நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 19, 2018

எரிபொருள் விலையில் சூத்திரம் மக்களை ஏமாற்றவே! ரவி கருணாநாயக்க


எரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானது அல்ல முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் பெற்றோலிய கூட்டுத்தாபானத்துக்கு நட்டம் ஏற்படாத வகையிலும் விலைகளை நிர்ணயிக்கும் முறையை உருவாக்குவது போதுமானது எனவும் அவர் இந்நிகழ்வில் தெரிவித்துயிருந்தார்.

இந்நிலையில், எரிபொருள் விலை சூத்திரம் மக்களை ஏமாற்றுவதற்காக காண்பிக்கப்பட்ட ஒன்று என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment