நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தின் பெயர்ப் பலகையில் சிறுநீர் கழித்ததற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மதுபோதையிலிருந்ததுடன் காவல் நிலையத்தின் பெயர்ப் பலகையில் சிறுநீர் கழித்ததாகவும், பின்னர் பொலிஸ் நிலையத்தின் முன் தனது நண்பரை கடும் வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள உணவகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment