நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 26, 2018

இலங்கையில் அரசியல் பதற்றம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம்


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து இன்றைய தினம் கூடி தீர்மானிக்க உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சி தலைவர்களுடன் இது குறித்து இன்று கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றதன் பின்னர் நாட்டில் அரசியலில் நெருக்கடி நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment