையின் பின்னரே பரிமாற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்கபடுத்தி ணவு வழங்குவதை தடுத்து நிறுத்தியதும் அதன் பின்னர் அதனைக் கேட்காது எம்.பி கிராமசேவகரை தாக்கியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம சேவகர் கூறியிருந்தமையும் அனைவருக்கும் தெரிந்ததே.
மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம சேவையாளர் பொலிஸாருக்குக் கொடுத்த முறைப்பாட்டில், இளங்குமரன் எம்.பி. தம்மை – தமது ஆணுறுப்பை – இலக்கு வைத்து காலால் எட்டி உதைத்தார் எனினும், தான் தந்திரோபாயமாக வளைந்தமையால் அந்த உதை தமது அடிவயிற்றில் விழுந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். இதன் பின்னரும் இளங்குமரன் எம்.பியை பொலிசார் கைது செய்யவில்லை என அறிந்து கிராமசேவகர்கள் கவனயீர்ப்பு மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரான சுமந்திரனின் கவனத்திற்கு பல கிராமசேவகர்கள் அறியப்படுத்தியதுடன் கண்கண்ட சாட்சிகளாக 46 பேரின் கையொப்பத்துடன் மேற்படி கிராம சேவையாளரை நாடாளுமன்ற உறுப்பினர் காலால் உதைத்து தாக்கிய விடயத்தை தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம்டிஎழுதியிருந்தார்கள்.
அதன் அடிப்படையில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை முன்வைத்து விடயத்தை மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த சுமந்திரன்,“சம்பந்தப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினர். அவரது நகர்வுகளும் நடவடிக்கைகளும் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய ஒருவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் 10 மாத காலம் கோரியிருப்பது பெரும் அபத்தம். இதில் பெரும் அரசியல் தலையீடுகள் இருக்கின்றன” – என்று மன்றுக்குச் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய மோசமான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க பொலிஸார் நீதிமன்றில் 10 மாத கால அவகாசம் கோரி பெற்றிருப்பது மிக வேடிக்கையான விடயம். சுமந்திரன் சுட்டிக்காட்டிய விடயங்களை அடுத்து, ஜனவரி 16ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்து மன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி கிளிநொச்சி பொலிஸின்
குற்றவியல் விடயங்களுக்குப் பொறுப்பான அதிகாரிக்கு நீதிவான் கிருஷாந்தன் உத்தரவிட்டார் எனத் தெரிய வருகிறது.
அதன் பின்னரே இளங்குமரன் எம்.பி நீதிமன்றில் ஆயரானதாகத் தெரியவருகின்றது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் பொலிசார் இளங்குமரன் எம்.பிக்கு மிகவும் ஆதரவாக நடந்துள்ளார்கள் என கிராமசேவகர்கள் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Thursday, December 18, 2025
காய்ச்சலுக்கு போடப்பட்ட தடுப்பூசியால் பலியானி திவ்யாஞ்சலி!!
காய்ச்சலுக்கு போடப்பட்ட தடுப்பூசியால் பலியானி திவ்யாஞ்சலி!!
களுத்துறை – மத்துகம வைத்தியசாலையில் தடுப்பூசி விஷமானதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 23 வயதுடைய சந்தமினி திவ்யாஞ்சலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு அவரது பெற்றோரும் உறவினர்களும் நீதி கோரியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
கடந்த 12 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்காக IDH வைத்தியசாலைக்கு சந்தமினி சென்றிருந்தார்.
அவரைப் பரிசோதித்த வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் படுக்கைகள் இல்லாததால் அறைக்குள் அனுமதிக்கவில்லை. நோயாளி வெளியேறத் தயாராகும் போது அவர் மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகன்றது.
இறந்த பெண்ணுக்கு நீதி வழங்கவும், இதுபோன்ற ஒழுங்கற்ற செயல்களால் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.
ஊடகங்களில் தவறான முறையில் பகிரப்பட்டு வரும் செய்தி!
ஊடகங்களில் தவறான முறையில் பகிரப்பட்டு வரும் செய்தி!
யாழ்ப்பாணத்தில் தாயார் படிக்குமாறு கூறியதால் தவறான முடிவெடுத்து மாணவி ஒருவர் உயிர் மாய்த்தார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் தவறுதலாக பகிரப்பட்டு வருகின்றன.
அதன் உண்மை நிலை என்னவெனில்
குப்பைக்கு தீ வைக்கும் போது தவறுதலாக உடையில் தீப்பற்றியதால் சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகியதாக வீட்டார் தெரிவிக்கின்றனர். தற்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல் திரிவு படுத்தப் பட்டவையென்றும், உண்மைக்குப் புறம்பானவையென்றும் தெரிவிக்கப் படுவதுடன் சிறுமியையிழந்து மீளாத்துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கு போலியான தகவல்கள் இன்னும் வலிகளை ஏற்படுத்துவதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்
சம்பந்தப்பட்ட சிறுமி
தீக்காயங்களுடன் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உயிரிழந்த சிறுமி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியென்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு – டிப்பர் குடைசாய்ந்து விபத்து!
கிளிநொச்சியில் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு – டிப்பர் குடைசாய்ந்து விபத்து!
கிளிநொச்சியில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து எடுத்து சென்ற டிப்பர் வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த வேளை பொலிசாரின் சமிக்ஞையை மீறி டிப்பரை சாரதி ஓட்டி சென்றுள்ளார்.
அதனை பொலிஸார் துரத்தி சென்ற வேளை உள்ளக வீதியூடாக தப்பி செல்ல முற்பட்ட நிலையில் , டிப்பரின் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதில் டிப்பர் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளானது.
அதனை அடுத்து தப்பியோட முற்பட்ட சாரதியை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொக்குவிலைச் சேர்ந்த 16 வயது அக்சயா யாருடன் சென்றாள்!! பெற்றோர் தேடுகின்றார்கள்!!
கொக்குவிலைச் சேர்ந்த 16 வயது அக்சயா யாருடன் சென்றாள்!! பெற்றோர் தேடுகின்றார்கள்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியோ தந்துள்ளோம்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானைச் சேர்ந்த அருளானந்தம் அக்சயா (16 வயது) என்பவரை கடந்த 23 ம் திகதியிலிருந்து காணவில்லை. இவர் காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.குறித்த சிறுமியை எவ்விடத்திலாவது கண்டால் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. (0740455935)
Wednesday, December 17, 2025
மட்டக்களப்பில் தவராசா பிட்டுக் கேட்டதால் மனைவி கொன்றாளா? உண்மையில் நடந்தது என்ன?
மட்டக்களப்பில் தவராசா பிட்டுக் கேட்டதால் மனைவி கொன்றாளா? உண்மையில் நடந்தது என்ன?
சமூகவலைத்தளப் பதவினை அப்படியே தந்துள்ளோம்….
மட்டக்களப்பு வாகனேரிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (15) காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனான தவராசாவை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்தும் கொலை செய்துவிட்டு, பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்துள்ளதாக வெளியாகிய செய்தின் உண்மை என்னவெனின்
தவராசா போதைக்கு அடிமையானவர் என்பதுடன் போதையில் மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக பல தடவைகள் பொலிசாரிடம் மனைவி முறையிட்டு பொலிசாரும் தவராசாவை எச்சரித்து வந்துள்ளார்கள். இறுதியாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் தவராசாவின் சித்திரவதை தாங்காத மனைவ பொலிஸ் நிலையத்திற்கு சென்று இனிமேல் நான் உங்களிடம் வருவது என்றால் அவனைக் கொலை செய்துவிட்டுத்தான் வருவேன் என கூறிச் சென்றுள்ளார். அதன் பின்னரே மனைவி தவராசாவை கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தி
தான்மீதான நீண்ட நாட்களாகிய கணவரின் துன்புறுத்தல் தான் பெண்ணை அந்த பொறுமை இழந்த செயலுக்கு இட்டுச் சென்றிருப்பதாக அறிய முடிகிறது
இதற்கான பிரதான காரணம் என்னவென்று பார்த்தால் கணவன் அருந்தும் மதுபோதையே பெண்ணை தினமும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னும் கணவரால் தான் துன்புறுத்தப்படுவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார் இதற்கான தீர்வை பெற்றுத்தரவிடில் அடுத்த முறை நான் இங்குவரும் போது
கணவரை கொலை செய்துவிட்டுத்தான் வருவேன் என அவர் சொன்னதாகவும் அறிய முடிகிறது.
கடந்த காலத்தில் கணவரால் தொடர்ந்து தாக்கப்பட்டதால் காது கேளாது போயுள்ளதாகவும் சொல்லப்படுகிறது
எந்த அளவுக்கு தான் கணவரால் தொடர்ந்து துன்பப்பட்டிருப்பார் இந்த செயலை செய்யும் மனநிலைக்கு மாறுவதற்கு என்று நினைத்து பார்த்தால் ஒவ்வொரு கணவர்களும் தங்கள் மனைவிகள் மீது அதித அக்கறை கொள்ள வேண்டும் என சொல்ல வேண்டியுள்ளது.
ஆனாலும் கணவர் பொதுப்பார்வைக்கு ஏன் என்பார்வைக்கு கூட அமைநியான நபராகவே அல்லுத்தொல்லுக்கு போகாத நபராகவே பார்க்கப்பாட்டார்
ஆனால் அவரை மதுபோதைதான் இந்த நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதை அறியும் போதுதான் அவரின் நிலைமை அறிய முடிகிறது
குறித்த சம்பவத்தினை பொதுவாக நாம் எப்படி பார்க்கின்றோம் என்பதைத் தாண்டி, கணவன் மனைவி மீது கவனத்துடனும் மனைவி கணவன் மீது கண்ணியத்துடனும் இணையான வாழ்வில் பரஸ்பர விட்டுக் கொடுப்போடு அதிக அழுத்த திணிப்புகளை தவிர்த்து வாழ இருவருக்கும் இடையே நம்பிக்கையும்
இருவருக்கிடையே மனநிறைவான புரிந்துணர்வுடன் வாழ தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு வாழ்வை நகர்த்தும் போதுதான்.
தாம்சார்ந்த குடும்பத்தில் உள்ள சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் தாங்கி கொள்ளும் தருணத்தில் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத் தேடல் சிறப்பாக அமையும் காலத்தை நெருக்கும் போது புதுமை காலத்தை அன்னியோன்னியத்துடன் களிக்க கைகொடுக்கும்.
இல்லையெனில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பம் இன்று இருபிள்ளைகளை அப்பா இல்லாது. அம்மா சிறையிலும் உள்ள நிலையில் மணமுடித்த இருபிள்ளைகள் ஒருபுறமும் எதிர்கால கனவுகளை சுமக்கும் இருபிள்ளைகள் துணையாக யாருமில்லாத நிலைமைக்கும் தள்ளப்பட்டதை போன்ற வாழ்வையே மதுபோதை தந்துவிடலாம் நம்மில் பலருக்கு.
ஆக கணவன் மனைவி இருவருக்கிடையே உள்ள சண்டை சச்சரவுகள் நான்பெரிது நீபெரிது நீசெய்வது பிழை நான் செய்வது சரியென எழும் பேச்சை இருவருக்குமான அறைக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள முனையும் போதுதான் வாழ்க்கை எனும் காலத்தின் அத்தியாயத்தை புரட்டி கண்ணியத்தோடு நகர்ந்த வழிவகை செய்யும் மாறாக ஈட்டிக்கு போட்டியாக பேச நினைத்தால் .
வாகனேரியில் பிட்டு பிரச்சனையில் ஆணில் உயிர் போனது போல் இன்னுமொரு ஊரில் பிரிதொரு விடையத்தின் காரணத்தால் கணவனையோ மனைவியையோ தாய் தகப்பன் இழக்க ஒன்றுமே அறியாத பிள்ளைகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறலாம்,!
Moorththy Dinu
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job










