சத்தியமூா்த்தி டொக்டரே!! மகனை ஏன் இப்படி கேவலமாக வளர்க்கிறீர்? யாழ் இந்துவில் போதைப் பொருள் பாவனையாம்!!
யாழ் போதனாவைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்களின் கவனத்திற்கு….
ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லை என்பது போல நீர் யாழ் இந்துவில் கற்கும் உமது பதின்ம வயதுப் பிள்ளையை ஏன் இப்படி வளர்த்து வைத்துள்ளீர்? அங்குள்ள ஆசிரியர்களுக்கு அவன் அடங்குவதில்லையாம். அத்துடன் போதைப்பொருள் பாவிக்கின்றானாம்.
மாணவர்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றானாம். உமது குடும்பத்தில் உள்ள ஒரு உறவையே உம்மால் சீராக வளர்க்க முடியாது நிர்வகிக்க முடியாது இருக்கும் போது எப்படி ஒரு பாரிய பொறுப்பான நிர்வாகத்தை சிறப்பாக நடாத்துவீர்.
எம்மிடம் உமது மகனின் புகைப்படங்கள், பெயர், விபரங்கள் அனைத்தும் உள்ளது. ஆனால் அவற்றை நாம் வெளியிடவில்லை. எமக்கு பாடசாலை நலன்விரும்பிகள் உறுதிப்படுத்தி இந்த தகவல்கள் புகைப்படங்களை அனுப்பியிருந்தார்கள். ஆனாலும் நாம் அவனது நடத்தைகளையே இங்கு தெரிவிக்கின்றோம். இனியாவது நீர் உமது பிள்ளையை ஒழுக்கமாக வளர்க்கப்பாரும். இல்லாது விடின் யாழ்ப்பாண அரச அதிபரர் பிரதீபனின் இரு எருமைமாடுகள் போல இவனும் ஊர் சுற்றி திரியும் பரதேசிப் பயலாக மாறி சமூகத்துக்கு ஒவ்வாத செயற்பாடுகளை செய்வான்.
நாம் பைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவானவர்கள் இல்லை.
அர்ச்சுனா விடும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுபவர்கள். இருப்பினும் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி முதல் முதல் உமது வைத்தியசாலைக்கு நுழைவதிலிருந்து உம்மைச் சந்திக்கும் வரையான வீடியோ காட்சிகளை பார்த்த பின்னர்தான் தெரிந்தது.. நீர் அவனை உசுப்பேத்திய விதம்…. ”உம்மை யார் உள்ளே விட்டது” என எடுத்தவுடனேயே ஒரு மக்கள் பிரதிநிதியை என்ற பதவியுடன் வந்தவனை அவமதித்து அவனது மண்டையை சூடேற்றி அவனை அலங்கோலப்படுத்த வைத்தது நீர்தான்… அதன் பின்னர் நடந்தது எல்லாம் உலகம் அறியும்.
இவ்வாறான நரித்தனங்கள் நிறைந்த உமக்கு உமது பிள்ளையை வளர்க்கத் தெரியவில்லை என்பதை அறிந்து நாம் அதிர்ச்சி அடைந்தே இந்த பதிவை வெளியிடுகின்றோம். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளும்….. அப்பன் செய்யும் தப்புக்கள் எல்லாம் weabon போல் பிள்ளைகளைத்தான் தாக்கும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் சத்தியமூர்த்தியே…
0 comments:
Post a Comment