நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, August 28, 2018

பிரபாகரன் புகைப்படத்துடன் வாகனம் இயங்கியதால் மோப்ப நாயை பயன்படுத்திய கேரள அரசு! வெளியான பகீர் தகவல்



கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் பிரபாகரனின் புகைப்படத்துடன் உதவிப் பொருள்களை வழங்கச் சென்ற வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உதவிப் பொருள்களை கொண்டு சென்ற வாகனம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஒத்த கொடி காணப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் நிழல்படமும் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களே இவ்வாறு பொருள்களைக் கொண்டு சென்றுள்ளனர்.குறித்த வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கேரள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் சில பகுதிகளுக்கு இந்த உதவிப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அவற்றை வெடிகுண்டுகள் மற்றும் மோப்பநாய் பரிசோதனைகளுக்காக கேரள பொலிஸார் அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment