நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, November 13, 2023

ரோம் நகரில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த காட்டுராஜா : அச்சத்தில் உறைந்த மக்கள்


நகரமொன்றில் சிங்கம் ஒன்று சுதந்திரமாக சுற்றித் திரிந்ததாகவும், இதனால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை இரவு மேற்கு ரோமில் உள்ள லாடிஸ்போலி நகரில் சிங்கம் சுற்றித் திரிந்ததை சிலர் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

சர்க்கஸ் குழுவைச் சேர்ந்த 'கிம்பா' 
பின்னர் அந்த சிங்கம் சர்க்கஸ் குழுவைச் சேர்ந்த 'கிம்பா' என அடையாளம் காணப்பட்டது.



சிங்கத்தை பிடிக்க ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ஆனது, அதன் பிறகு சிங்கம் காப்பாளரிடம் திரும்பியது.


எப்படி வெளியே வந்தது
பல மணி நேரம் சுதந்திரமாக சுற்றித்திரிந்தும் விலங்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், கூண்டில் இருந்து சிங்கம் எப்படி வெளியே வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிங்கத்தின் காவலர் தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job