மலையக பிதேசங்களில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக அக்ரகுணை பிரதேசத்தில் ஏ9 வீதி
இந்நிலையில் அக்குரணை 6 ஆம் கட்டை பிரதேசம் முதல் ஏழாம் கட்டை பிரதேசம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதில் சுமார் 350 க்கும் அதிகமான வியாபார நிலையங்களும் வீடுகளும் நீரிழ் பகுதியளவு மூழ்கி பாதிக்கப்பட்டதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பொலன்னறுவையில் இருந்து கண்டியை நோக்கி பயணித்த பஸ்
0 comments:
Post a Comment