நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, August 28, 2018

முல்லைத்தீவில் திடீரென்று கரடியாக மாறிய கல்!



முல்லைத்தீவில் திடீரென்று கல் ஒன்று கரடியாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் வடக்கே உள்ள காடொன்றில் கல் ஒன்று கரடியாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் நேற்று முந்தினம் இடம்பெற்றுள்ளது.
இரவு முல்லைத்தீவைச் சேர்ந்த இரு வேட்டைக்காரர்கள் பெருங்காட்டிற்கு வேட்டைக்காகச் சென்றுள்ளனர்.
இதன்போது காட்டில் உள்ள சிறு குட்டைக்கு அருகில் உள்ள மரம் ஒன்றிற்குப் பின்னால் இருவரும் மறைந்து நின்றுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு வேட்டைக்காரர் மரத்திலிருந்து வெளிப்பட்டு குட்டையின் அருகே இருந்த கல் ஒன்றில் இருப்பதற்காக சென்றுள்ளார்.
கல்லுக்கு அருகே சென்றதும் அதன்மீது அமர்ந்தபோது அந்த கல் திடீரென்று அசைய ஆரம்பித்ததும் பதறியடித்து ஓடியுள்ளார்.
அப்பொழுதுதான் அது கல் அல்ல உறங்கிக்கொண்டிருந்த கரடி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவருடன் வந்த மற்றொரு வேட்டைக்காரர் உடனடியாக சுதாரித்து தனது வேட்டைத் துப்பாக்கியை இயக்கியதும் குறித்த கரடி காட்டுள் ஓடி மறைந்தது.
எவ்வாறாயினும் கரடி மீது அமர்ந்தவர் தெய்வாதீனமாக அதன் தாக்குதலிலிருந்து தப்பிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job