சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
நடந்த சம்பவம் : கார்த்திக்கின் ஆட்கள் ஊழல் ஒழிப்பு அணி அட்மின் என்று கருதி வாளால் வெட்டிய இளைஞனின் அம்மாவை ஆபரேஷன் தியட்டரில் கொண்டு போறதுக்கு வெள்ளை உடுப்பு மாற்றுவதற்கு தாதி விட்ட போது கார்த்தியின் மனைவி போய் “அம்மா என்னம்மா இப்பிடி இந்த கஞ்சா மதன் குரூப் வெட்டியிருக்காணுகள்,, அவங்கள் மனுஷரா,
எளிய குணம் படைச்சவங்கள்” எண்டு ஆக்ட்டிங் ஆக கதைச்சு போட்டு அம்மாக்கு தான் துணி மாற்றி தியட்டருக்கு கூட்டி போவது போல பாசாங்கு செய்து அந்த அம்மாக்கு உடுப்பு மாற்றிக்கொண்டு அவருடைய வெள்ளை சட்டையின் கழுத்து பகுதியில் யூ tube வீடியோ எடுக்க மைக்கை கொழுவி விட்டு, அம்மாவின் கையில் ஒரு மைக்கை கொடுத்து சொன்னவாவம் அம்மா உண்மையை சொல்லுங்கோ உங்கட மகன் தானே ஊழல் ஒழிப்பு அணி வன்னி அட்மின் எண்டு.
ஒத்து கொண்டு வீடியோ தாங்கோ எண்டு அந்த ஏலாத அம்மாவை கட்டாயப்படுத்தி கஷ்ட படுத்திய போது தானாம் கணவர் dk கார்ததிக் அந்த அம்மாவை கீழ்காணுமாறு விரட்டினாராம் அதாவது இனி நீங்கள், உங்கள் குடும்பமே தர்மபுரம், கட்டைக்காடு வரமாட்டீர்கள், உங்கள் family இனிமேல் போலீஸ் பாதுகாப்போடு தான் உங்கள் வீட்டு சாமான்களையே எடுத்து கொண்டு எங்கயும் ஒடவேண்டி வரும் எண்டவராம். அதனால் தானாம் அவாவையும் பொலிஸ் இல் முறைப்பாடு அளித்தமையால் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளாராம்.
0 comments:
Post a Comment