நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு நகர்த்தல் பத்திரம் மூலம் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இருப்பினும் இவரது யூரியூப் வீடியோக்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கேவலமாக காட்டப்பட்டதாக கருதப்பட்டு பிணை மறுக்கப்பட்டு எதிர்வரும் புதன் கிழமை வரை மீண்டும் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டான் கிருஸ்ணா.
Friday, March 14, 2025
Home »
» யூரியூப்பர் கிருஸ்ணா தொடர்ந்து சிறையில் அடைப்பு!! பிணை வழங்க நீதிமன்றம் மறுத்தது ஏன்?







0 comments:
Post a Comment