நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, August 11, 2018

114 ஆண்டுகள் சிறைத் தண்டனை - யாருக்கு? ஏன்? எதற்கு ?விரிவான தகவல் இதோ.....!




குறித்த புத்த துறவி பண மோசடியில் ஈடுபட்ட காரணத்தினாலேயே இந்த சிறைத்தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கைச் சேர்ந்தவர் 39  வயதுடைய விராபன் சுக்பான் என்ற புத்த மதத் துறவி. 
இவர், அப்பகுதியில் மரகதக் கற்களுடன் கூடிய மிகப்பெரிய புத்தர் சிலையை கட்டி வருவதாகவும், அதற்காக தனக்கு நிதியுதவி அளிக்குமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். 
இவர் கூறிய விடயங்களை தாய்லாந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நம்பியுள்ளனர். இதனால் அவருக்கு அதிகளவான நிதியை நாகொடையாக வழங்கியுள்ளனர். 
கோடிக்கணக்கிலான பணத்தை பெற்ற குறித்த துறவி, கடந்த 2013-ம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளார்.
இந்த நிலையில் துறவியின் பொய்யான செயல் தெரிந்த அவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவற்துறையில் பல முறைப்பாடுகள் செய்துள்ளனர். 
இந்த நிலையில்  தாய்லாந்து அரசு எடுத்த முயற்சிகள் காரணமாக, அமெரிக்காவில் இருந்து  சில நாட்களுக்கு முன்பு விராபன் சுக்பான் நாடு கடத்தப் பட்டார்.
இந்த வழக்கானது, பாங்கொக் பெருநகர நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 114 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job