This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, August 31, 2018

இந்தியாவில் இன்ஸ்டாகிராம் காதலால் சிறுமிக்கு ஏற்பட்ட அவல நிலையை பாருங்க..!

இந்தியா - ஹரியானா மாநிலம் இன்ஸ்டாகிராமில் காதல் ஏற்பட்டதால் 11 வயது சிறுமியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் குருகிராமின் பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் வசித்து வரும் பல்கலைக்கழக மாணவர் பையுஷ் மற்றும் தரம் ஆறில் கல்வி பயிலும்...

சாலை விபத்தில் சிக்கிய தம்பதி.. ஓடி வந்து சிகிச்சை அளித்த அமைச்சர்!

சாலை விபத்தில் சிக்கிய தம்பதிக்கு அமைச்சர் சரோஜா சிகிச்சையளித்துள்ளார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஒரு டாக்டர். எம்.டி., டி.ஜி.ஓ. படித்தவர். மகப்பேறு மருத்துவராக அரசு மருத்துவமனை முதல் சவுதி அரேபியா வரை சென்று பணியாற்றியவர். ராசிபுரத்தை அடுத்து கூனவேலம்பட்டிபுதூர்...

கழுத்தை நெரித்தே கொலை செய்தேன் சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்!

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட  நித்தியகலாவினைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்தே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் குறித்த...

லசித் மலிங்காவின் சுவாரசிய காதல் கதை கசிந்தது

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லஷித் மலிங்கா, இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு மலிங்காவின் காதல் கதை குறித்து பார்ப்போம். இலங்கை அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தனது அதிவேக பந்துவீச்சின் காரணமாக...

கிளிநொச்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் பூதவுடல் நல்லடக்கம்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்று மதியம் 1. 00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து பூதவுடல் எடுத்து செல்லப்பட்டு முறிகண்டி சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.  ஒரு...

பெண்கள் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா...இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

பெண்களுக்கு நோய்கள் ஏற்படாமல் தடுத்ததில் மஞ்சளுக்கு நெடுங்காலமாக மிகப் பெரிய பங்கு உண்டு. மாதவிடாய் நாட்களில் உண்டாகும் கிருமிகளை அழிக்கவும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் முறை பயன்பட்டிருக்கிறது. உடலில் தேவையில்லாமல் முளைக்கும் ரோமங்களை...

கிளிநொச்சி யுவதி நித்தியகலா படுகொலையில் அதிரடிக் கைதுகள் ஆரம்பம்

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட...

காரில் குளிரூட்டியை பயன்படுத்துபவர்களா ? சில விதிகள்!

கார் பயணங்களின் போது குளிரூட்டியினை பயன்படுத்தாமல் சிறிது தூரம் கூட பயணிக்க முடியாது என்ற வகையில், குளிரூட்டியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்தற்கு சில விதிமுறைகள் உள்ளன. கோடைக்காலம் மட்டுமல்ல, அனைத்து காலத்திலும் காரில் குளிரூட்டி அமைப்பின் பயன்பாடு இன்று இன்றியமையாத...

Thursday, August 30, 2018

கல்வி அமைச்சு - போட்டிப்பரீட்சை தொடர்பான அறிவித்தல்

இதற்கான முழு விவரம் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் என்பவற்றினை கீழே தரப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். விண்ணப்ப படிவத்தை பெறு இந்த இணைப்புக்கு செல்லவும் https://www.ceylonmanjari.com/2018/08/blog-post_53.ht...

இந்த நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளிக்கக்கூடாது

வெந்நீரில் குளிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் அனைத்து உறுப்புகளிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்ச்சி கிடைக்கும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்தால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். எனவே காலை மற்றும் மாலை என்று இருவேளையும் வெந்நீரில் குளிப்பது...

யாழ் முழுவதும் பறக்கவுள்ள சர்வதேச விமானங்கள்

யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையம் உலகத்தரம் வாய்ந்த தளமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கென 125 கோடி ரூபா செலவிடப்படும் என்று சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார். நேற்றைய...

இறக்கும் போது ஐந்து மாத கர்ப்பிணி: கிளிநொச்சி பெண் விவகாரத்தில் புது திருப்பம்!

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இறக்கும்போது, அவரது ஐந்து மாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். உடற்கூறுப் பரிசோதனைக்காக நேற்று இரவு சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட...

தாய்! அழகான வரிகள்!

இருவரின் கூட்டு முயற்சி, இரண்டு நிமிட இன்பம், இரண்டு துளி வெண்மணி, பயணிப்பதோ பல மணி ., இறுதியாய் உறை வதுசூரியன் புகா நிலவறை.! உண்டு உறங்க ஓர் அறை.! சுவாசிக்க ஓர் உறை .! சுதந்திரமாக வாழும் பாசச்சிறை .!! ஒன்பது மாதம் வசிப்பதுதான் முறை .!! அதற்க்கு மேல் வாடகை...

Newssle

Newssle.blogspot.co...

'வீட்டில் தனியாக இருக்கிறேன் வாருங்கள்'' எனக் கூறிய இளம்பெண்... நம்பிச் சென்றவருக்கு நேர்ந்த கதி!

FACEBOOK மூலம் காதலித்து வந்த பெண்ணொருவரை நம்பி, அவரது வீட்டிற்குச் சென்ற நபரின் பொருட்கள் களவாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. ''வீட்டில் தனியாக இருக்கிறேன். உடனே வாருங்கள்'' என தனது காதலி FACEBOOK மூலம்,...

வடக்கில் அதிகமாக சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை வன்புனர்வுகுள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் படுகிறார்கள் காரணம் என்ன?

வீரர்கள் பிறந்த  மண்ணில். அதுவும் வடக்கில் அதிகமாக துஷ்பிரயோகம் நடைபெற்ற வண்ணமே உள்ளது. அப்பாவி சிறுமிகள்,முதல் பெரியவர்கள் வரை. தெரியாமல் தான் கேட்கிறேன். அறக்க குணம் படைத்த மிருகங்களே! நீங்கள் பிறந்த அதே மண்ணில் தானேடா அந்த மாமனிதரும் இத்தனை ஆயிரம் மா வீர மங்கைகளும்...

Wednesday, August 29, 2018

கிளிநொச்சியில் உயிரிழந்த பெண் தொடர்பில் வெளிவந்த மேலும் சில தகவல்கள்...

கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த யுவதி யார் என தெரிந்துகொள்வதற்கு கடும் முயற்சி செய்திருந்தனர். இந்த...

இளம் வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்படுவதைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்

ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் வழுக்கை தலையைப் பெறுவது. பொதுவாக இத்தகைய வழுக்கை தலையானது முடி உதிர்வதால் ஏற்படும். சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50-100 முடியானது உதிரும். ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிர்வது போன்று தோன்றும். அப்படி உங்களுக்கு முடி...

தொலைக்காட்சி பெண் நிருபர் கொடூரமான முறையில் கொலை...பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

  பங்களாதேசில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் நிருபர் ஒருவர் கொடூரமான முறையில் குத்திக்கொல்லப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆனந்தா தொலைக்காட்சிசேவையில் நிருபராக பணியாற்றி வந்த 32 வயதான சுபர்னா அக்டெர் நோடி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். மேலும்,...

தலைநகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரபாகரனின் மகனின் மோட்டார் வாகனம்

தமிழர் தலைநகரான திருகோணமலையில் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் என்டடியால் பாவிக்கப்பட்டதாக கூறப்படும் மோட்டார் வாகனம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. All Terrain Vehicle(ATV) எனப்படும் இந்த மோட்டார் வாகனமும், அதன் விபரங்களும் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்...

LAST UPDATE! கிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்: ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்தவர்!

கிளிநொச்சியில் இன்று மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி வசந்தநகரை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான நித்தியகலா (வயது 32) என்பவேரே கொல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலுள்ள தனியார் ஆடை நிறுவனமொன்றில் பாதுகாப்பு பணிபுரிந்து வருகிறார். ஐந்து வருடங்களின்...

NEW UPDATE !இன்று கிளிநொச்சியை உலுக்கிய கொலை: உயிரிழந்த பெண் தொடர்பில் வெளிவரும் முக்கிய தகவல்கள்!

கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை மீட்கப்பட்ட பெண் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லைத்திவு திருமுருகண்டி வசந்த நகரை சேர்ந்த, 32 வயதான கருப்பையா நித்தியாகாலா என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரணைமடு...

UPDATE: கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, வயலுக்குள்ளால் இழுத்து செல்லப்பட்டாரா கிளிநொச்சி யுவதி?

கிளிநொச்சியில் இன்று காலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யுவதி கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என நம்புவதற்கு வலுவான ஏதுநிலைகள் காணப்படுவதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர். பண்ணங்கண்டி...

இன்று கிளிநொச்சியில் இன்னொரு வித்தியா!

பெண்கள் பலாத்காரம் #தொப்புள் .. நீயும்நானும் உலகிற்கு வந்த முதல் தொப்புள் கொடி… #மார்பகம்… நீயும்நானும் உயிர் வாழ சாப்பிட்ட ஆரம்ப அமிர்தம்.. #இடுப்பு… நீயும்நானும் ஏறி உட்கார பழகிய இடம்… #உதடு… நீயும்நானும் முதன் முதலில் முத்தங்களை பரிமாறிய இடம்… #தொடை… நீயும்நானும்...

யாழில் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர்களின் குடும்பத்தாருக்கு ராணுவத்துடன் சேர்ந்து அரசு செய்த உதவி! என்னவென்று தெரியுமா?

யாழில் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர்களின் குடும்பத்தாருக்கு  ராணுவத்துடன் சேர்ந்து அரசு செய்த உதவி! என்னவென்று தெரியுமா? யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் சார்பில் அவரது தாயாருக்கு வீடொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே...

ஒன்றாக உயிரை விட்ட தமிழ், சிங்கள நண்பர்கள்! ஒரே புதைகுழியில் புதைப்பு - நெகிழ்ச்சியில் தென்னிலங்கை மக்கள்

ஹம்பாந்தோட்டையில் உயிரிழந்த தமிழ் - சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் மற்றும் சிங்கள நண்பர்கள் இருவரும் நேற்று ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளனர். அங்குணுகொலபெலெஸ்ஸ பொது மயானத்தில்...

யாழ்பாணத்தில் மூவருக்கு தலா 5 ரூபாய் அபராதம் கொடுத்த நீதிமன்றம்! காரணத்தை கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள்

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் விதித்து யாழ். நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது. மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில்...

Tuesday, August 28, 2018

நாவல் மருந்துவ பயன்கள்:

*இதன் துவர்ப்பு குருதியை அதிகரிக்கச் செய்யும். *இதன் வித்து நீரிழிவை தடுக்கும். *விதையை தூள் செய்து 2முதல் 4கிராம் அளவு தினமும் உட்கொள்ள,நாளடைவில் நீரிழிவு நோயில் சர்க்கரை அளவு குறையும். *பட்டை கசாயத்தில் வாய் கொப்பளித்தால் வாய்புண் ஆரும். *நாவள் தளிரை அரைத்து சிறு...

பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் மையப் பகுதியில் 126 பேர் அதிரடிக் கைது?

லண்டனில் வங்கி விடுமுறையின் வார இறுதிநாள் கொண்டாட்டத்தின் போது, பல்வேறு விதமான ஒழுங்கு நடவடிக்கை செயல்களில் ஈடுபட்டதாக 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கி விடுமுறையை கொண்டாடும் விதமாக Notting Hil பகுதியில் கடந்த இரண்டு பிரமாண்டமான திருவிழா நடைபெற்று வருகிறது. இதில்...

நள்ளிரவில் வீட்டில் பிள்ளைகளுடன் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர், திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் தன்னுடைய மனைவி நதியா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்....

அகால மரணத்தைக் கூட முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்!.. உங்களுக்குத் தெரியாத பல ரசியங்கள் இதோ

மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது வழக்கத்தில் உள்ளது. இன்றைக்கும் கிராமப்புறங்களில், காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான...

ஜெர்மனியில் வன்முறை வெடித்ததில் பலர் காயம்

ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போட்டி போராட்டங்களில் வன்முறை வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து ஏராளமானோர் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு ஜெர்மன்...

முல்லைத்தீவில் திடீரென்று கரடியாக மாறிய கல்!

முல்லைத்தீவில் திடீரென்று கல் ஒன்று கரடியாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் வடக்கே உள்ள காடொன்றில் கல் ஒன்று கரடியாக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் நேற்று முந்தினம் இடம்பெற்றுள்ளது. இரவு முல்லைத்தீவைச் சேர்ந்த...

சினிமா பாணியில் மனைவியை கடத்தி தப்பிச் சென்ற கணவர்

காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் தடுப்பில் இருந்து தமது மனைவியை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற கணவர் ஒருவர் குறித்த தகவல், மாவனெல்ல– ரந்திவல பகுதியில் பதிவாகியுள்ளது. ரந்திவல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்து வந்தமை தொடர்பில் 30 வயதான பெண் ஒருவர்...

பிரபாகரன் புகைப்படத்துடன் வாகனம் இயங்கியதால் மோப்ப நாயை பயன்படுத்திய கேரள அரசு! வெளியான பகீர் தகவல்

கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் பிரபாகரனின் புகைப்படத்துடன் உதவிப் பொருள்களை வழங்கச் சென்ற வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உதவிப் பொருள்களை கொண்டு சென்ற வாகனம் ஒன்றில் தமிழீழ விடுதலைப்...

விலங்குகள்இ றைவன்சி வபெருமானை வழிபட்டு முக்தி பெற்ற தலங்கள் மற்றும் அதன் வரலாற்றை காண்போம்.

புலி சிவபெருமானை வழிப்ட்ட தலம்-திருப்புலிவனம். காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் திருப்புலிவனத்தில்  திருப்புலிவனமுடையார் என்ற பெயரில் சிவபெருமான் அருள்கிறார். சாபத்தால் புலியாக மாறிய முனிவர் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார். 🕉பசு சிவபெருமானை வழிபட்ட தலம்-சங்கரன்...

இந்தியாவின் ரத்தினமான பாரத ரத்னா விருதை மஹிந்தவுக்கு வழங்க வேண்டும்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் டெல்லி விஜயம் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று...

Monday, August 27, 2018

தமிழர் பகுதியில் 34 வருடங்களின் பின் நிகழ்ந்த சம்பவம்..

பொத்துவில் பகுதியில் 34 வருடங்களின் பின் மீளவும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரைப் பார்க்க பெருந்திரளான பக்தர்கள் வருகை தருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 1984ஆம் ஆண்டு 60-ஆம் கட்டை பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அங்கிருந்த பிள்ளையார் சிலையொன்றும்...
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job