50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 13, 2024

சிங்களப் பிரதேசங்களில் நடக்கும் கொடூரம்!! கணவன்மாரைக் கட்டி வைத்து பெண்களை கற்ப ழித்து கொள்ளையடிக்கும் கும்பல்!!


சிங்களப் பிரதேசங்களில் நடக்கும் கொடூரம்!! கணவன்மாரைக் கட்டி வைத்து பெண்களை கற்ப ழித்து கொள்ளையடிக்கும் கும்பல்!!

தொம்பே, வெலிவேரிய, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் பெண்களை துஷ்பி ரயோகம் செய்து வீடுகளில் பொருட்களை திருடும் கும்பல் ஒன்று நடமாடுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.இது தொடர்பான மற்றுமொரு சம்பவம் வெள்ளிக்கிழமை வெலிவேரிய பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.

அங்கு நடந்தது என்னவெனில், குறித்த திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த பெண்ணை அவரது பிள்ளை மற்றும் கணவன் முன்னிலையில் பலா த்காரம் செய்துவிட்டு, பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.வெலிவேரிய பகுதியில் உள்ள வீடொன்றிற்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இரண்டு திருடர்கள் நுழைந்துள்ளனர்.

திருடர்கள் இருவரும் கூரிய ஆயுதங்களை காட்டி வீட்டில் இருந்த கணவர் மற்றும் நான்கு வயது குழந்தையின் கைகளை கட்டி வாயில் துணியைத் திணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர், குறித்த பெண்ணை அவரது பிள்ளை மற்றும் கணவன் முன்னிலையில் பலா த்காரம் செய்துள்ளனர்.

அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இரு திருடர்களும் வீட்டில் இருந்த பல மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸில் முறைப்பாடு அளித்ததையடுத்து பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.

இந்த இரு திருடர்களும் இதற்கு முன்னர் வெலிவேரிய, தொம்பே மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இரண்டு திருடர்களும் வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், தற்போது பொலிஸார் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.இதற்குக் காரணம், இந்த இரு திருடர்களும் முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு வந்ததால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.அதற்கமைய, மேற்படி திருடர்களை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு திருடர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job