நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, August 28, 2018

சினிமா பாணியில் மனைவியை கடத்தி தப்பிச் சென்ற கணவர்



காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் தடுப்பில் இருந்து தமது மனைவியை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற கணவர் ஒருவர் குறித்த தகவல், மாவனெல்ல– ரந்திவல பகுதியில் பதிவாகியுள்ளது.
ரந்திவல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்து வந்தமை தொடர்பில் 30 வயதான பெண் ஒருவர் நேற்று, நாரம்பெத்த விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்தப் பெண் சோதனைக்கு உள்ளாக்கப்படும் போது, அவர் வெளி நபர் ஒருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அறியப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து குறித்த பிரதேசத்துக்கு பிரவேசித்த உந்துருளி ஒன்று, விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவரை மோதியுள்ளது.
மோதுண்டவருக்கு உதவியளிக்க ஏனைய அதிகாரிகள் சென்ற வேளையில், உந்துருளியில் பிரவேசித்தவரும், சந்தேகத்துக்குரிய பெண்ணும் அதிரடிப்படை முகாமின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற 42 வயதான ஆண் மாவனெல்ல அருகில் உள்ள பிரதேசம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் சந்தேகத்துக்குரிய குறித்தப் பெண் இன்னும் கைதாகவில்லை.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job