நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, August 13, 2018

பில்லி,சூனியத்திற்கு எலுமிச்சைப் பழத்தை வைக்கும் காரணம் தெரியுமா? அதிர்ச்சியூட்டும் பின்னணி...




பழிவாங்குவதற்காக மக்கள் எதையும் செய்யும் மனநிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது பலருக்குத் தெரியும். கெட்ட சக்திகளை நாடி எதிரிகளின் வாழ்க்கையை நாசமாக்க கூட அவர்கள் தயங்கமாட்டார்கள்.
உதாரணமாக பில்லி சூனியம் கொண்டு போட்டியாளர்களை, எதிரிகளை வீழ்த்த நினைப்பார்கள். பலரும் இதன் மேல் நம்பிக்கை இல்லை என்று சொன்னாலும், இதனால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப் பார்க்கும் போது, நம்பிக்கைக் கொள்ளத்தான் செய்கின்றனர்.


பில்லி சூனியம் வைக்க பல்வேறு வழிகள் பின்பற்றப்பட்டாலும், எலுமிச்சை தான் மிகவும் மோசமான பொருள் என்று கூறப்படுகிறது. வருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைக்கும் பொருள் எலுமிச்சை. அதனால் பில்லி, சூனியம் வைப்பவர்களுக்கு இவை எளிதில் கிடைக்கின்றன.


எலுமிச்சையில் அதீத சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால் தான் பில்லி, சூனியத்தில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான கெட்ட சக்தி நிகழ்வுகளில், எலுமிச்சை தான் முக்கியமான சக்தியாக செயல்படுகிறது.

பில்லி, சூனியத்தில் மந்திரம் தான் முக்கிய பாகமாகும். அதாவது யாருக்கு சூனியம் வைக்கிறார்களோ அவர்களுக்கு கேடு நிகழ பல மந்திரங்கள் கூறப்படுகின்றன.


அதனை எலுமிச்சை மிக விரைவில் செய்வதாக மந்திரவாதிகள் கூறுகின்றனர். யாரை இலக்காக வைத்து சூனியம் செய்கிறார்களோ அவர்களுக்கு எதிரான மந்திரத்தை எலுமிச்சை தீவிரமடைய செய்வதாக கூறப்படுகிறது.


பில்லி சூனியத்தில் ஆணி போன்ற இருப்பு பொருட்களை குத்துவது வழக்கம். அவற்றை எலுமிச்சையில் குத்துவது எளிது. இப்படி குத்தி உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கி உயிரையே கொல்லவும் செய்கின்றனர்.


இத்தனை சக்திகளைக் கொண்ட பொருள் எலுமிச்சை என்பதாலேயே, பில்லி,சூனியத்தில் அதிகமாக எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job