நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, May 27, 2024

காதலி கர்ப்பமாகியதால் கழற்றி விட நினைத்த குளியாப்பிட்டிய காதலனைக் கொன்ற 10 பேருக்கு விளக்கமறியல்!! நடந்தது என்ன?


காதலி கர்ப்பமாகியதால் கழற்றி விட நினைத்த குளியாப்பிட்டிய காதலனைக் கொன்ற 10 பேருக்கு விளக்கமறியல்!! நடந்தது என்ன?

குளியாப்பிட்டிய இளைஞனின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் அவ்வப்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் நேற்று (27) உத்தரவிட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய காட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டமை தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞன் யார், எங்கே, எப்படி கொல்லப்பட்டார் என்ற கேள்வி இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், ஹலவத்தை ஆதார வைத்தியசாலையில் அவரது சடலத்தின் பிரேதப் பரிசோதனை இன்னும் நிறைவடையவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தக் கொலையானது நன்கு திட்டமிடப்பட்டு நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

18 வயதான காதலி கர்ப்பமானதை தொடர்ந்து, அவரை திருமணம் செய்ய மறுத்ததால் இந்த இளைஞன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job