நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, August 22, 2018

வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கும் என்பது என்ன?





உடலில் உள்ளதுதான் சொர்க்க வாசல்! உயிருக்கு ஆதாரம் சுவாசம், சுவாசம் செல்லும் வழி மூக்கு, கண்களால் பார்க்கு எதுவும் உணர்வுடன் கலந்து உயிரில் பதியும் தன்மை உடையது, நாம் எந்த குணத்தை எண்ணுகிறோமோ அது உடலில் விளைந்து சுவாசத்தில் கலந்து உயிரில் பதிகிறது. இதுவே எமது நாளந்த வாழ்க்கையில் நடைபெறுகிறது. 

தீமையை காக்கும் சக்தி பெற சொர்க்க வாசல் திறக்க வேண்டும் என்பது எமது எண்ணங்களை நிறுத்தி தூய்மையானவற்றை மட்டும் எடுக்க கண்களுக்கு மத்தியில் மூக்கு முடியும் இடமாகிய "புருவமத்தியை" திறக்க வேண்டும், இதுவே சொர்க்க வாசல் திறப்பு!

இப்படி புருவமத்தி பூட்டு திறந்தால் எம்மை துன்பம் தாக்காத இன்ப வாழ்வு கிட்டும் என்பதனையே சொர்க்க வாசல் என்று கூறிவைத்தார்கள்!

இந்த உண்மை அறியாமல் விடிய விடிய கண்முழித்து, உடலை வாட்டி கோயிலில் சென்று வழிபடுவதால் சொர்க்க வாசல் திறக்காதுப்பா! 

ஓம் நமசிவாய 🔯🔱

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job