நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 26, 2018

காணாமல் போனவரின் தலை கால்வாயில் மீட்பு


மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நபரொருவரின் தலைப்பகுதி மனம்பிட்டி நகரின் பின்புறத்தில் அமைந்துள்ள கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

   
       
   
  திம்புலாகல - நாமல்பொகுண பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 23ம் திகதி பிரம்பு வெட்டுவதற்காக சென்றுள்ள நிலையில், மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி கடந்த 25ம் திகதி அரலகங்வில காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நபர் கொடலீய ஓயாவில் வீழ்ந்ததன் பின்னர் முதலைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

   
       
   
 

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job