நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, August 30, 2018

'வீட்டில் தனியாக இருக்கிறேன் வாருங்கள்'' எனக் கூறிய இளம்பெண்... நம்பிச் சென்றவருக்கு நேர்ந்த கதி!




FACEBOOK மூலம் காதலித்து வந்த பெண்ணொருவரை நம்பி, அவரது வீட்டிற்குச் சென்ற நபரின் பொருட்கள் களவாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
''வீட்டில் தனியாக இருக்கிறேன். உடனே வாருங்கள்'' என தனது காதலி FACEBOOK மூலம், தனக்கு செய்தி அனுப்பியதாக பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
FACEBOOK மூலம் பழகும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பலரை நம்பி ஏமாறுவது தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த நபரின் பெறுமதி வாய்ந்த கைத் தொலைபேசியும்,பணமும் களவாடப்பட்டுள்ளன.
இது குறித்த விசாரணைகளை இந்திய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment