நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 3, 2018

கணவருடன் 8 ஆண்டு குடும்பம் நடத்தியபோதிலும், 2 மாத கள்ளக் காதலை என்னால் விட முடியவில்லை ! குழந்தைகளை கொன்ற அபிராமியின் அதிர்ச்சி வாக்குமூலம்




தமிழ் நாட்டின் குன்றத்தூர் அகஸ்தீஸ்வரர் கோவில் தெருவில் வசிக்கும் அபிராமி என்ற இளம் குடும்ப பெண் தனது கள்ள காம வெறிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இரண்டு பிள்ளைகளை விஷம் கொடுத்து கொலை செய்த செய்தி தீயாக பரவியது யாவரும் அறிந்ததே. பிள்ளைகளை கொலை செய்தமை தொடர்பில் அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார் .அந்த வாக்குமூலம் கீழே இணைக்கப்பட்டுள்ளது .

எனது கணவர் விஜயோடு 8 ஆண்டு குடும்பம் நடத்தியபோதிலும், சுந்தரத்துடன் இரண்டு மாத கள்ளக் காதலை என்னால் விட முடியவில்லை. இதனால் இதற்கு என்ன வழி? என்று யோசித்தேன்.

அப்போது சுந்தரம், கணவர், குழந்தைகளை கொன்றுவிட்டு நாம் எந்த பிரச்சினையுமின்றி சந்தோ‌ஷமாக இருக்கலாம் என்று கூறினார். இதற்கு நானும் ஒத்துக் கொண்டேன்.

கடந்த 30-ந்தேதியில் இருந்தே 2 நாட்களாக கணவர், குழந்தைகளை கொலை செய்ய திட்டம் போட்டேன். 30-ந்தேதி இரவிலேயே 3 பேருக்கும் வி‌ஷ மாத்திரைகளை கலந்த பாலை கொடுத்தேன். மறுநாள் காலையில் யாரும் எழுந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.

ஆனால் மறுநாள் (31-ந்தேதி) காலையில் கணவர் விஜயும், மகன் அஜயும் எழுந்து விட்டனர். மாத்திரையின் வீரியம் குறைவாக இருந்ததால் 2 பேரும் பிழைத்துக் கொண் டனர். ஆனால் மகள் கார்னிகா எழும்பவில்லை. அவள் 30-ந்தேதி இரவே உயிரிழந்திருப்பாள் என்று எண்ணுகிறேன்.

நேற்று முன்தினம் காலையில் கார்னிகா எழும்பாததால் அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டு வேலைக்கு செல்ல விஜய் சென்றார். நான், அதற்கு அனுமதிக்கவில்லை. அசந்து தூங்குகிறாள் நீங்கள் படுக்கை அறைக்கு சென்றால் விழித்துக் கொள்வாள் என்றேன். விஜயும் இதனை நம்பி வேலைக்கு சென்று விட்டார்.

இதன் பின்னர் மறுநாள் மீண்டும் மகன் அஜய்க்கு வி‌ஷம் கலந்த பாலை கொடுத்தேன். அவன் மயங்கிய பின்னர் கழுத்தை நெரித்து கொன் றேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் .கள்ள காதலுக்காக பெற்ற பிள்ளைகளையே கொலை செய்த அபிராமியின் செயல் மனித மனங்களை உலுக்கியுள்ளது .




0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job