நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, September 21, 2018

கருணாஸ் மன்னிப்பு கேட்டது நியாயமானதுதான்...கமல்ஹாசன்


சாதி பற்றி பேசும் காலம் முடிந்துவிட்டது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கருணாஸ், தமிழக முதல்வர் மற்றும் பொலிஸ்அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று

   
       
   
  செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து அங்கு அவர் கருத்து தெரிவிககையில்,

“கருணாஸ் என்ன சொன்னார் என்று தெரியாது. சாதியை மறக்கும் நேரம் வந்துவிட்ட நிலையில், அதனை விளையாட்டுக்குக் கூட பயன்படுத்தக் கூடாது. அதற்கு கருணாஸ் மன்னிப்பு கோரியதாக கேள்விப்பட்டேன்.

எனக்கு தெரியாது மன்னிப்பு கேட்டிருந்தால் நியாயமானதுதான். சாதி பற்றி பேசும் காலம் முடிந்துவிட்டது. சாதி பற்றி பேசக்கூடாது என்பதுதான் என் கருத்து.

மேலும், அண்மைக்காலமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வது மக்கள் மனதை அறியும் வாய்ப்பாக உள்ளது. நடிகராக இருந்தபோது இல்லாத பணிவு தற்போது எனக்கு வந்துள்ளது“ என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job