லண்டனில் நடந்த விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (03) லண்டனில் நடந்த விபத்தில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த சின்னதம்பி கருணாகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை லண்டன் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Wednesday, March 5, 2025
Home »
» லண்டன் விபத்தில் முல்லைத்தீவு கருணாகரன் பலி!! நடந்தது என்ன?
லண்டன் விபத்தில் முல்லைத்தீவு கருணாகரன் பலி!! நடந்தது என்ன?
Related Posts:
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job
0 comments:
Post a Comment