திருமணம் முடிந்த சில நாட்களில் திருமணப் பெண் வேறு ஆண் ஒருவருடன் ஓடிய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மணமகனுக்கு யாழ் நீர்வேலிப் பகுதியில் வசிக்கும் மருதனார்மடம் புடவைக்கடையில் வேலை செய்யும் யுவதி ஒருவருக்கும் திருமணம் கடந்த வாரம் இடம்பெற்றது.
திருமணம் முடிந்த சில நாளில் பதிவுத் திருமணம் இடம்பெற இருந்த நிலையில் ஏற்கனவே திருமணம் செய்த ஆண் ஒருவருடன் புது மணப்பெண் தலை மறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மணமகன் வீட்டார் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்
0 comments:
Post a Comment