வெளிநாடுகளில் இருக்கும் புலம்பெயர்
உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் தொழிற்துறையை முன்னேற்ற விசேடமான சந்தர்ப்பங்கள் உள்ளன. இதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அங்குள்ள மக்களுக்கு அவசியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment