நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, September 16, 2018

பொலிஸாரின் மனிதாபிமானத்தை கண்டு வியக்கும் மக்கள்




மாத்தளையில் பாலம் ஒன்றுக்கு அருகில் விழுந்து கிடந்த முதியவரை பொலிஸார்

   
       
   
  காப்பாற்றியுள்ளனர்.

வீதியில் விழுந்து கிடந்தவரை மீட்ட பொலிஸார் அவரை மாத்தளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபர் விழுந்து கிடப்பதனை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் மாத்தளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நோய்வாய்ப்பட்ட நபரை பொலிஸார்

   
       
   
  இவ்வாறு அழைத்து செல்வது மிகவும் குறைவு என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மனிதாபிமானத்துடன் செயற்பட்ட இரு பொலிஸாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.


0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job