நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, October 29, 2024

பருத்தித்துறையில் கணவன், மனைவி அடித்துக்கொலை


பருத்தித்துறையில் கணவன், மனைவி அடித்துக்கொலை!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் கணவனும், மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

திருடர்களால் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.

பருத்தித்துறை, கற்கோவளம், புனிதநகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மாணிக்கம் சுப்ரமணியம் (52), சுப்ரமணியம் மேரி ரீட்டா (51) ஆகியோரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment