நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, November 10, 2023

லொறி ஒன்றிற்குள் புலம்பெயர்ந்தோர் அடைபட்டுள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல்: இங்கிலாந்தில் பரபரப்பு



இங்கிலாந்தில் நெடுஞ்சாலை ஒன்றில் பயணிக்கும் லொறி ஒன்றிற்குள் புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படுவோர் அடைபட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பெரும் பரபரப்பு
தகவல் கிடைத்ததையடுத்து, புதன்கிழமை மாலை 4.50 மணியளவில், Thames Valley பகுதி பொலிசார் அந்த வாகனத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

ஏராளம் பொலிஸ் வாகனங்களும், தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்தில் குவிந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



லொறிக்குள் இருந்த குழந்தைகள் உட்பட 9 பேர்  
பொலிசார் அந்த லொறியை வழிமறித்து சோதனையிட, லொறிக்குள் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.

குழந்தைகளை மீட்டு அரசு காப்பகங்களுக்குக் கொண்டு சென்ற பொலிசார், ஏழு பெரியவர்களை கைது செய்துள்ளார்கள். அவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.


லொறிக்குள் இருந்தவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். 

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job