நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 3, 2018

43 வயதில் திருமணம் செய்யவிருந்த அரசியல் பிரமுகருக்கு மணப்பெண் கொடுத்த பேரதிர்ச்சி!



43 வயதுக்கு பின்னர் எம்எல்ஏவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மணப்பெண் மாயமாகிவிட்டது ஈரோடு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியுடன் கூடிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் வயது (43) அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா(23) என்பவருக்கும் வருகிற 12ஆம் திகதி திருமணம் நிச்சியிக்கபட்டு முத்லமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உட்பட பலருக்கு பத்திரிக்கை வழன்க்க்கபட்டு வெகு விமர்சையாக திருமண வேலை நடைபெற்றது.
திடிரென மணப்பெண் சந்தியா அக்காவீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவே இல்லை.பின்னர் அவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் குடும்பத்தார் பெரும் சோகத்தில் உள்ளனர்.மேலும் மணமகன் ஈஸ்வரன் பல வருடம் கழித்து திருமணம் நடப்பதால் பல ஆசைகளோடு இருந்த நிலையில் இந்த சம்பவத்தால் பெரும் சோகத்தில் உள்ளார்.




0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job