நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, August 26, 2018

வெளியே தெரியாத ஓர் உண்மைக் கதை :




இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலம்.

அந்தக் காலத்தில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது..

மற்ற ஊர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

ஒரு சிறுவன்
அவனது காலில் புண் ஏற்பட்டது.

சின்னப்புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை

நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூர புரையோடிப் போனதால்......

 அவனுக்கு உள்ளே குத்து வலி ஏற்பட்டது.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

வலி தாங்கமுடியாது தவித்த அவனை.....

அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர்.
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி....

 இப்படியா கவனிக்காமல் விட்டு வைப்பது......

உடனே பட்டணம் போய் புண்ணை பெரிய டாக்டரிடம் காண்பியுங்கள் என்றார்.
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

பையனைச் சோதித்த பட்டணத்து பெரிய டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.

உள்ளே செப்டிக் ஆகி விட்டது
உடனே காலை எடுக்க வேண்டும்.

இல்லையேல்.....

 உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப் போனாலும்.....

குறைந்தது 5000 ரூபாய் ஆகும்.

இந்த மருத்துவ மனை என்றால் 3000 ஆகும்.
💣💣💣💣💣💣💣💣💣💣💣💣💣

நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால் 
நான் என்னுடைய ஃபீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன்.

 மருத்துவமனை
செலவுகளுக்காக மட்டும் 1500ரூபாய் கட்டிவிடுங்கள்.

சிகிச்சையைத் தொடரலாம் என்றார்..
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான்.

1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான் பையன்.
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

"ஒரு காலை வெட்டி எடுக்கவே".....,
 "ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால்"......

அந்த  காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும்.
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

"இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம்"......!!

இவ்வாறு நினைத்தவன்.....,

 " தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான்"....!!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை.

 காலை , மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி.....,
" கால் வலியோடே கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான்"....!!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

சில மாதங்களில்......

 " யாராலும் நம்ப முடியாத அற்புதமாக" ....., 

 ஏன் அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில்......,

 " புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது"....!!
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

"இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும்"......!!

"அதுவே என் தொழில்"....!!

 "அதுவே என் மூச்சு"....,
  என்று.....

 ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன்.
✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡

அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை.......,

  ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல்  முருகன் புகழ் பாடிய......,
 💖“திருமுருக கிருபானந்த வாரியார்” 💖
   என அழைக்கப்பட்ட....,

🌺 வாரியார் ஸ்வாமிகள்🌺
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

   🌻ஓம் முருகா சரணம்🌻
💖💖💖💖💖💖💖💖💖💖💖

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job