நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, March 5, 2025

லண்டன் விபத்தில் முல்லைத்தீவு கருணாகரன் பலி!! நடந்தது என்ன?


லண்டன் விபத்தில் முல்லைத்தீவு கருணாகரன் பலி!! நடந்தது என்ன?

லண்டனில் நடந்த விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (03) லண்டனில் நடந்த விபத்தில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த சின்னதம்பி கருணாகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை லண்டன் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment