நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, August 28, 2018

பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் மையப் பகுதியில் 126 பேர் அதிரடிக் கைது?



லண்டனில் வங்கி விடுமுறையின் வார இறுதிநாள் கொண்டாட்டத்தின் போது, பல்வேறு விதமான ஒழுங்கு நடவடிக்கை செயல்களில் ஈடுபட்டதாக 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கி விடுமுறையை கொண்டாடும் விதமாக Notting Hil பகுதியில் கடந்த இரண்டு பிரமாண்டமான திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் பல்வேறு வண்ணங்களில் உடை அணிந்து வருகை தந்திருந்தனர்.
கடந்த சில வாரங்களாகவே லண்டன் நகரத்தை வாட்டி வதைத்த வெளியிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக பெய்த மழையால் பொதுமக்கள் பலரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். 
பலரும் மழையை கொண்டாடும் விதமாக நனைந்துகொண்டே விழாவை கண்டு மகிழ்ந்தனர்.
இந்த விழாவில் அசம்பாவிதங்கள் நிகழப்போவதாக வந்த உளவுத்துறை தகவலை அடுத்து, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 13 ஆயிரம் ஸ்காட்லாந்து பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
அப்பொழுது நடத்தப்பட்ட சோதனையில், கத்தி வைத்திருந்தவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் என 126 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது மிகவும் கொடூடராக மேற்கொள்ளப்பட்ட கொத்தடிமைத்துவத்திற்கு எதிராக கறுப்பு இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நொட்டிங்கில் கேட் காணிவெர்ல் என்று பிரபல்யமான நிகழ்வில் இந்த கைதுகள்இடம்பெற்றிருக்கின்றன.
புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் லண்டன் மாநகரின் மையப் பகுதியிலேயே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் தமிழர்களுக்கு எந்தவதப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job