சமகால அரசாங்கத்தின் பிரதமராக நானே உள்ளேன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
எனினும் நானே நாட்டின் பிரதமர் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு விரோதமான முறையில் மஹிந்த பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ரணில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment