நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 3, 2018

இறப்பு மிகவும் அமைதியானது...இறப்பைச் சந்தித்து மீண்டும் உயிர்பிழைந்த பெண்!!



லண்டனில் வசிக்கும் பெண் ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்த போது சில கணங்கள் உயிர் பிரிந்தாக அப்பெண் தெரிவித்தார்.
 
   
       
   
  மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில் ஹாங்காங்கில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கும் பெண்தான் மிச்சைலி எம்மேன் இவருக்கு 11 வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் அறுவை சிகிச்சையின் போது சில கணங்கள் உடலை விட்டு உயிர் பிரிந்ததாகவும் அதனை தான் நன்கு உணர்ந்தாகவும் அந்த பெண் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து மிச்சைலி கூறுகையில் கட்டிலில் படுத்தபடியே சில அடிகள் உயரத்துக்கு மிதந்ததாகவும் அந்த கணம் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் கூறினார்.
இதன்பின் அடிப்படையில் இறப்பு மிகவும் அமைதியானது அதனை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் எனவும் அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job