நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, August 31, 2018

இந்தியாவில் இன்ஸ்டாகிராம் காதலால் சிறுமிக்கு ஏற்பட்ட அவல நிலையை பாருங்க..!



இந்தியா - ஹரியானா மாநிலம் இன்ஸ்டாகிராமில் காதல் ஏற்பட்டதால் 11 வயது சிறுமியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் குருகிராமின் பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் வசித்து வரும் பல்கலைக்கழக மாணவர் பையுஷ் மற்றும் தரம் ஆறில் கல்வி பயிலும் மாணவியும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளனர்.
இந்நிலையில் முதலில் நட்பாக பேசிகொண்டு இருந்தனர், பின் காலப்போக்கி நட்பு காதலாக மாறியுள்ளது. பின் பையுஷ் சிறுமியிடம் ஆசை வார்ததைகளை கூறி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் நடத்தையில் மாற்றங்களை கண்ட தாயார் சிறுமியை பின் தொடர்ந்தார். பையுஷ் தன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தாயார்க்கு தெரிய வந்தள்ளது.
மேலும், விடயமறிந்த சிறுமியின் தாய் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தலைமறைவாகியிருந்த பையுஷை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வரும் பொலிஸார், குற்றஞ்சாட்டபட்டவர் சிறுமியை இரு முறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார் என கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பையுஷ் மீது பல குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job