
Thursday, November 30, 2023
தங்கத்தின் விலையில் இன்று பதிவான மாற்றம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (01.12.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 669,046.23 ரூபாவாக பதிவாகியுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நேற்றைய...
தரம் 8 இல் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனை படைத்த தமிழ் மாணவி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தரம் 08இல் கல்விப் பயிலும் மாணவி ஒருவர் இந்த பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கண்டி பெண்கள் உயர்தரப்...
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: இலங்கையருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கம் காணப்படுவதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல்...
18 வயது வரை தன்னை ஆண் என்று நினைத்து வாழ்ந்த பெண்! 44 வயதில் கூறிய அதிர்ச்சி விடயம்

அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயது பெண்ணொருவர் 20 வயது வரை தன்னை ஆண் என்றே நினைத்து வாழ்ந்ததாக அதிர்ச்சி அளித்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆண் பிள்ளையைப் போல வளர்க்கப்பட்டவர்கனெக்டிகட் (Connecticut) எனும் மாநிலத்தைச் சேர்ந்தவர் எம்மா...
கனடா அரசுக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்கும் கூகுள் : வெளியான காரணம்

ஒன்லைன் செய்திப் பிரசூரம் குறித்த கனடா சட்டத்திற்கு அமைய, வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கூகுள் நிறுவனத்தின் இணைய சேவைகள் ஊடாக செய்தி உள்ளடக்கங்களை பார்வையிடுதற்கு...
வவுனியாவில் தாய் - தந்தைக்கு நேர்ந்த கொடூரம்! வீட்டிற்கு வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியா, செட்டிகுளம் நகரப் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
செட்டிகுளம் பிரதான வீதியில் இந்தத்...
Wednesday, November 29, 2023
இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

இ
லங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சில கடைகளில் சாதாரண தரமான...
இலங்கையில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட புதிய தேங்காய் வகை

மிரிஸ்ஸ பிரதேசத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இலங்கையில், இவ்வாறான தேங்காய் வகை அடையாளம் காணப்படுவது இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
(adsbygoogle = window.adsbygoogle...
ஜேர்மனியில் கடுமையான பனிப்பொழிவு... இருவர் பலி: அதிகாரிகள் ஆலோசனை

ஜேர்மன் வானிலை ஆராய்ச்சி மையம், கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்கள் வெளியே செல்லவேண்டாம் என்றும், வீடுகளுக்குள் இருக்குமாறும், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் நேற்று எச்சரித்திருந்தது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஜேர்மனியில் கடுமையான பனிப்பொழிவு:...
கனேடிய மாகாணமொன்றில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு பயங்கர தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பயங்கர தொற்றுநோய் உறுதிஇம்மாதம்,...
தக்காளி உண்ணவேண்டாம்... பிரித்தானியர்களுக்கு நிபுணர் எச்சரிக்கை

தக்காளி என்பது சான்ட்விச்களிலும் சாலட்களிலும் சேர்க்கப்படும் தவிர்க்கமுடியாத ஒரு உணவுப்பொருள். ஆனால், டிசம்பர் மற்றும் ஜனவரியில் தக்காளி உண்ணவேண்டாம் என பிரித்தானியர்களை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
என்ன காரணம்?எதனால்...
சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு வேலையை விட்டுச் செல்லும் 300 செவிலியர்கள்... நிலவும் பணியாளர் பற்றாக்குறை

புலம்பெயர்வோரின் வருகையை விரும்பாத சுவிட்சர்லாந்தில், மருத்துவத்துறை முதலான சில அத்தியாவசியத் துறைகளில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக செய்தி வெளியாகியுள்ள அதே நாளில், மாதம் ஒன்றிற்கு 300 செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்வதாக மற்றொரு செய்தி வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
...
கனடாவை புறக்கணிக்கும் இந்தியா..! விசா வழங்குவதில் சாதனைப் படைத்த நாடு

கனடா மற்றும் இந்தியா இடையே மோதல் போக்கு ஏற்பட்டமையால், இந்திய மாணவர்கள் தற்போது அமெரிக்காவுக்கு படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொதுவாக இந்திய மாணவர்கள் கல்விக்கு என கனடாவையே பெரும்பாலும் நாடி வந்த நிலையில், அந்த...
யாழில் ஆலய கர்ப்பக்கிரகத்திற்குள் நுழைந்த திருடர்கள்! ஐம்பொன் அம்மன் சிலை மாயம்

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் நேற்று இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
குறித்த ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின்...
Tuesday, November 28, 2023
கொழும்பில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிறுநீரக மோசடி! விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில், வறிய குடும்பங்களை இலக்கு வைத்து...
உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள்! தாய் வெளியிட்ட தகவல்

பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாணந்துறை பொலிஸ் பிரிவினை சேர்ந்த அதிகாரிகளான நிமல்சிறி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்...
யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் மரணம்: மனதை உருக்கும் துயர சம்பவம்

இ
ரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நியுமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ள துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த...
மக்கள் அன்றாடம் பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள ஜேர்மன் பொருளாதாரம்

மக்கள் அன்றாடம் பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளதால் ஜேர்மன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வீட்டுச் செலவு குறைவதால் பாதிக்கப்படும் பொருளாதாரம்பிரித்தானியாவில், 2020ஆம் ஆண்டு ஆகத்து மாதம்...
இறைச்சி மற்றும் மீன்கள் உட்பட பெரும்பாலான உணவுப் பொருட்களில் விஷம்! பொது மக்களிற்கு முக்கிய தகவல்

உள்ளுர் சந்தையில் இருந்து உணவுக்காக கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள், பழங்கள், அரிசிகள், இறைச்சிகள் மற்றும் மீன்களில் பெரும்பாலானவை விஷம் மற்றும் இரசாயனங்கள் காரணமாக நோய்க்கிருமிகளாக மாறியுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
(adsbygoogle...
பிரித்தானியாவில் முதல்முறையாக மனிதரில் உறுதி செய்யப்பட்ட பன்றிக் காய்ச்சல்

பிரித்தானியாவில் முதல்முறையாக மனிதரில் பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பன்றிக் காய்ச்சம் உறுதிவடக்கு யார்க்ஷயரில் ஒரு பொது மருத்துவர்...
புற்றுநோய் மருந்தே நஞ்சாகி உயிரைப் பறித்த பயங்கரம்:

உலகம், அறிவியலில், மருத்துவத்துறையில் எவ்வளவோ முன்னேறியுள்ளது. ஆனாலும், இன்றுவரை சில நோய்களால் ஏற்படும் உயிரிழப்புக்களைத் தவிர்க்கமுடியவில்லை என்பது உண்மையிலேயே வருந்தத்தக்க விடயம்தான்...
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மருந்தே நஞ்சாகி உயிரைப் பறித்த...
சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மீண்டும் கவலையளிக்கும் ஒரு செய்தி

சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு கவலையளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆம், வீட்டு வாடகைகள் மீண்டும் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மீண்டும் உயரும் வட்டி வீதம்பெடரல் வீட்டு வசதி அலுவலகம்,...
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு: புதிய வரிகள் தொடர்பில் அரசின் முடிவு

புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(adsbygoogle = window.adsbygoogle ||...
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இடம்பெறும் மோசடி: இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்க அதிகாரிகளால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலில் பணி புரிவதற்காக இலங்கையில் இருந்து பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையில் எந்த விதமான மோசடிகளும் இடம்பெறக்கூடாது என இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
...
யாழில் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (28.11.2023) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நுணாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன்அலுவலகத்தில்...
சீன சுவாச நோய் இலங்கையில்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடு முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான நோய்களானது பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி பேராசிரியர் சந்தன ஜீவாந்த தெரிவித்துள்ளார்.
(adsbygoogle...
Monday, November 27, 2023
இலங்கையில் உயிரிழந்தவர் 7 நாட்களின் பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்த அதிசயம்

கம்பளையில் பிரேத பரிசோதனையின் பின்னர் அடக்கப்பட்ட செய்யப்பட்ட நபர் 7 நாட்களின் பின்னர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இரண்டு...
பிரித்தானியாவில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி...

பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த சிலருக்காக என ஒரு சிறப்பு விசா வழங்கப்படுகிறது. அது பட்டதாரி விசா என அழைக்கப்படுகிறது.இந்த பட்டதாரி விசா குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்...
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பட்டதாரி விசாஒரு பக்கம் பிரித்தானியா...
சொந்த மகனுடைய பிறப்பைக் குறித்து மோசமாக ஜோக்கடித்த மன்னர் சார்லஸ்

நான் உன் அப்பாவா இல்லையா என்பது யாருக்குத் தெரியும் என தன்னிடம் மன்னர் சார்லஸ் வேடிக்கையாக கூறியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இளவரசர் ஹரி.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாதுகாவலருடன் தவறான உறவில் இருந்த டயானா
இளவரசி டயானா, 1986 முதல்...
பழிக்குப்பழி வாங்கத்தான் கனேடிய தூதரை வெளியேற்றினோம்... மனம் திறந்த இந்திய உயர் ஸ்தானிகர்

பழிக்குப்பழி வாங்கத்தான் கனேடிய தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற்றினோம் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உணர்ச்சிப் பெருக்கில் எடுத்த முடிவு அது...நீண்ட காலமாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும்...
வெறும் தொண்டை வலி... இரு கால்களையும் 5 விரல்களையும் இழந்த லண்டன் சிறுமி

மேற்கு லண்டனைச் சேர்ந்த சிறுமிக்கு ஸ்ட்ரெப் ஏ அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட இரண்டே நாட்களில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இரண்டு கால்களும் ஐந்து விரல்களும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தொண்டை வலி தொடக்கத்தில்மேற்கு...
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job