நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, August 23, 2018

அய்யா சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்ல கூடாது ???




ஆண்கள் மலைக்கு செல்ல முக்கிய காரணம் பலவகை உண்டு. அதில் முக்கியம் திருமணம் ஆகி குழந்தை வேண்டிதான், அதிகம்  வீட்டை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து இரண்டு முறை குளிர்ந்த நீரில் நீராடி உடல் வெப்பத்தை தனித்து
மனதை அடக்கி இரத்ததை சுத்தம் ஆக 60நாள் ஆகும்.

அதுவரை விரதம் இருந்து புதிய மனிதனாக மாறி , தீயபழக்கங்களை விட்டு, புகை மது மங்கை இவற்றை கைவிட்டு மீண்டும் குடும்ப வாழ்க்கையை தொடர்ந்தால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது . இதில் இடையில் பெண்கள் வந்தால் மன சஞ்சலம் வரும்.

மேலும் பத்தினம் திட்டா ( சபரி மலையில்)  
யானை,  புலிகள்,  கரடி,  சிருத்தை ஏறாலம்,
மாத விளக்கு சந்திக்கும் பெண்கள் 
வன விளங்குகளால் எளிதாக முகர்ந்து தாக்க கூடும் 

 குழந்தை பெரியவர்களுக்கு மட்டுமே அனுமதி இது இந்துக்கள் தெய்வ ரீதியாக எடுத்த அறிவியல் ஆன்மீகம் இதை தற்போதும் கடை பிடிப்பவன் நன்றாக உள்ளான்.

இப்படிதான் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்  இது தான் இந்துக்களின் மனிதன் மனிதனாக நீண்ட நாள் வாழ  கண்ட வழி  இதை மாற்ற மாற்ற செயற்கை முறையில் கருத்தரிப்பு நடக்கிறது இது உன் பகுத்தறிவு.

ஆனால் அது உண்மையான வாழ்க்கை அல்ல எங்கள் மத அறிவியலை அழிக்க நினைக்கும் கூமுட்டைகளே  உணருகள் அறிவியலை

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job