50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 12, 2018

மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் பிள்ளைகளுடன் கணவன் எடுத்த விபரித முடிவு!




மனைவி பிரிந்து சென்ற துயரைத் தாங்கமுடியாத கணவன் பிள்ளைகளுடன்

   
       
   
  தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் பொலநறுவையில் நடந்துள்ளது.

பொலநறுவை, வெலிகந்த பிரதேசத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடன், தந்தை தனது 2 பிள்ளைகளுடன் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.

குறித்த மூவரும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் தனது பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவி சில மாதங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு சென்றுள்ளதாக முறைப்பாடு

   
       
   
  செய்துள்ளார்.

கொழும்பில் தொழில் செய்யும் தனது மூத்த மகனுடன் மனைவி தங்கியிருப்பதாகவும், அவரை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய அந்த நபரின் மனைவியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளனர். தான் அடுத்த மாதம் வருவதாக மனைவி கூறியுள்ளார். ஆனாலும் மனைவி வரவில்லை.

இதன் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியினால் அவர் உயிரை மாய்த்துக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job