நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, August 29, 2018

LAST UPDATE! கிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்: ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்தவர்!






கிளிநொச்சியில் இன்று மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வசந்தநகரை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான நித்தியகலா (வயது 32) என்பவேரே கொல்லப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள தனியார் ஆடை நிறுவனமொன்றில் பாதுகாப்பு பணிபுரிந்து வருகிறார்.

ஐந்து வருடங்களின் முன்னரே இவரும் கணவரும் பிரிந்து விட்டனர். தாயார் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தந்தையுடன் (கருப்பையா) வாழ்ந்து வருகிறார். அவர் திருமுறிகண்டியில் கடை நடத்தி வருகிறார்.

0 comments:

Post a Comment