நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, November 4, 2023

முல்லைத்தீவு விசுவமடுவில் நுட்பமான முறையில் பணத்தை பறிக்கும் கொள்ளையர்கள்!! மக்களே அவதானம்!!


முல்லைத்தீவு விசுவமடுவில் நுட்பமான முறையில் பணத்தை பறிக்கும் கொள்ளையர்கள்!! மக்களே அவதானம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்றைய தினம்   இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வதா கொடுப்பனவும் 80,000 உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அதை பெறுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் தற்பொழுது தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீங்கள் ஒப்படைத்த பணம் மீண்டும்  உங்களது கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில்  சமுத்தி உத்தியோகத்தர் வேலப்பழு அதிகம் காணப்படுவதால் இன்றே  கணக்கினை முடிக்கவேண்டும்  எனவும்  என்னை இப்பகுதியில் மக்களிடம் காசை  அறவிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமுத்தி உத்தியோகத்தரின் கட்டளைக்கமைவாகவே தான் இப்பகுதியில் மக்களின் காசுகளை பெற்று வருவதாக தெரிவித்ததை அடுத்து வீட்டு உரிமையாளர்  தன்னிடம் தற்பொழுது பணம் இல்லை என  தெரிவித்தார்.

சமுர்த்தி உத்தியோகஸ்த்தரிடம் கதைத்துவிட்டு  சொல்கிறேன் என  தொலைபோசியில்   உரையாடுவது போல் பாசாங்கு செய்துள்ளார்.

மீண்டும் அவரிடம் வந்து அம்மா சரி உங்களிடம் இருக்கின்ற 5000 ரூபாய் பணத்தை தாருங்கள் மிகுதி பணத்தை  சமூர்தியில்  எடுத்து நாளைக்கு தந்தால் மாத்திரமே உங்களது 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

அந்த வீட்டில் இருந்த முதியவரும் சரி நாளைக்கு உங்களது பணத்தை பெற்று தருவதாக தெரிவித்து 5000 ரூபாய் பணத்தை ஒப்படைத்துள்ளார்.

இது போன்று இவர் பலரிடம் பணம் வசூலித்து சென்று உள்ளார் இது தொடர்பாக சமுர்த்தி உத்தியோகிரிடம் கேட்ட  போது இது தொடர்பாக தமக்கு எந்தவித தகவலும் தெரியாது. இது தொடர்பாக தமக்கு எந்தவித தகவலும் இப்படி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார் எனவே மக்கள் அவதாரத்துடன் விழிப்புடன் செயல்பட வருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job