மிகக் கேவலமான கலாச்சாரப்பிறழ்வுகள் வெளிநாடுகளில் உள்ள வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களிடத்தில் பரவி வருகின்றது. வாயால் சொல்ல முடியாத, இப்படியெல்லாம் நடக்குமா என நம்பமுடியாதவாறு அவர்களில் பலர் செய்யும் கேவலங்கள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவள் கஜவேணி. தந்தையின் பெயர் பூலோகநாதன், தாயார் செல்வரதி.
Monday, March 31, 2025
தமையனுக்கு பணம் கொடுக்காத கடுப்பு!! பிரான்சில் கிளிநொச்சி கஜவேணி கள்ளக் காதலனுடன் உறவு கொண்டு கணவனுக்கு வீடியோ அனுப்பி பழி வாங்கினாள்!!
மிகக் கேவலமான கலாச்சாரப்பிறழ்வுகள் வெளிநாடுகளில் உள்ள வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களிடத்தில் பரவி வருகின்றது. வாயால் சொல்ல முடியாத, இப்படியெல்லாம் நடக்குமா என நம்பமுடியாதவாறு அவர்களில் பலர் செய்யும் கேவலங்கள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவள் கஜவேணி. தந்தையின் பெயர் பூலோகநாதன், தாயார் செல்வரதி.
கஜவேணிக்கு ஒரு அண்ணனும் 2 சகோதரிகளும் உள்ளார்கள். முல்லைத்தீவு விசுவமடுவைச் சேர்ந்த பிரான்சில் வசிக்கும் இளைஞர் ஒருவரை கஜவேணி கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவில் திருமணம் முடித்து 2015ம் ஆண்டு பிரான்ஸ் சென்றுள்ளார். திருமணம் முடிக்கும் போது கஜவேணிக்கு 24 வயதாகும். தற்போது 9 வயது ஆண் பிள்ளைக்கு தாய். கஜவேணியின் தமையன் திருமணம் முடித்து தற்போது கிளநொச்சிப் பகுதியில் உள்ள ஹாட்வெயர் கடை ஒன்றில் வேலை செய்கின்றாராம்.
அவர் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு செல்வதற்கு முயன்று பல லட்சங்களை இழந்து திரும்பி வந்துள்ளார். அவரை வெளிநாடு அனுப்புவதற்கு கஜவேணியின் கணவரும் 10 ஆயிரம் யூரோ பண உதவி செய்ததாகத் தெரியவருகின்றது. இருப்பினும் கஜவேணியின் தமையன் தனது வீட்டையும் சில லட்சங்களுக்கு ஈடுவைத்தே வெளிநாடு செல்வதற்கு முயன்று தோற்று திரும்ப வந்துள்ளார். தற்போது அந்த வீடு ஈடு வைத்த வட்டியுடன் சேர்த்து 60 லட்சங்களுக்கு மேல் கடனாக வந்துள்ளது. இதனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டாமல் விட்டால் வீடு ஈடுவைத்தவர்களுக்கே சொந்தமாகும் அபாயம் காணப்பட்டுள்ளது.
இதனை தனது கணவரிடம் கூறி பணம் தருமாறு கஜவேணி கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கணவனைக் கேட்ட போது கணவன் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கஜவேணியை கணவன் தாக்கியதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து பிரான்ஸ் பொலிசாருக்கு கஜவேணி அறிவித்து கணவனை சில நாட்கள் சிறைக்குள் அடைத்து வைத்திருந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த கணவன் கஜவேணியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார், கஜவேணியின் மகன் தன்து தந்தையிடம் சென்று அவருடனேயே சேர்ந்து இருந்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் கஜவேணி தனது கணவனை வித்தியாசமாக பழிவாங்கி வருவதாகவும் தெரியவருகின்றது.
வவுனியாவைச் சேர்ந்த பிரான்சில் வசிக்கும் டேவிட் அன்ரன் பிரகாஸ் என்பவனுடன் கஜவேணி உறவு கொண்டு அதனை வட்சப் மூலம் கணவனு்ககு அனுப்பி கடுப்பேற்றி வந்துள்ளார், குறித்த வீடியோவை கணவன் கஜவேணியின் அண்ணாவுக்கு அனுப்பி நியாயம் கேட்டதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து கஜவேணி மீண்டும் பிரான்ஸ் பொலிசாரிடம் தனது கணவன் தனது அந்தரங்க வீடியோக்களை மற்றவர்களுக்கு பரப்பி வருவதாக கூறி முறையிட்டு கணவனை மீண்டும் உள்ளே தள்ளியதாகத் தெரியவருகின்றது.
கஜவேணி தனது கள்ளக்காதலன் பிரகாஸ்சுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடீயோக்கள் தற்போது கணவனின் உறவுகளால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புலம்பெயர் உறவுகளின் மிகக் கேவலமான செயற்பாடுகள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்து வருகின்றது.
தங்கத்தை செல்வச் சந்நிதிக்கு இழுத்துச் சென்று தாலி கட்டினார் அர்ச்சுனா!! சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி!! பரபரப்பு வீடியோ
தங்கத்தை செல்வச் சந்நிதிக்கு இழுத்துச் சென்று தாலி கட்டினார் அர்ச்சுனா!! சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி!! பரபரப்பு வீடியோ
நேற்று திங்கட்கிழமை திருமண நன்நாளில் கௌசல்யாவை செல்வச் சந்நிதிக்கு இழுத்துச் சென்று தாலி கட்டினார் அர்ச்சுனா!! நேற்று மட்டும் செல்வச்சந்நிதி ஆலயத்தில் 7 திருமணங்கள் நடைபெற்றுள்ளது.
இவற்றில் 5 வது திருமணமாக கௌசல்யாவுக்கு தாலிகட்டும் காட்சி இறுதியாக உள்ளது. கௌசல்யா தொடர்பாக அவரது எதிரிகள் செய்து வந்த விசமப் பிரச்சாரங்களுக்கும் ஏனைய அப்பாவி அர்சுனா ஆதரவாளர்களின் சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
இந்த வீடியோவைப் பார்த்து சந்தோமடைந்த பின் உங்கள் சொந்தங்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும்…… ….பரபரப்பு
Player
அர்ச்சுனா அவர்களே…. கௌசல்யா அவர்களே…. இதற்குள் உங்களை சிக்க வைத்ததற்கு எம்மை மன்னித்தருளுங்கள் april fools day 😂😂…..
முல்லைத்தீவு நாயாறு கடலில் குளித்துக்கொண்டிருந்த உடையார்கட்டு பெண்களை கடல் அலை இழுத்துச் சென்ற பயங்கரம்!
முல்லைத்தீவு நாயாறு கடலில் குளித்துக்கொண்டிருந்த உடையார்கட்டு பெண்களை கடல் அலை இழுத்துச் சென்ற பயங்கரம்!
முல்லைத்தீவு – நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக இன்றையதினம் (31.03.2025) மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர். குறித்த பெண்கள் நாயாற்றுகடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றைய யுவதியை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் வினுஷிகா எனும் யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாகனத்தையும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கொக்குளாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்கிசையில் காசுக்காக உறவு கொண்ட 3 பெண்கள் உட்பட 4 பேர் பிடிபட்டனர்!
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் அவென்யூ வீதியில் செயல்பட்டு வந்த மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத செயற்பாடுகள் நடைபெற்று வந்த இடத்தில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு நடத்தினர். ந்த சுற்றிவளைப்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.46 வயதுடைய ஒருவர் – பொலிஸாரின் தகவலின்படி, இவர் பொரளை பகுதியில் வசிக்கும் மசாஜ் நிலைய முகாமையாளர் என்று தெரியவந்துள்ளது.
ஒருவர் 28 வயது – வெல்லவாய பகுதியை சேர்ந்தவர்.மற்றொருவர் 29 வயது – பம்பலப்பிட்டியை சேர்ந்தவர். மூன்றாவது பெண் 34 வயது – வெள்ளவத்தை பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடராது இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளிவரும் பட்சத்தில், அதை உடனடியாக வழங்குவோம்.
யாழ் பல்கலைக்கழக காவாலிகள் நடாத்திய ராக்கிங்!! உறுப்பில் கொடூர சித்திரவதை!! மாணவன் படுகாயம்!!
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட புதுமுக மாணவன் மீது கொடூர ராங்கிங் இடம்பெற்றுள்ளது. நாத்தான்டியாவைச் சேர்ந்த குறித்த மாணவன் கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவர் விடுதியிலிருந்து விரிவுரைகளுக்கு சென்று கொண்டிருந்த மாணவனை வழிமறித்த மாணவக் காவாலிகள்
அவனை கட்டாயப்படுத்தி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று வீடு ஒன்றில் வைத்து கொடூர சித்திரவதைகள் செய்ததுடன் ஹெல்மட்டால் கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதனால் கடும் காயங்களுக்கு உள்ளான மாணவன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
குறித்த மாணவன் உட்பட்ட பலர் அங்கு வைத்து சித்திரவதைக்கு உள்ளானதாக தெரியவருகின்றது. குறித்த மாணவன் தாக்குதலுக்கு உள்ளானதால் காது கேட்கும் திறனும் இழந்துள்ளது.
தாக்குதல் மேற்கொண்ட மாணவக் காவலிகள் அவனுக்கு பனடோலை பருக்கிவிட்டு மயக்கமடைந்த நிலையில் அவனை விடுதியில் கொண்டு வந்து விட்டதாகவும் இதன் பின்ன மாணவன் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவனின் தந்தை நீதி கேட்டு யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது,
Sunday, March 30, 2025
யாழ் சிறையில் இருக்கும் கணவனுக்கு உணவு கொண்டு சென்ற சுசீலா விபத்தில் சிக்கி பலி!!
யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்.
இதன்போது கைதடி – தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயரத்தினம் சுசீலா (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண், கடந்த 13ஆம் திகதி சிறையில் உள்ள தனது கணவனுக்கு உணவு கொடுப்பதற்காக கைதடி வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில் அதே வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
நீதிமன்றுக்குள் தலை வணங்காமல் நுழைந்த பெண் லோயர் சிறையில் அடைப்பு!
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், பெண் சட்டத்தரணி ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலாபம், ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண் சட்டத்தரணி மீது புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கு தொடர்ந்துள்ள நிலையிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக மார்ச் 7 ஆம் திகதியன்று குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கான பிணை விசாரணைக்காக, குறித்த பெண் சட்டத்தரணி முன்னிலையானபோது, நீதிமன்றத்திற்குள் தலைவணங்காமல் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்தரணி, நீதிமன்றத்திற்குள் தலைவணங்காமல் நுழைந்தமை நீதிமன்ற அவமதிப்பதாகும், இது மரியாதை காட்டாததற்கு சமம் என்று அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்ட பெண் சட்டத்தரணியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்போது அவருக்காக பிணைக் கோரிய போதும், நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது.
யாழில் அந்தரங்க வீடியோ பார்த்த அப்பா!! பல்கலைக்கழக மாணவன் நக்கல்!! ஏ.எல் மாணவி உயிர் மாய்க்க முயற்சி!!
யாழில் அந்தரங்க வீடியோ பார்த்த அப்பா!! பல்கலைக்கழக மாணவன் நக்கல்!! ஏ.எல் மாணவி உயிர் மாய்க்க முயற்சி!!
யாழில் இவ் வருடம் ஏ.எல் பரீட்சை எடுக்கவுள்ள மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளாள். கொக்குவில் பகுதியில் உள்ள ஆலயச் சூழலில் இரவு வேளைகளில் சில இளைஞர்களும் குடும்பஸ்தர்களும் கூடிக் கதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர்.
வாகன உரிமையாளரான 50 வயது குடும்பஸ்தரும் குறித்த இளைஞர்களுடன் சேர்ந்து கதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். அவர் தனது கைத் தொலைபேசியில் ஆபாசக் காட்சிகளை தொடர்ச்சியாக பார்த்து வந்துள்ளார். இது அங்குள்ள இளைஞர்களுக்கும் தெரியும். சில வேளைகளில் அந்தக் காட்சிகளால் கைத் தொலைபேசியில் வைரஸ் ஏற்பட்டு தடங்கல்கள் வந்துள்ளது. இதனனையடுத்து அங்குள்ள இளைஞர்களிடம் தொலைபேசியைக் காண்பித்து கைத் தொலைபேசியில் இருந்த ஆபாசக் காட்சிகளை சில தடவைகள் அழித்து வந்துள்ளார். குறித்த குடும்பஸ்தருக்கு யாழ் நகரப்பகுதியில் பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் இரு மகள்கள் உள்ளார்கள்.
குறித்த குடும்பஸ்தர் ஆபாசக் காட்சிகளைக் கைத்தொலைபேசியில் பார்ப்பது தொடர்பாக குடும்பஸ்தரின் வீட்டுக்கு அருகில் அறை ஒன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவனுக்கு தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக மாணவன் தங்கியிருந்த அறையின் வீட்டு உரிமையாளரின் மனைவி மாணவியின் உறவினர் ஆவர். அதனால் மாணவி அங்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக் கொண்டிருந்துள்ளார். அவ்வாறு நேற்று முன்தினம் மாணவி அங்கு சென்ற போது குறித்த பல்கலைக்கழக மாணவன் மாணவியின் அப்பாவின் செயற்பாட்டை கூறி மாணவியை நக்கல் அடித்துள்ளார். இதனால் கடும் அவமானமுற்ற மாணவி வீட்டுக்கு வந்து கிணற்றில் குதித்ததாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து அயலவர்கள் ஒன்று கூடி மாணவியை காப்பாற்றியுள்ளார்கள். மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போதே மாணவி தனது தந்தையின் செயற்பாடு தொடர்பாக பல்கலைக்கழக மாணவன் தெரிவித்த கருத்துக்களை கூறியுள்ளார். மாணவி கிணற்றில் வீழ்ந்து காப்பாற்றும் மட்டு மாணவியை மீட்க உதவிய குறித்த பல்கலைக்ககழக மாணவன் உடனடியாக அங்கிருநு்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
மாணவியின் தந்தை மற்றும் சில இளைஞர்கள் குறித்த மாணவனை பல இடங்களிலும் தேடியும் மாணவனைப் பிடிக்க முடியாது போயுள்ளது. இதே வேளை மாணவனின் 3 நண்பர்கள் இன்று காலை அவன் தங்கியிருந்த அறைக்கு வந்து அவனது உடமைகளை கொண்டு செல்ல முற்பட்ட போது அயலவர்கள் ஒன்று கூடி அதனைத் தடுத்து நிறுத்தியதுடன் மாணவனை தங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துமாறும் கூறியதால் குறித்த மாணவனின் நண்பர்கள் அங்கிருந்து சென்றதாக தெரியவருகின்றது.
Saturday, March 29, 2025
பல காதலர்களுடன் உறவு கொண்டு பணம் பறிக்கும் அவுஸ்ரேலிய மாப்பிளையை கலியாணம் கட்டிய கொழும்பு நிறஞ்சலாவின் திருவிளையாடல்!!
பல காதலர்களுடன் உறவு கொண்டு பணம் பறிக்கும் அவுஸ்ரேலிய மாப்பிளையை கலியாணம் கட்டிய கொழும்பு நிறஞ்சலாவின் திருவிளையாடல்!!
கொழும்பில் வசிக்கும் நிறஞ்சலா என்ற பெண் ஒருவரால் பல ஆண்கள் ஏங்கித் தவித்த வண்ணம் உள்ளார்கள்.
நிரஞ்சலா சில ஆண்களை தனது மோக வலையில் வீழ்ந்து அவர்களுடன் உடல் உறவு வைத்து அதை தனது தொலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.
இந் நிலையில் அந்த வீடியோவை வைத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவேன் என அவர்களை அச்சுறுத்தி பணம் பெற்று வந்துள்ளார். இவ்வாறான நிலையில் நிறஞ்சலாவுக்கு அண்மையில் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
அவள் திருமணம் செய்துவிட்டாள் என அறிந்து அவளிடம் பணத்தை தொடர்ச்சியாக பறி கொடுத்து வந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனால் புருசன் அவுஸ்ரேலியா சென்ற பின்னர் மீண்டும் தன்னுடன் உடலுறவு வைத்தவர்களை அச்சுறுத்தி நிறஞ்சலா பணம் பெற்று வருவதாக தெரியவருகின்றது.
மட்டு’வில் 19 வயது மாணவி பரிதாபகரமாகப் பலி!
மட்டக்களப்பு- தாழங்குடாவை சேர்ந்த அலோசியஸ் ஸ்பெக் அக்ஷனா (வயது 19) சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பெறுபேற்றுக்காக காத்திருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Friday, March 28, 2025
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதியின் அந்தரங்க வீடியோ கசிந்தது எப்படி? வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் வில்லியான ரோகிணியின் தோழியாக வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஸ்ருதி நாராயணன்.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஸ்ருதி நாராயணனின் அந்த ரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.
இது மார்பிங் செய்யப்பட்ட வீடியோவா அல்லது காஸ்டிங் கவுச் சம்பவமா என பல்வேறு யூகங்கள் கிளம்பின. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம், எக்ஸ், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வீடியோ வெளியானவுடன் ஸ்ருதி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட்டாக மாற்றினார்.
இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று ஸ்ருதி நாராயணன் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பப்ளிக்காக மாற்றியுள்ளார். அதில் புடவையில் எடுத்த தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு, தன்னை பற்றி பரவி வரும் வீடியோவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் ஒரே மாதிரியான முக சாயலில் இருக்கும் இரண்டு பெண்களை காட்டியுள்ளார்.
அதில் ஒருவர் உண்மையானவர் என்றும், மற்றொருவர் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டு, சரியான நபரை கண்டுபிடிக்கவும் கூறியுள்ளார்.
பின்னர், யார் உண்மையான பெண், யார் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவர் என்பதையும் அந்த வீடியோவில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் தன்னைப்பற்றி பரவும் அந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மார்பிங் செய்யப்பட்டது என்பதை ஸ்ருதி நாராயணன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி நாராயணனின் இந்த பதிலடி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர் தன்னைப்பற்றி பரவும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன தங்கம் யாழ் நீதிமன்றுக்கு அர்ச்சுனாவுடன் ஆட்டோவில் வந்த காட்சி!!
தனது தங்கத்தைக் காணவில்லை என தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று யாழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றிற்காக தங்கத்தடன் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார்.
இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வட இந்து ஆரம்பபாடசாலையில் கொலசிப் ஆசிரியர் தில்லைவாசன் பொலிசாரால் கைது செய்யப்பட்டது ஏன்?
தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கும் வடமராட்சி இந்து ஆரம்பபாடசாலை…. எதற்கெடுத்தாலும் தனக்குச் சார்பான சில பெற்றோர்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்யும் அதிபர்… 10 வயது மாணவியை கடுமையாக தாக்கினாரா ஆசிரியர் தில்லைவாசன்? வடமராட்சி வலயக் கல்வித்திணைக்களப் பணிப்பாளர் குடியும் குடித்தனமுமாக இருக்கின்றாரா? இந்த பாடசாலை்யின் சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்காதா?
நேற்று நடந்த சம்பவம் இது…..
5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு இந்த ஆண்டு தோற்றும் மாணவர்களுக்காக பாடசாலை விடுமுறை நாட்களில் மேலதிக கற்றல் செயற்பாட்டுக்காக கற்பித்த ஆசிரியர் ஒருவர் யாழ் வடமராட்சியில் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி வடஇந்து ஆரம்ப பாடசாலையில் கற்பிக்கும் தில்லைவாசன் என்ற ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார், மேலதிக வகுப்பிற்காக வந்த மாணவர்களுக்கு குறித்த ஆசிரியர் விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட மாணவி தனது விடைத்தாளினை திருத்திய மாணவியிடம், விடைத்தாளில் பிழையான விடை காணப்பட்டால் அவற்றை சரியாக்கி அதிக மதிப்பெண் வரும் வகையில் செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கேற்றவாறே அந்த மாணவியும் பிழையான விடைகள் எழுதப்பட்ட போதும் அதை திருத்தி சரியானதாக குறிப்பிட்டு அதிக மதிப்பெண்ணை போட்டுள்ளார்.
இவற்றை அவதானித்துக்கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த நிலையில் அவரும் சக மாணவியின் அறிவுறுத்தலில் தான் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முறைகேடான வகையில் மதிப்பெண்களை அதிகமாக போடுமாறு சக மாணவியை அறிவுறுத்திய மாணவியை அழைத்து இவ்வாறு செய்வது தவறு என சுட்டிக்காட்டிததுடன் கண்டிக்கும் வகையில் அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த மாணவியை, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முந்தினம் (26) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள் எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றைய தினம் கைது செய்த பருத்தித்துறை பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை ஒன்றுகூடியிருந்தனர். பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.
இதன் பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பருத்தித்துறை பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தங்களது பணிக்கடமைகளை விட மேலதிகமாக கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு பிள்ளைகளுக்காக பாடுபட்ட ஆசிரியர் குறித்த மாணவியை கடுமையாகத் தாக்கினாரா? அல்லது மெதுவாகத் தாக்கினாரா என்பது தொடர்பாகவும் குறித்த மாணவிக்கு காயங்கள் எப்படி உள்ளன என்பது தொடர்பாகவும் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கைகளின் படியே ஆசிரியருக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் அமையும் எனத் தெரியவருகின்றது.
ஏற்கனவே குறித்த பாடசாலையில் பெற்றோர் ஒருவருக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து ஊடகங்களில் குறித்த பாடசாலையின் செயற்பாடுகள் வெளியாகியிருந்தன.
Thursday, March 27, 2025
தங்கத்தை மொங்கி எடுத்த அர்ச்சுனா!! கடும் காயங்களுடன் தங்கம் மாயம்!! நடந்தது என்ன?
அரச புலனாய்வாளர்களின் வழிநடத்தலில் அர்ச்சுனா செயற்பட்டுவருவதாக கடும் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அருச்சுனாவால் கடுமையாகத் தாக்கப்பட்டு துரத்தப்பட்டுள்ளார் அருச்சுனாவின் தங்கம் என சமூகவலைத்தளம் ஒன்றில் இந்தத் தகவல்கள் வந்துள்ளன. அதனை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அருச்சுனாவின் ஊசிக்கட்சியில் போட்டியிடுதற்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் இளைஞர் யுவதிகள் எவரும் முன்வரவில்லை எனவும் இதன் காரணமாக பிழையான தகவல்கள் மற்றும் போலிக்கையொப்பங்களுடன் அர்ச்சுனா தேர்தல் வேட்புமணுப் படிவத்தை நிரப்பியுள்ளதாகவும் பல்வேறு தரப்புக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் எமக்குக் கிடைத்த சில தகவல்கள் நம்பகரமானவையாக உள்ளது.
தேர்தல் வேட்புமணுப்படிவங்களை நிரப்பும் பொறுப்பை அருச்சுனா கௌசல்யாவிடம் வழங்கியிருந்தார். குறித்த படிவங்களில் தேர்தலில் போட்டியிடுபவர்களின் அனைத்து தகவல்களும் அவர்களின் கையொப்பங்களும் கேட்கப்பட்டிருந்தன. ஆனால் போட்டியிடுபவர்களே இல்லாத நிலையில் தமது பேஸ்புக்கில் தொடர்பில் இருந்த சிலரை பேஸ்புக் மூலமாகவே கேட்டு படிவம் நிரப்பபட்டுள்ளது. ஆனால் கையொப்பம் இட அவர்கள் வராத நிலையில் குறித்த தேர்தல் விண்ணப்பபடிவத்தில் கௌசல்யாவே ஒரு சில கையொப்பங்களைத் தவிர அனைத்துக்கும் கையெழுத்திட்டுள்ளார். இதன் பின்னர் அருச்சுனாவின் வேட்புமணுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நிரப்பிய படிவங்களின் கையெழுத்துக்கள் சமூகவலைத்தளத்தில் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தன.
இதனால் கடும் கடுப்பான அர்ச்சுனா தனது தங்கத்தை மொங்கு மொங்கென மொங்கிய பின் தொலைபேசிகள் உட்பட்ட அனைத்தையும் பறித்துவிட்டு துரத்தியுள்ளார். அருச்சுனாவின் கடும் தாக்குதலால் நிலைகுலைந்த தங்கம் தாக்குதல் காயங்களுக்கு சிகிச்சை பெற்ற பின் தனது சொந்த வீட்டுக்கு நீண்டகாலத்தின் பின் சென்றுள்ளார்,. கௌசல்யாவுக்கு சொந்தமான பேஸ்புக் கணக்குகள், வட்சப் உட்பட அனைத்து சமூகவலைத்தளங்களும அர்ச்சுனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரே துரத்தப்பட்டுள்ளார். அத்துடன் அருச்சுனாவுக்கு வந்த வெளிநாட்டு உண்டியல் பணங்கள் எல்லாம் கௌசல்யா பெயரிலேயே வந்ததாகவும் தற்போது அவற்றை மீண்டும் வெளிநாட்டுக்கு திருப்பி அனுப்பி தனது உறவினரான இன்னொருவர் பெயருக்கு அதனை மீளப் பெற அர்ச்சுனா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நட்பு வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது. இது தொடர்பாக தங்கத்தின் தாயார் கடும் கடுப்பில் இருப்பதாகவும் ஊடகங்கள் தன்னை அணுகினால் அருச்சுனா தொடர்பாக பல உண்மைகளை வெளிப்படுத்துவேன் எனவும் தங்கத்தைப் பெற்ற சொக்கத்தங்கம் தெரிவித்துள்ளதாம்.
Tuesday, March 25, 2025
ஞானதேசிக தேரரைப் போல் அருச்சுனாவை சிறையில் அடைக்க ஆயத்தமாகும் முஸ்லீம்கள்!!
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு எதிராக தனது முறைப்பாட்டை காவல்துறை மா அதிபரிடம் முன்வைத்துள்ளதாக யாழ் முஸ்லிம் சிவில் ஒருங்கமைப்பின் செயலாளர் தாஹா.ஐன்ஸ்டின் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த திங்கள் சபாநாயக்கரை சந்தித்து அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு ஒன்று அளித்திருந்தோம்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் முஸ்லிம் சமூகம் குறித்து அவர் சில கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில், முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது அத்தோடு காவல்துறை திணைக்களம் இது தொடர்பில் நடவடிக்கை என நாம் நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சீரியல் நடிகை சுருதிநாராயணனின் அந்தரங்க வீடியோ வெளியாகியது!! வீடியோ
உள்ளூராட்சி தேர்தல், அருச்சுனா – இளங்குமரன் சண்டை, யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்ட குழப்பம், குரங்கு பிரச்சனை, தேங்காய், புளி விலையேற்றம் இப்படி எல்லாப் பக்கத்தாலும் குடும்பத்தலைவர்கள் கடும் நெருக்குவாரத்தில் இருப்பார்கள்…. அவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக இந்த அந்தரங்க வீடியோவை தந்துள்ளோம்…. ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட பார்த்து ஏமாராமல் பார்க்காமல் இருப்பதே நல்லது என நாங்கள் நினைக்கின்றோம்….
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணின் லீக் வீடியோ கசிந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சமீபத்திய காலமாக பிரபலங்களின் ஆபாச வீடியோ இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. ஓவியா தொடங்கி சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் வரை இந்த சிக்கலில் சிக்கி ரசிகர்களிடம் விமர்சிக்கப்பட்டு வந்தனர். தற்போது அந்த லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறார் ஒரு சீரியல் நடிகை.
சிறகடிக்க ஆசை என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் வில்லி ரோகிணிக்கு துணையாக இருக்கும் தோழியாக வித்யா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். இவர் ரோகிணி செய்யும் எல்லா பித்தலாட்டங்களுக்கும் துணை நிற்கிறார்.அவருக்கு தற்போது சீரியலில் முக்கிய காதல் டிராக் ஒன்று ஓடி வருகிறது. இந்நிலையில் ஸ்ருதி நாராயணின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஸ்ருதியின் முகசாயலில் இருந்தாலும் மார்பிங் செய்ததாக கூட இருக்கலாம் என்ற பேச்சுக்களும் அடிப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஹீரோயின் ஆடிஷனுக்காக அவரை யாரோ இப்படி செய்ய வைத்ததாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது.
இந்நிலையில் இதுவரை நடிகை தரப்பு இதுகுறித்து எந்தவித விளக்கமும் வெளியாடாமல் இருக்கும் நிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. பொதுவாக சமீபகாலமாகவே நடிகைகளுக்கு இப்படி ஒரு சம்பவமும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் தங்களுடைய கண்டனங்களை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்துக்கு மேல் பேச்சில்லை… வீச்சுத்தான்’: அர்ச்சுனா இல்லாத நேரத்தில் சந்திரசேகரன் வீறாப்பு!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று நடந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குழப்பத்தில் ஈடுபட்டார். இதன்போது, கூட்டத்தை நிர்வகிக்க முடியாமல் போன ஒருங்கிணைப்புக்குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன், இனி வரும் காலங்களில் ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்குரிய அதிகாரத்தை பயன்படுத்துவேன் என கூறியுள்ளார்.
மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன் என்று அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், இராமநாதன் அர்ச்சுனா, வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், உள்ளிட்டவர்களுடன் திணைக்களங்களின் பதவிநிலை அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் மற்றும் பிரதேச அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
கூட்டம் முடிந்தபின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்துக்கு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதற்காகவே இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்த இக்கூட்டத்தில் சிவன் பூஜையில் கரடி புகுந்ததுபோல சம்பவங்களும் இடம்பெற்றன.
தொல்லை தாங்க முடியாமல் எம்.பியொருவர் வெளியேறி சென்றுள்ளார். மேலும் சில அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
எவருடைய பேச்சுக்கும் கட்டுப்படாத நபரொருவரால் தான் இப்படி நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மோசமாக நடந்துகொண்டார். தனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை காரணமாக சம்பந்தமில்லாத விடயங்களைக்கூட அவர் குறிப்பிட்டுள்ளார்.
எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும். அவை உரிய வகையில் முன்னெடுக்கப்படும். ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்குள்ள அதிகாரம் இனி முழுமையாக பயன்படுத்தப்படும்.
சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வரும். நாம் இது பற்றி மக்களிடமே முறையிடுகின்றோம். அவர்கள் பார்த்தக்கொள்வார்கள்.” – என்றார்.
ஆளுமையற்ற சந்திரசேகரன்; அர்ச்சுனா & இளங்குமரன் லூட்டிகள்: சிறிதரன் வெளிநடப்பு!
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அரச அதிகாரிகளை அவமானப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாகவும் சபை நாகரிமற்ற வகையில் தொடர்ந்தும் தர்க்கம் புரிந்தமையாலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட சேயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
இக் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களுடன் கடும் சர்ச்சையான வாதப் பிரதிவாங்கள் தொடர்சியாக இடம்பெற்றிருந்தன.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனாக்கும் இளங்குமரனுக்கும் இடையில் தான் அதிகமான கடும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டிருந்தது. அதே போன்று அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் ரஜீவன் எம்பிக்கும் அர்ச்சுனா எம்பிக்கும் இடையேயும் வாக்குவாதங்கள் இடம்பெற்று பரஸ்பர குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன் போது ஒரு கட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அரச அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார். மேலும் அரச அதிகாரிகளையும் விமர்சிககும் வகையிலும் கருத்துக்களை அர்ச்சுனா வெளிப்படுத்தி இருந்தார்.
அவரை அமைதிகாக்கும் படி அமைச்சர் சந்திரசேகர் கூறிய போதும் அவர் தொடர்சியாக விமர்சனங்களை முன்வைத்த காரணத்தினாலும்,
இதன் போது இளங்குமரன் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் தொடர்ந்தும் முரண்பட்டுக் கொண்டிருந்த்ததால் இயல்பு நிலையில் இக் கலந்துரையாடலை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்த்து.
இந்நிலையில் குறித்த விவாதத்தை இடை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார்.
ஆனால் ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆளுமையுடையவராக இருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் இரச அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படக் கூடாதென்று கூறிய சிறீதரன் எம்பி தொடர்ந்தும் அமைதியில்லாமல் கூட்டத்தில் முரண்படுவதால் இந்தக் கூட்டத்தில் இருந்ததே வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
லீக் ஆன இன்னொரு சீரியல் நடிகையின் அந்தரங்க காட்சிகள்.. தீயாய் பரவும் வீடியோ..!
கடந்த இரண்டு நாட்களாக தமிழ் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் சிலர், வாய்ப்புக்காக ஆடையின்றி வீடியோ காலில் பேசும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது சீரியல் நடிகைகளும் இதுபோன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் என்பது இந்த வீடியோக்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "சிறகடிக்க ஆசை" என்ற தொடரில் நடித்த இளம் நடிகை ஒருவர், வாய்ப்புக்காக ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிய காட்சிகள் வைரலான நிலையில், தற்போது மற்றொரு இளம் சீரியல் நடிகையின் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
சுமார் 35 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், பேசும் நபர் அந்த நடிகையை செய்யக்கூடாத செயல்களையெல்லாம் வீடியோ காலிலேயே செய்து காட்டும்படி கூறுகிறார். அதற்கு அந்த நடிகையும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அப்படியே செய்து காட்டுகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, இன்னும் எத்தனை நடிகைகள் இதுபோன்ற வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்றும், யார் இந்த வீடியோக்களை எல்லாம் இணையத்தில் வெளியிடுகிறார்கள் என்றும் விவாதித்து வருகின்றனர்.
குறிப்பாக, இந்த இரண்டாவது வீடியோவில் உள்ள நடிகை ஏற்கனவே சில பிரபலமான சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
பல்வேறு தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடித்து வரும் அவர் எதற்காக இப்படி செய்ய வேண்டியிருந்தது அல்லது இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன.
சீரியல் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக சில சீரியல் நடிகைகள் வெளிப்படையாக கூறியிருந்ததும், அப்படி மறுத்தால் சீரியலில் இருந்து பாதியிலேயே நீக்கி விடுவார்கள் அல்லது எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள் என்று புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள், சின்னத்திரை நடிகைகளும் பாலி யல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Monday, March 24, 2025
யாழில் பிரான்ஸ் மாப்பிளை தாலி கட்டிய யுவதி ஒரு கிழமைக்குள் குடும்பஸ்தருடன் தலைமறைவு!!
திருமணம் முடிந்த சில நாட்களில் திருமணப் பெண் வேறு ஆண் ஒருவருடன் ஓடிய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மணமகனுக்கு யாழ் நீர்வேலிப் பகுதியில் வசிக்கும் மருதனார்மடம் புடவைக்கடையில் வேலை செய்யும் யுவதி ஒருவருக்கும் திருமணம் கடந்த வாரம் இடம்பெற்றது.
திருமணம் முடிந்த சில நாளில் பதிவுத் திருமணம் இடம்பெற இருந்த நிலையில் ஏற்கனவே திருமணம் செய்த ஆண் ஒருவருடன் புது மணப்பெண் தலை மறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மணமகன் வீட்டார் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்
யாழில் சிறுமியைக் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கிய பாலினி!!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் நேற்றிரவு (23) சிறுமி ஒருவர் கடை ஒன்றில் கண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் 10 வயது சிறுமி ஒருத்தியை சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயர் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ள நிலையில் குறித்த சிறுமி குறித்த கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
இந்நிலையில் மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்குபெறுமதியான கண்டோஸ் ஒன்றுனை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் திருடப்பட்தாக கருதி குறித்த 10.
வயது சிறுமியை சிறுநீர் கழியும்வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளநிலையில் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளனர்.இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளது.
குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியவாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யுத்தக்குற்றவாளிகள் மீதான தடைகளுக்கான காரணங்களையும் பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது!!!
இலங்கைப் போரின்போது அதிகமான மனித உரிமை மீறல்களிலும் கடுமையான அத்துமீறல்களிலும் ஈடுபட்ட நால்வர் மீது இங்கிலாந்து அரசு பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம், முன்னாள் இலங்கை இராணுவத் தளபதிகள் மற்றும் ஒரு முன்னாள் விடுதலைப் புலிகள் (LTTE) தளபதியை இந்த தடைகளுக்கு உட்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள், போரின்போது நடந்த பலமான மனித உரிமை மீறல்களுக்கு நீதியைக் கிடைக்கச் செய்யவும், அதற்காகக் குற்றவாளிகள் தண்டனைக்குட்பட வேண்டியதன் அவசியத்தைக் கட்டியெழுப்பவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று இங்கிலாந்து அரசு தடைகளை விதித்த நான்கு பேர்:
1. சவேந்திர சில்வா - முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி
2. வசந்த கரணாகொடா - முன்னாள் இலங்கை கடற்படை தளபதி
3. ஜகத் ஜயசூரிய - முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி
4. விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) - முன்னாள் விடுதலைப் புலிகள் தளபதி, பின்னர் இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்ட கருணா குழுவை வழிநடத்தியவர்
இந்த தடைகள், இங்கிலாந்துக்குள் பயணத்தடை மற்றும் சொத்துக்களை முடக்குவது போன்ற பொருளாதார தடைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி கூறியதாவது:
"இலங்கையில் மனித உரிமைகள் மீதான நிலைப்பாட்டில் இங்கிலாந்து உறுதியுடன் உள்ளது. போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதியைக் கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம். தேர்தல் பிரச்சாரத்தின் போது, இத்தகைய குற்றங்களுக்கு பொறுப்பு உடையவர்களுக்கு தண்டனை இல்லாமல் விடாமல் செய்வேன் என நான் உறுதியளித்தேன். இந்த முடிவின் மூலம், கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்கிறோம்."
இங்கிலாந்து அரசு, புதிய இலங்கை அரசுடன் இணைந்து மனித உரிமை மேம்பாடுகளுக்காக பணியாற்றுவதற்கும், அவர்கள் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப உறுதியளிப்பதையும் வரவேற்கிறது.
2025 ஜனவரியில், இங்கிலாந்து Indo-Pacific அமைச்சர் கேதரின் வெஸ்ட் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, இலங்கை பிரதமர், வெளியுறவு அமைச்சர், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அரசியல்வாதிகள், மக்கள் அமைப்புகள் ஆகியோருடன் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தினார்.
"சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னேற, கடந்த கால குற்றச்செயல்களுக்கு உணர்வு பூர்வமான ஒப்புகை மற்றும் நீதி தேவை. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடைகள் இதனை ஆதரிக்கின்றன. இலங்கையின் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வளரவும் செழிக்கவும் நாங்கள் விரும்புகிறோம்."
இங்கிலாந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையில் நீதி நிலைநாட்டுவதற்காக Core Group நாடுகளான கனடா, மலாவி, மொண்டேநேக்ரோ, வட மேசிடோனியா ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மேலும்,
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டங்களை ஆதரித்து வந்துள்ளது. இலங்கை வருமான வரித்துறைக்கு தொழில்நுட்ப உதவியையும் வழங்கி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவுகள் பொருளாதார, கல்வி, பண்பாட்டு மற்றும் மக்கள் இடையே உறவுகளை உள்ளடக்கியதாகும். ப்ரிட்டிஷ் கவுன்சிலின் மூலம் ஆங்கிலப் பயிற்சி மற்றும் சர்வதேச கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த தடைகள், இலங்கையில் நீதி நிலைநாட்டும் முயற்சிகளுக்கு சர்வதேச ஆதரவை உறுதி செய்யும் ஒரு முக்கியமான அடிக்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இது நீதிக்கு கிடைத்த ஆரம்ப வெற்றி!!
#awareness
Saturday, March 22, 2025
யுவதியுடன் அங்க சேட்டை செய்த யாழ் மல்லாகம் நீதிமன்ற ஊழியர்!! நாடு எங்கு போகின்றது…
மல்லாகம் நீதிமன்றத்திற்குள் யுவதியுடன் சேஷ்டை புரிந்த நபர் ஒருவர் 21ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மல்லாகம் நீதிமன்றத்தில் கடமை புரியும் 48 வயதுடைய, திருமணமாகாத குறித்த நபர், நீதிமன்றத்தில் வேலை செய்யும் 28 யுவதியுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத குறித்த யுவதி இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இன்றையதினம் விசாரணைகளுக்கு அழைத்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் கைது செய்தனர்.
குற்றம் நிகழ்ந்த இடம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குள் உள்ளடங்குவதால் சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Friday, March 21, 2025
15 வயதுச் சிறுமி அப்பாவின் நண்பனால் வேட்டையாடப்பட்டது எப்படி?
பதினைந்து வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாலி யல் வன் கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தந்தையின் நண்பரான 50 வயது நபர் ஒருவர் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சிறுமியின் தந்தையுடன் சேர்ந்து போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்.அன்று, அவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர், தந்தை வீட்டை விட்டு வெளியேறியபோது, சந்தேக நபர் சிறுமியை கத்தியைக் காட்டி மிரட்டி, வீட்டின் தோட்டத்திற்கு கீழே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி வீட்டில் இல்லாததை உணர்ந்த தந்தை, விசாரிக்கச் சென்றபோது, சிறுமி அருகிலுள்ள புதரிலிருந்து வந்திருப்பதைக் கண்டார்.நடந்த சம்பவத்தைப் பற்றி சிறுமி தன் தாயிடம் சொன்ன பிறகு, தாயும் சிறுமியும் தனமல்வில காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர்.
சந்தேக நபரான அண்டை வீட்டார், தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறையில் பயங்கரம்! இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை!!
மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள சிங்கசன சாலையில் நேற்று இரவு 11.45 மணியளவில், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேனில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், T-56 மற்றும் இரண்டு 9 மீல்லி மீற்றர் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்து வீடு திருப்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
வேனில் வந்த குழுபினர் விபத்தை ஏற்படுத்திய பின்னர் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் ஒரு பக்க வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வேன் தீ வைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்
இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் தெவிநுவர பிரதேசத்தில் வசிக்கும் 28 மற்றும் 29 வயதுடைய யோமேஷ் நதீஷான் மற்றும் பசிந்து தாருக என்ற இரண்டு இளைஞர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் அல்லது துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற சாருஜன் சடலமாக மீட்பு!
இன்றையதினம் யாழ். சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக இன்று மதியம் இளவாலை – சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர். கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.இந்நிலையில் குறித்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பின்னர் இளைஞனின் சடலம் கரை ஒதுங்கியது.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுகிறது. இருப்பினும் எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்புகளும் காட்சிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னரும் இவ்வாறு மரணம் இதே பகுதியில் சம்பவித்துள்ளன. எனவே உரிய எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் லண்டனிலிருந்து வந்த 27 வயது பெண்ணின் அந்தரங்கத்தை தடவிய பஸ் நடத்துனருககு 6 மாத சிறை!!
யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளார்.
இதன்போது பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த சந்தேகநபரை கைது செய்தனர்.
இந்நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை நீதிமன்ற குற்றப்பணமாக 1500 ரூபா அறவிடப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்பதுடன் ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.
வவுனியாவில் 15 வயதுச் சிறுமியுடன் உறவு வைத்தவனுக்கு நடந்த கதி!!
வவுனியாவில் 15 வயதுச் சிறுமியுடன் உறவு வைத்தவனுக்கு நடந்த கதி!!
வுனியாவில் 15 வயது சிறுமியை காதலித்து பாலியல் துன்புறுத்தல கொடுத்த ; இளைஞர் கைது
வவுனியா, தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பா லியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததோடு அவரை பா லியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.










































