நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, August 15, 2018

பிறவியிலேயே நண்பர்களாகி காதலர்களாக வலையில் சிக்கி கொண்ட ராசிக்காரர்கள்... இந்த ராசிகள் பற்றி தெரியுமா?



நமக்கென நிறைய பேர்களின் பழக்க வழக்கம் ஏற்பட்டாலும், ஒருவருடைய அன்பு மட்டும் மனதில் நீங்காத இடம் பிடிக்கும். அதிலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை துணை இந்த மாதிரியான அன்பில் கிடைத்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பொங்கும்.
உங்களை புரிந்துகொண்டு காதலையும் உறவாடும் வாழ்க்கை துணை என்றால் வாழ்வும் ஒரே ஜாலி தான். இப்படி உங்கள் ராசிக்கு பொருத்தமான ஜோடி யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?
சரி வாங்க உங்கள் ராசிக்குரிய பொருத்தமான காதல் ராசி என்ன என்பதை பார்க்கலாம்.
துலாம் மற்றும் விருச்சிகம்
இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஆர்வத்துடன் செயல்படும் நபர்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி கொள்ள எளிமையாகிறது.
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் துணையை அளவு கடந்து விரும்புவார்கள். அதே நேரத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் தங்களை சுற்றியுள்ள மக்களை விரும்புவார்கள். எனவே இந்த இரண்டு ராசிகளுக்கும் இடையே ஒரு நெருக்கமான மனநிலை நிலவுகிறது.
இந்த இரண்டு ராசிகாரர்களும் தனிப்பட்ட குணங்களை கொண்டாலும், இவர்கள் நட்புடன் செயல்படும் வல்லமை படைத்தவர்கள். இவர்கள் இணைவதற்கு எந்த ஒரு சக்தியும் தேவையில்லை. இவர்களின் கெமிஸ்டரி இணையற்றது. மற்றவர்கள் பார்த்து பொறாமை படும் அளவிற்கு இவர்களின் உறவு நீடிக்கும்.
மீனம் மற்றும்கடகம்
இந்த இரண்டு ராசிகாரர்களும் ஒருவருக்கொருவர் உணர்ச்சிவசப்படுவராக இருபார்கள். இவர்களுக்கு இடையே உள்ளுணர்வு நன்கு செயல்படும். இதனால் இவர்களின் அணுகுமுறை நல்லவிதமாக அமையும். மத்த ராசிக்காரர்களை விடஇந்த இரண்டு ராசிக்காரர்கள் மிகச் சிறந்த ஜோடி எனலாம்.
இவர்கள் இருவருக்கும்இடையே ஏற்படும் அழுத்தை குறைத்து கொண்டு தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொள்வது நல்லது. இவர்கள் இருவரும் கடலில் இருக்கும் தண்ணீர் மற்றும் கடற்பாசி போன்றவர்கள். ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது என்பது சிரமம்.
தனுசு மற்றும் மேஷம்
இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடந்தால் எந்த சக்தியாலும் இவர்களை பிரிக்க முடியாது. இவர்கள் சிந்தனை சற்று மறுபட்டு செயல்படும் ஒரு டெலிபதி மாதிரி இருப்பார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்தால் போதும் அங்கே மூன்றாவது நபருக்கு இடமில்லை. அதுவே அவர்களுக்கு தனி உலமாக அமையும்.
இவர்கள் ஜாலியாக பேசக் கூடியவர்கள். இவர்களின் பேச்சு எல்லையற்று நிற்காமல் கூட போகும் கொண்டாட்டம், பயணம் என்று நீண்டு கொண்டே இருக்கும். ஒரு தடவை நண்பர்களாக பழகிவிட்டார்கள் என்றால் சாகும் வரை இவர்களின் நட்பு தொடரும்.
மிதுனம் மற்றும் கும்பம்
இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒட்டிக் கொள்ளும் ஈர்க்கும் காந்தங்கள் போன்றவர்கள். மிதுனம் தனி நபராக செயல்படக் கூடியவர்களாக இருப்பதாலும் கும்பம் உறுதியான ஒற்றுமை பண்புடன் இருப்பதாலும் இருவரும் இணையும் போது அவர்களின் வாழ்க்கை சமநிலையாகிறது.
அவர்கள் தங்களின் நோக்கங்களை எப்படி நிறைவேற்றலாம் என்ற தவிப்பை கொண்டு இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சமாளித்து செல்கிறார்கள்.
கன்னி மற்றும் ரிஷபம்
இந்த இரண்டு ராசிகளும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ராசிகள் என்றே கூறலாம். இவர்களின் உறவு ஒரு ஆழமான தம்பதியினர் என்ற பெருமையை பெற்று தரும். ஒருவருக்கொருவர் உணர்வுகளை கிரகித்து அதன்படி செயல்படுவார்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கும் இடையே ஒரு எல்லையில்லாத ஈர்ப்பு சக்தி இருக்கும். இதனால் ஒருவருக்கொருவர் எப்பொழுதும் கவர்ந்திழுக்கும் சக்தியுடன் பாராட்டுடன் வாழ்வார்கள்.
துலாம் மற்றும் கடகம்
இந்த இரண்டு ராசிக்காரர்களின் வாழ்க்கை புதிர் போன்றது. புதிரை ஒருவருக்கொருவர் அவிழ்க்க முற்படுவார்கள். எப்பொழுதும் ஒன்றாக இருப்பதையே விரும்புவார்கள். தனித்தனியாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது.
இவர்கள் இருவரும் எப்பொழுதும் சூழ்ந்து செயல்படுபவர்கள். ஒரு விதைப்பையினுள் இருக்கும் பிணைந்த இரண்டு விதைகள் போன்று வாழ்வார்கள். 
இவர்களுக்கிடையே காதல் மலர்ந்து விட்டால் போதும் ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் திருமண வாழ்வில் உடனடியாக அடியெடுத்து வைக்கலாம். இந்த உடனடி திருமணம் இருவருக்கும் ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தி சீக்கிரமே வாழ்க்கையை வளமாக்கும்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job